நன்கொடை

தமிழர் தலைவர் ஆசிரியரால் 28.6.1985 அன்று நடத்தி வைக்கப்பட்ட திருச்சி லால்குடி கழக மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றிய கழக தலைவர் மு.திருநாவுக்கரசு - தி.கலையரசி ஆகியோரின் 40ஆவது வாழ்விணையேற்பு நிகழ்வை முன்னிட்டு திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000/- நன்கொடை வழங்கியுள்ளார்கள். நன்றி.

viduthalai

ஆவடி மாவட்ட  திராவிடர் கழக  கலந்துரையாடல் கூட்டம்

நாள் : 29-06-2025 ஞாயிற்றுக்கிழமை நேரம் : காலை 10-30 மணி இடம் : ஆவடி பெரியார் மாளிகை தலைமை: வெ.கார்வேந்தன் (மாவட்ட தலைவர்) முன்னிலை : பா.தென்னரசு (காப்பாளர்) பொருள்: பெரியார் உலகம் நிதி திரட்டல், விடுதலை சந்தா சேர்த்தல்,…

viduthalai

ஆசிரியருடன் சந்திப்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த க.கவுதம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் ஓராண்டு விடுதலை சந்தா ரூ.2,000/- வழங்கினார். உடன் திராவிடர் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் பு.எல்லப்பன், வி.சி.க. பி.ஜேம்ஸ். (சென்னை, 24.06.2025) முனைவர் இராக.விவேகானந்த கோபால், விடுதலை…

viduthalai

சமூக அறிவியல் ஊற்று – தொடர் வரிசை எண் 7

அறிய வேண்டிய அம்பேத்கர் சூத்திரர்கள் - எதிர்ப்புரட்சி (3) சூத்திரர்கள் அரசின் அமைச்சர்களாக இருந்தது மட்டுமன்றி அரசர்களாகவும் ஆகியிருந்தனர். ஒரு சூத்திரர் மன்னனாகும் தகுதி பற்றிய மனுவின் கருத்துகளை, ரிக்வேதம் சூத்திரர் பற்றி பேசுவதுடன் ஒப்பிடும்போது முன்னவற்றில் ஒரு கொடூரமான தன்மையைக்…

viduthalai

சமூக அறிவியல் ஊற்று – தொடர் வரிசை எண் 7

அறிய வேண்டிய பெரியார் கடலூரில் சுயமரியாதைக் கூட்டம் தலைவரவர்களே ! சகோதரிகளே!! சகோதரர்களே!!! சுயமரியாதை இயக்கம் என்பதைப் பற்றி பேச வேண்டுமென்பதாக நண்பர் பெருமாள் அவர்களால் இக்கூட்டம் கூட்டப்பட்டிருக்கின்றது. நாங்கள் திரு. பெருமாளின் குமாரத்தியின் திருமணத்திற்கு என்று அழைக்கப்பட்டு இங்கு வந்தோம்,…

viduthalai

சென்னை வில்லிவாக்கம்: செம்மொழி நாள் விழாப் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையுரை

இந்தியாவிற்கே ‘ரோல் மாடலாக’ இருப்பது நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்தான்! ஆளுங்கட்சியாக - அமைச்சராக இருக்கும்போது மட்டும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு இதுபோன்ற கூட்டங்களை நடத்தவில்லை; எதிர்க்கட்சியாக இருந்தபோதே, நடத்தியிருக்கிறார்! சென்னை, ஜூன் 27 இந்தியாவிற்கே ‘ரோல் மாடலாக’ இருப்பது நம்முடைய முதலமைச்சர்…

viduthalai

அகமதாபாத் ஜகநாதர் கோவில் ரதயாத்திரையில் யானை புகுந்து அட்டகாசம் 4 பேர் படுகாயம், இருவர் கவலைக்கிடம்!

‘மதம்’ பிடித்தால் ஆபத்தே! அகமதாபாத், ஜூன் 27 ஒடிசாவில் உள்ள பூரி ஜெகநாதர் கோவில் தேரோட்டம் போன்றே குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் நடந்துவருகிறது. குஜராத்தில் நடந்த ரதயாத்திரையின் போது ராஜஸ்தானில் இருந்து மூன்று யானைகள் கொண்டுவரப்பட்டது. காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த யானை…

Viduthalai

இந்தியா அமெரிக்க வர்த்தகத்தில் சிக்கல்

புதுடில்லி, ஜூன் 27 இந்தியாவில் இருந்து ஏராளமான பொருட்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தநிலையில் கடந்த ஏப்ரலில் இந்தியாவில் இருந்து இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு 26 சதவீதம் வரி விதித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார். ஆனால் அதனை 90 நாட்களுக்கு…

Viduthalai

அரசியல் சாசனமா… ந ாடாளுமன்றமா…?

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சமீபத்தில் பொறுப்பேற்றுள்ள பி.ஆர்.கவாய், அவரது *சொந்த ஊரான மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் நடந்த பாராட்டு விழாவில் நாடாளுமன்றத்தின் அதிகாரம் குறித்து பேசியிருப்பது நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. "இந்தியாவில் அரசியல் சாசனம் தான் உச்சகட்ட அதிகாரம் படைத்தது.…

Viduthalai

பிரின்ஸ் வெங்கடேஸ்வரா கல்லூரியில் பழங்குடி சமூகத்தின் வாழ்க்கை மரபுகளை பாதுகாத்தல் குறித்த பன்னாட்டு மாநாடு

சென்னை, ஜூன் 27 பிரின்ஸ் சிறீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் இணைந்து ஏற்பாடு செய்த 'பழங்குடி சமூகங்களின் வாழ்க்கை மற்றும் மரபுகளின் பாரம்பரியத்தைப் பாதுகாத்தல்' குறித்த 2 நாள்…

Viduthalai