ஹலோ எஃப்.எம். கிரீடம் விருதுகள்: முதலமைச்சருக்கு ‘‘சிறந்த அரசியல் ஆளுமைக்கான விருது!’’
சென்னை, டிச.31 ஹலோ எஃப்.எம். கிரீடம் விருதுக்கான பரிந்துரையில், ‘‘சிறந்த அரசியல் ஆளுமை’’க்கான பிரிவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிரீடம் சூடியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு துறைகளில் முத்திரை பதிக்கும் சாதனையாளர்களைப் பெரு மைப்படுத்தும் விதமாக, ஹலோ எஃப்.எம். கிரீடம் விருதுகள் வழங்கப்படுகின்றன.…
திராவிட மாணவர் கழகம் சார்பில் தந்தை பெரியார் நினைவு நாள் தெருமுனைக் கூட்டம்
விழுப்புரம், டிச. 31- விழுப்புரம் மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பில் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 52 ஆம் ஆண்டு நினைவு நாள் தெருமுனை கூட்டம் 30.12.2025 மாலை 5 மணியளவில் கோலியனூர் கூட்டு சாலையிலும், இரவு 7…
கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் பிறந்த நாள்!
தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை அமைச்சரும், சிவகங்கை மாவட்ட தி.மு.கழக செயலாளருமான கே.ஆர். பெரியகருப்பன் அவர்களின் பிறந்தநாளான நேற்று (30.12.2025) திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கைப்பேசி மூலம் அமைச்சரிடம் தனது வாழ்த்துகளை தெரிவித்தார். இன்று (31.12.2025) காரைக்குடி…
மதம் மாறியதால் நடந்த கொடுமை!
இறந்தவர்களை உரிய மரியாதையுடன் வழியனுப்புவது என்பது மனிதகுலத்தின் மாபெரும் கடமைகளில் ஒன்று. ஆனால் சத்தீஸ்கரில் 65 வயதான புனியா பாய் என்பவர் கிறிஸ்தவத்திற்கு மாறினார் என்ற ஒரே காரணத்திற்காக அவரது இறந்த உடலை 3 நாள்களாக அடக்கம் செய்ய ஊர்க்காரர்கள் அனுமதிக்கவில்லை.…
2025ஆம் ஆண்டின் நிகழ்வுகள்
ஜனவரி 2025 ஜன.1: போபால் யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் இருந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு 377 டன் நச்சுக்கழிவுகள் அகற்றம். ஜன.6: சட்டமன்றத்தில் தேசிய கீதத்தை முதலில் பாடவில்லை என குற்றச்சாட்டு கூறி உரையை வாசிக்காமல் 3 நிமிடங்களில் வெளியேறினார் ஆளுநர்…
வாக்குச்சாவடி முகவர்கள் தினமும் 10 எஸ்.அய்.ஆர். படிவங்களைப் பெறலாம் தேர்தல் ஆணையம் அனுமதி
சென்னை, டிச.31 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் தொடர்பான பணிகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் தேர்தல் ஆணையம் புதிய நடைமுறையை அறிவித்துள்ளது. அதன்படி, வாக்காளர்கள் தங்கள் எஸ்.அய்.ஆர். (SIR - Statement of Information Record)…
உடன்குடி அனல்மின் நிலையம் அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்
சென்னை, டிச.31 தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் 'முத்திரை திட்டங்களின்' முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பணிகளை விரைந்து முடித்து…
தமிழ்நாடு அய்ஏஎஸ் அதிகாரிகள் 9 பேர் இடமாற்றம்
சென்னை, டிச.31 தமிழ்நாட்டில் அய்.ஏ.எஸ்., அதிகாரிகள் 9 பேரை இடமாற்றம் செய்து தலைமைச்செயலாளர் உத்தரவு பிறப்பித்து உள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை ஆணையர் - கலை அரசி, தமிழக கதர்…
தமிழ்நாட்டின் கடன் குறித்து காங்கிரஸ் பிரமுகர் பேச்சு சட்டப் பேரவை தலைவர் மு. அப்பாவு தரும் புள்ளி விவரம்
நெல்லை, டிச.31 “காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்கரவர்த்தி தமிழ்நாட்டின் கடன் குறித்து பேசியுள்ளார். தமிழ்நாட்டை உத்தரப் பிரதேசத்துடன் ஒப்பிட முடியாது” என்று பேரவை தலைவர் மு.அப்பாவு கூறினார். பாளையங்கோட்டையில் செய்தி யாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: “சென்னை பல்கலைக் கழக துணைவேந்தர்…
2026-இல் நாம் மாபெரும் வெற்றியை நோக்கி முன்செல்கிறோம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2026 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து சென்னை, டிச.31 முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது: தமிழ்நாட்டின் முன்னேற்றம் பல வகைகளிலும் தமிழ்நாட்டுக்கு வெற்றிகரமான ஆண்டாக அமைந்த 2025-க்கு விடைகொடுத்து, இதுவரை…
