கரூர் துயர சம்பவத்துக்கு விஜய்யும், அவரது கட்சியினரும் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி
ராமநாதபுரம், செப்.30 கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு நடிகர் விஜய்யும், அவரது கட்சியினரும் தான் பொறுப்பேற்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் ஒரு திருமண நிகழ்வில் பங்கேற்ற…
மறைவு
மதுரை புறநகர் மாவட்ட துணைத் தலைவர் அழ.சிங்கராஜின் தாயார் அ.சுந்தரம்மாள் 28.9.2025 அன்று மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இறுதி ஊர்வலம் இன்று (29.9.2025) மாலை எழுமலையில் நடைபெறும். - - - - - பேராசிரியர் அறிவரசன் அவர்களின் வாழ்விணையர்…
நன்கொடை
பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதை வீரர் திருவாரூர் தாஸ் 39ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (28.9.2025) ரூ.1000 விடுதலை வளர்ச்சிக்கு நன்கொடையாக அவருடைய குடும்பத்தினர் வழங்கினர். நன்றி!
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 29.9.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * கரூர் கூட்ட நெரிசல் பலி சம்பவம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. கரூரில் தவெக தலைவர் விஜய் தலைமையிலான பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் பலியான நிலையில், அக்கட்சியின் பொதுச்…
பெரியார் விடுக்கும் வினா! (1771)
மக்களுக்கு தன் மதிப்பும், சமத்துவமும், சகோதரத்துவமும் ஓங்கி வளரல் வேண்டும். மக்கள் அனைவரும் அன்பின் மயமாதல் வேண்டும். உயர்வு - தாழ்வு என்ற உணர்ச்சியே நமது நாட்டில் வளர்ந்து ஜாதிச் சண்டை என்னும் நெருப்புக்கு நெய்யாக இருப்பதால், இவ்வுணர்ச்சி ஒழிந்து அனைத்துயிரும்…
திருமருகல் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா – பரபரப்பான வழக்காடு மன்றம்!
திருமருகல், செப். 29- நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம், சந்தைப்பேட்டையில் 27.9.2025 அன்று மாலை 6.00 மணிக்கு தொடங்கி தமிழர் இனம், மொழி, மானம், அழித்திட முயல்வோர் குற்றவாளிகளே என்ற தலைப்பில் வழக்காடு மன்றம் பரபரப்பான வாதங்களோடு எழுச்சியோடு நடைபெற்றது. திருமருகல்…
ஆவடி மாவட்ட கழகம் சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
ஆவடி, செப். 29- ஆவடி மாவட்ட கழகம் சார்பாக தந்தை பெரியார் அவர்களின் 147ஆவது பிறந்த நாள் விழா இரண்டு கட்டமாக மொத்தம் நடைபெற்ற இடங்கள் 40 பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இடங்கள், 6 கழகக் கொடி…
கரூரில் கடைகள் அடைப்பு
கரூர், செப்.29- கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் நேற்று முன்தினம் (27.9.2025) பிரசாரம் மேற்கொண்டார். விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம்…
எதிரிகள் மோதி உடைக்க நினைப்பது பாறையை
திருச்சி மாநகரத்திற்கு எப்போதும் பெருமையும் வரலாற்று முக்கியத்துவமும் உண்டு. இந்த மாநகரத்தில் தான் பட்டுக்கோட்டை தளபதி அஞ்சா நெஞ்சன் மாவீரன் அழகிரி அவர்கள் 1938 இல் தமிழர் பெரும்படை அமைத்து கட்டாய இந்தி ஒழிப்பு போராட்டத்தை வழி நடத்தினார். இந்தப் போராட்டத்தில்…
நாட்டுக்குப் பயன் நாத்திகமே
எப்படியிருந்தாலும் முடிவில், 'தேசத் துரோகிகள்' எனப்படுபவர்களும், நாஸ்திகர்கள் எனப்படுபவர்களும்தாம் வெற்றி பெறுவார்களே தவிர - அவர்கள்தாம் வெற்றி பெற்றாக வேண்டுமே தவிர, மற்றபடி இந்த ஜால வித்தையான 'தேச பக்தி' வெற்றியடையவோ மக்களுக்குப் பயன்படவோ போவதில்லை என்பது உறுதி. (‘குடிஅரசு’, 29.9.1935)