மறைவு
காட்டுமன்னார்குடி ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் ப.முருக னின் தந்தையார் பெரியார் பெருந் தொண்டர் சு.பஞ்சாட்சரம் (வயது 90) வயது மூப்பின் காரணமாக நேற்று (25.01.2023) நள்ளிரவு இயற்கை எய் தினார் என்பதை அறிந்து வருந்து கிறோம்.அவர்களது விழிகளை புதுவை அரவிந்த்…
நன்கொடை
அம்பத்தூர் பகுதித் தலைவர் பூ.இராமலிங்கம், தனது பெற்றோர் சி.பூமாலை, ப.பூ.இராஜம்மாள், சகோதரர் காவல்துறை உதவி ஆய்வாளர் பூ. இரவீந்திரன் ஆகியோர் நினைவாக திருச்சி கைவல்யம் முதி யோர் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கியுள்ளார்.
சென்னைக்கு வடமாநிலத்தவரால் ஆபத்து அமைச்சர் கே.என்.நேரு கருத்து
திருச்சி, ஜன. 26- தினமும் சென்னைக்கு வந்து குடியேறும் ஆயிரக்கணக்கான வடமாநிலத்தவரால் பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.திருச்சி மத்திய மாவட்ட திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்கநாள் பொதுக் கூட்டம் அண்ணாநகர் உழவர்சந்தை மைதானத்தில் நடை பெற்றது.…
சங்கராபுரத்தில் வேலை வாய்ப்பு முகாம்
கல்லக்குறிச்சி, ஜன. 26- கல்லக்குறிச்சி மாவட்டத் தில் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர் கள், தங்களுக்கு விருப்ப மான தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறும் நோக்குடன், வட் டார அளவில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப் பட்டு வருகிறது. அதன்படி தமிழ்நாடு…
ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவருக்கு தமிழ்நாடு அரசு ஊக்கத்தொகை வழங்கி பாராட்டு
தேசிய வாக்காளர் நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்ட அளவில் நடைபெற்ற பாட்டுப் போட்டியில் ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர் எஸ்.சஞ்சய் இரண்டாம் பரிசு பெற்றுள்ளார் தேசிய வாக்காளர் நாளையொட்டி 25.1.2023 அன்று அரியலூர் அரசு…
தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால் மண்டல, மாவட்ட கழக பொறுப்பாளர்களின் கவனத்திற்கு
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கொள்ளும் சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயண பொதுக்கூட்டங்களை தோழமை இயக்கத்தினரை இணைத்து சிறப்பாக நடத்திட கழகப் பொறுப்பாளர்கள் தோழர்களை சந் தித்து திட்டமிடுவது தொடர்பாக கழகப்பொதுச் செயலாளர்…
கழகத் தலைவர் பங்கேற்கும் பரப்புரை பெரும் பயணக்கூட்டத்தை சிறப்பாக நடத்த ஏற்பாடு சிவகங்கை மாவட்ட கழக கலந்துரையாடலில் தீர்மானம்
சிவகங்கை, ஜன. 26- சிவகங்கை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட தலைவர் இர.புகழேந்தி இல்லத்தில் பொதுச்செயலாளர் இரா.ஜெயக் குமார் தலைமையில் நடைபெற்றது. மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர், மண்டல தலைவர் கா.மா.சிகாமணி, மண்டல செயலாளர் அ.மகேந்திரராசன், மாவட்ட தலைவர் இர.புகழேந்தி, மாவட்ட…
‘தினமலரே கூடக் கொந்தளிக்கிறது சமூக வலைதள செய்திகளை தணிக்கை செய்வதா? இந்திய செய்தித்தாள் சங்கம் எதிர்ப்பு!
புதுடில்லி, ஜன.26 ஒன்றிய அரசு குறித்து சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகளின் உண்மை தன்மையை கண்டறியும் பொறுப்பு, ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல் படும் பி.அய்.பி., எனப்படும் பத்திரிகை தகவல் நிறுவனத்திடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்…
நாளேடுகள் பாராட்டும் ஆசிரியர் 90ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர்
'மணி'யான மலர்!2022, டிசம்பர் 2-ஆம் தேதி தனது 90-ஆவது அகவையில் அடி எடுத்து வைத்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி. இயக்கத்துக்குத் தலைவர், 'விடுதலை'க்கு ஆசிரியர், சிறந்த எழுத்தாளர், சீர்மிகு பேச்சாளர் என இவருக்குப் பன்முகங்கள் உண்டு. என் றாலும்,…
உண்ணுமுன் ஓர் உறுதி – தேவையான உறுதி? (1)
நேற்று (25.1.2023) மாலை புகழ் வாய்ந்த ஆற்றலாளர் இதய நோய் மருத்துவர் டாக்டர் எழிலன் - அவர்களிடம் சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்தேன். இவர் (நமது சீரிய திராவிடர் இயக்கச் செம்மலும், ஆயிரம் விளக்குத் தொகுதியில் ஆயிரமாயிரம் சாதனைகளைப் புரிந்து வருபவருமான…
