2025ஆம் ஆண்டின் கழக முக்கிய நிகழ்வுகள்
ஜனவரி 9.1.2025 நீதிமன்றங்களில் சமூகநீதி - ஆர்ப்பாட்டம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி இடங்களுக்கு நான்கு பார்ப்பனர்களை நியமனம் செய்ய உயர்நீதிமன்றம் கொலிஜியத்திற்குப் பரிந்துரையா? சமூகநீதியை வலியுறுத்தி, எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில்…
புதுப்பிக்கும் பணிகள் இறுதிக் கட்டம் மாதவரம் ஏரியில் விரைவில் படகு சேவை மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
சென்னை, ஜன.1 மாதவரம், மணலி ஏரிகளை தூர்வாரி, சுத்தப் படுத்தி, புதுப்பிக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. மாதவரம் ஏரி குறிப்பாக 66 ஏக்கர் பரப்பளவிலான மாதவரம் ஏரியில் 4.56 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 750 மீட்டர் தூரத்திற்கான நடைபாதை அமைத்தல்,…
ஆவடி காவல் சரகத்தில் 2025ஆம் ஆண்டில் 190 பேர் குண்டர் சட்டத்தில் கைது
சென்னை, ஜன.1 ஆவடி காவல் ஆணையரக எல்லைப் பகுதிகளில், 2025-ஆம் ஆண்டில் 190 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என ஆவடி காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது. குண்டர் சட்டத்தில் 190 பேர் கைது இது குறித்து ஆவடி…
‘திராவிட மாடல்’ அரசின் சாதனை! 60 லட்சம் மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் விநியோகம்
அமைச்சர் சிவசங்கர் தகவல் சென்னை, ஜன.1 தமிழ்நாடு அரசு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வெளியிட் டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: புதிய சாதனை படைத்த போக்குவரத்துத் துறை நடப்பு கல்வியாண்டில் சுமார் 60 லட்சம் பள்ளி மாணவ,…
திராவிடப் பொங்கலை சமத்துவப் பொங்கலாகக் கொண்டாட வேண்டும் தி.மு.க.வினருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை, ஜன.1 பொங்கல் விழாவைச் சமத்துவம் நிறைந்த திராவிடப் பொங்கலாகக் கொண்டாட வேண்டும் என்று தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய புத்தாண்டு வாழ்த்து மடலில் கூறியுள்ளதாவது: திராவிடப் பொங்கல் "இந்தப்…
தமிழ்நாடு காவல்துறையில் 70 அய்பிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் 34 பேருக்கு பதவி உயர்வு
சென்னை, ஜன.1 தமிழ்நாடு காவல் துறையில் 70 அய்பிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 34 பேருக்கு பதவி உயர்வுடன் பணியிட மாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உள்துறைச் செயலாளர் தீரஜ் குமார் பிறப்பித்தார். அதன்படி, சிறைத்துறை கூடுதல்…
ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்! ஜாதியை நிலைநிறுத்தும் பகவத் கீதை (2)
வழக்குரைஞர் மூ.அ.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதி, மணிமேகலைப் பிரசுரம் வெளியிட்டுள்ள “பகவத் கீதையின் சமஸ்கிருதப் பாடல்களும், தமிழ் விளக்கங்களும்” என்ற நூலில், பகவத் கீதையின் சுலோகங்களுக்குத் தமிழ் விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. பக்தி வேதாந்தா நிறுவனம் வெளியிட்டுள்ள பிரபுபாதாவின் ஆங்கிலப் புத்தகங்களிலிருந்து தமிழில் செய்திகளைத்…
பொங்கல் பரிசை அறிவித்தது தமிழ்நாடு அரசு
அனைத்து நியாய விலை அட்டைதாரர் களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணம் வழங்க அரசு திட்டமிட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக ரூ.248 கோடி ஒதுக்கீடு செய்துள்ள தமிழ்நாடு அரசு, 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக…
திருமழப்பாடி பேராசிரியர் அ. ஆறுமுகனார் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்!
திருமழப்பாடி – தமிழ்ச் சங்கத் தலைவரும், பணி நிறைவு பெற்ற தமிழ்ப் பேராசிரியருமான முனைவர் மானமிகு அ. ஆறுமுகனார் அவர்கள் (வயது 93) வயது மூப்பின் காரணமாக நேற்று பிற்பகல் (31.12.2025) மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். இவர் தமிழ்நாடு அரசின்…
குருவுக்கு ஏற்ற சீடன்!
கேள்வி: அரசியல்வாதிகள் தங்களிடம் ஆலோசனை கேட்டு வரும்போது, தர்ம சங்கடம் ஆவதுண்டா? குருமூர்த்தி பதில்: எனக்கு எந்த தர்ம சங்கடமும் இல்லை. என் ஆலோசனையைக் கேட்டு, அதன்படி நடக்காத அவர்கள் திரும்ப என்னிடம் வரும்போது அவர்களுக்குத்தான் தர்ம சங்கடம்! (‘துக்ளக்’ 17.12.2025…
