மார்ச் 28, பட்டுக்கோட்டையில் சுயமரியாதை இயக்கத்தின் ஆணிவேர் தளபதி பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி 77-ஆம் ஆண்டு நினைவு நாள் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலும்… வாக்காளர் கடமையும்… திராவிடர் கழக பரப்புரைக் கூட்டம்
நாள் : 28.03.2026 சனிக்கிழமை, மாலை 6.00 மணி இடம் : அஞ்சாநெஞ்சன் அழகிரி சிலை எதிரில், பட்டுக்கோட்டை வரவேற்புரை: கா.தென்னவன் (மாவட்டச் செயலாளர்) தலைமை: பெ.வீரையன் (பட்டுக்கோட்டை மாவட்டக் காப்பாளர்) முன்னிலை : மு.அய்யனார் (தஞ்சை மாவட்ட காப்பாளர்) அரு.நல்லதம்பி…
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ஆயுள் காப்பீடு மறுப்பு அய்.ஆர்.டி.ஏ.அய்-க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!
புதுடில்லி, மார்ச் 25 மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு ஆயுள் காப்பீடு வழங்க மறுக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து, 15 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்திற்கு (IRDAI) தேசிய மனித உரிமைகள் ஆணையம்…
சமையல் எரிவாயுவுக்கு மாற்றாகிறதா எத்தனால்? ஒன்றிய அரசின் புதிய இலக்கு – பின்னணியில் அம்பானிகளா?
புதுடில்லி, மார்ச் 25 இந்தியாவின் சமையல் எரிவாயு (LPG) இறக்குமதி சுமையைக் குறைக்கும் நோக்கில், எத்தனாலை ஒரு முதன்மை சமையல் எரிபொருளாக மாற்ற ஒன்றிய அரசு தீவிர நட வடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கான பிரத்யேக அடுப்புகளை உருவாக்கும் பணிகள் அய்.அய்.டி…
இது ஆரம்பமோ?
கருநாடக மாநிலம் ஹூ கேரி பகுதியில் உணவு விடுதி நடத்தி வந்த ராமா என்பவர் சமையல் எரிவாயு முடக்கம் காரணமாக வியாபாரத்தை நடத்த முடியாத காரணத்தால் தற்கொலை செய்து கொண்டார். கருத்துக் கணிப்பு சட்டப் பேரவை தேர்தல் குறித்த கருத்துக் கணிப்புகளை…
இந்தியாவின் கச்சா எண்ணெய் கையிருப்பு 9.5 நாட்களுக்கு மட்டுமே போதுமானது! ஒன்றிய அரசு ஒப்புதல்
புதுடில்லி, மார்ச் 25 தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்துள்ள ஒன்றிய பெட்ரோலிய அமைச்சகம், நாட்டின் அவசர கால கச்சா எண்ணெய் இருப்பு குறித்த முக்கிய விவரங்களைப் பகிர்ந்துள்ளது. பன்னாட்டு அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில்…
வேட்பு மனு பிரமாணப் பத்திரத்தில் கணக்கில் வராத ரூ.200 கோடி பங்களா! கேரள பா.ஜ.க. தலைவர் தகுதி நீக்கம் செய்யப்படுவாரா?
திருவனந்தபுரம், மார்ச் 25 கேரள பாஜக தலைவரும், நேமம் தொகுதி வேட்பாளருமான முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ரூ.200 கோடி பங்களாவை கணக்கில் காட்டவில்லை என்று குற்றச் சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் இதுதொடர்பாக ஆதாரங் களை வெளியிட்டு…
பத்மவிபூசன் பதக்கம் பெற்ற வெளிநாட்டு அறிவியலாளர் பசுமைப்புரட்சியின் நாயகன் நார்மன் போர்லாக் பிறந்தநாள் இன்று! (25.03.1914)
உலகில் பசி மற்றும் பட்டினியைப் போக்கத் தன் வாழ்நாளையே அர்ப் பணித்தவர் நார்மன் போர்லாக். கோடிக் கணக்கான மக்களின் உயிரைக் காத்த இவரை உலகம் "பசுமைப்புரட்சியின் தந்தை" என்று அன்போடு அழைக்கிறது. நார்மன் போர்லாக் 1914-ஆம் ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி…
பழங்குடியின மக்களை ‘வனவாசி’ என்று அழைப்பதா? ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க,விற்கு ராகுல் காந்தி கண்டனம்
வதோதரா, மார்ச் 25 பழங்குடியின மக்களை ‘வனவாசி’ என அழைப்பது குறித்து ஆர்எஸ்எஸ், பாஜவை ராகுல் காந்தி கடுமையாக சாடினார் வனவாசிகள் குஜராத்தின் வதோதராவில் நடந்த பழங்குடியினர் உரிமை மற்றும் அரசியலமைப்பு மாநாட்டில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று…
‘‘தளபதி அழகிரி” என்ற சுயமரியாதை – தொண்டறக் கடல் (5)
‘நகர தூதன்’ வார இதழில் வெளியிடப்பட்ட தமிழர் பெரும் படையின் பயணப் பாதை இ ந்தி எதிர்ப்புப் படையின் தளபதி அஞ்சா நெஞ்சன் பட்டுக் கோட்டை அழகிரிசாமி. 1938இல் இந்தித்திணிப்பை எதிர்த்து தந்தை பெரியார் போர் முரசு கொட்டினார். இந்தி எதிர்ப்புப்…
‘தி.மு.க. தலைவரின் அசாதாரண சாதனை!’
‘தி.மு.க. தலைவரின் அசாதாரண சாதனை!’ தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் 26 கட்சிகள் உள்ளன. இத்தனைக் கட்சிகளையும், சிறிதும் சேதாரம் இல்லாமல் கட்டுக் கோப்பாக இணைத்து ஒன்றுபடுத்தியிருக்கும் அரும்பெரும் சாதனையை நிகழ்த்திய தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மானமிகு மாண்புமிகு முத்துவேல்…
