சுத்தம் – அசுத்தம் தென் இந்தியா – வட இந்தியா : ஓர் ஒப்பீடு
‘ஸ்வச்ச் சர்வேக்ஷன்’ (Swachh Survekshan) இந்தியாவில் ஆண்டுதோறும் நகரங்களின் ‘சுத்தம் மற்றும் சுகாதாரம்’ ஆகிய அடிப்படைகளில் தரவரிசைப்படுத்தி ஒரு பட்டியலை வெளியிடுகிறது. 2025 ஆம் ஆண்டு ஆய்வில் “மிகவும் அசுத்தமான நகரம்” என மதுரை அறிவிக்கப்பட்டது. உள்ளூர் கழிவு மேலாண்மை குறைபாடுகளை…
தமிழ்நாடு அரசுக்கு அளவுக்கு மிஞ்சிய கடனா? அமைச்சர் சா.சி. சிவசங்கர் விளக்கம்
தமிழ்நாடு அரசு மற்ற மாநிலங்களை விட கூடுதல் கடன் பெற்றதாக எடப்பாடி பழனிச்சாமி உள்பட எதிர்கட்சியினர் வைத்த குற்றசாட்டுக்கு அமைச்சர் சா.சி.சிவசங்கர் பதில் அளித்துள்ளார். ஒரு மாநிலம் எவ்வளவு கடன் வாங்க முடியும் என்பதற்கு ஒன்றிய அரசு வரையறுத்துள்ள குறியீடுக்கு கீழ்தான்,…
2025-இன் முக்கிய நிகழ்வுகள் இவைதான் : கார்கே
2025-இல் பாஜக ஆட்சியில் நடந்த முக்கிய நிகழ்வுகளை கார்கே பட்டியலிட்டுள்ளார். *ஏழைகளின் வேலை உரிமைக்கான 100 நாள் வேலைத் திட்டம் பறிக்கப்பட்டது. எஸ்.அய்.ஆர். மூலம் வாக்குரிமை பறிக்கப்பட்டது. 1% பணக்காரர்கள் கையில் இந்தியாவின் 40% வளங்கள் சென்றன. மோடியின் நண்பர் டிரம்ப்…
சமையல் எரிவாயு உருளை விலை உயர்ந்தது
சமையல் எரிவாயு உருளை விலை மாதந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இன்று முதல் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.110 உயர்ந்து சென்னையில் ரூ.1,849.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் (14.2 கிலோ எடை) விலையில் மாற்றம் எதுவும்…
தமிழ்நாடு இணையவழி குற்றப்பிரிவின் சாதனைகள்: அறிக்கை வெளியீடு
சென்னை, ஜன1 இணையவழி குற்றப்பிரிவு குற்றவாளிகளுக்கு சரித்திரப்பதிவேடு திறக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டில் தமிழ்நாடு இணையவழி குற்றப்பிரிவின் சாதனைகள் குறித்து சென்னை யில் உள்ள இணையவழி குற்றப்பிரிவு தலைமையகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக் கையில் கூறப்பட்டுள்ளதாவது;- “இணையம், ஸ்மார்ட்போன்…
தமிழர் தலைவருக்கு புத்தாண்டு வாழ்த்து
தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து ஆங்கில புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்தார்.(சென்னை, 1.1.2026)
உரிய உடனடி நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்! தமிழ்நாட்டில் ஜாதி, மதவெறிக்கு இடமில்லை!
கரூர் மாவட்டத்தில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த சமையல் பணியாளர் பள்ளியை விட்டு வெளியேற்றம்! உரிய உடனடி நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்! தமிழ்நாட்டில் ஜாதி, மதவெறிக்கு இடமில்லை! கரூர் மாவட்டத்தில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த சமையல் பணியாளர் பள்ளியை விட்டு…
பொதுத் தொண்டு வேண்டின்
ஒருவன் தன்னுடைய சொந்தக் காரியத்தைப் பொறுத்த மட்டில்தான் மானத்தையும், காலத்தையும் கவனிக்க வேண்டும். பொது நலம் பொதுத்தொண்டுக்கு வந்து விட்டால், இவை இரண்டையும் பார்க்கக் கூடாது. 'குடிஅரசு' 30.9.1944
‘‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட’’த்தை ‘விபி-ஜி ராம் ஜி’ என்று மாற்றியுள்ளார்கள்!
தமிழ்நாட்டில் ‘வணக்கம்’ என்று சொல்கிறார்களே, ‘ராம், ராம்’ என்று நாம் மாற்றுவதற்கு என்ன வழி என்று யோசித்தார்கள் – ஒரு குறுக்கு வழியைக் கண்டுபிடித்தார்கள்! ‘‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட’’த்தை ‘விபி-ஜி ராம் ஜி’ என்று மாற்றியுள்ளார்கள்!…
தமிழர் தலைவர் ஆசிரியரின் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து!
விடைபெறும் 2025 ஆம் ஆண்டு, மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூகநீதிக்கும் சவாலாக அமைந்த ஆண்டு. வரும் ஆண்டு (2026) புதியதோர் சமூகம் காணும் மானுட நேயம், சமூகநீதி, பகுத்தறிவு, சுயமரியாதைப் பொலிவு ஓங்கும் புத்தாண்டாக அமையட்டும்! அனைவருக்கும் நமது மகிழ்ச்சி கலந்த ஆங்கிலப்…
