பீகார் தேர்தல் முடிந்த கையோடு மேனாள் மத்திய அமைச்சரை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்த பாஜக
பாட்னா, நவ.16 பீகார் தேர்தல் முடிவுகள் 14.11.2025 அன்று அறிவிக்கப்பட்டு பாஜகவின் என்டிஏ கூட்டணி 202 இடங்களை கைப்பற்றி பெரு வெற்றி பெற்றது. இந்நிலையில் மேனாள் ஒன்றிய இணை அமைச் சரும், பீகாரைச் சேர்ந்த மூத்த தலைவருமான ஆர்.கே.சிங் பாஜகவில் இருந்து…
9 பேர் உயிரிழந்த நவ்காம் குண்டுவெடிப்பு ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை மணி : கார்கே
புதுடில்லி, நவ.16 ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்தில், அரியானாவில் பறி முதல் செய்த வெடி பொருட் களின் மாதிரிகளை பிரித்து ஆய்வு செய்த போது வெடிவிபத்து ஏற்பட்டது. வெடிவிபத்தில் தடய வியல் குழு, காவல் துறையினர் என 9 பேர்…
வந்தே மாதரம் வாழ்த்துப் பாடலா? (2)
‘‘வந்தே மாதரம்’’ 150 ஆம் ஆண்டு என்று ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் அடேயப்பா துள்ளிக் குதிக்கிறார்கள். இதன் பின்னணி என்ன? படியுங்கள்! உத்திரப்பிரதேச மாநிலம் ஜாமியத் உலாமா இ ஹிந்த் என்னும் இசுலாமியர்களின் அமைப்பு மூன்று நாள் மாநாட்டினை டியோ பாண்ட் எனும்…
பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள்
மொத்த இடங்கள் 243 பெரும்பான்மைக்கு தேவை 122 தேசிய ஜனநாயக கூட்டணி 202 இந்தியா கூட்டணி 35 ஏஐஎம்ஐஎம் 5 பகுஜன் சமாஜ் 1 ஜன்சுராஜ் 0 தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் போட்டி வெற்றி பா.ஜ.க. 101 89 அய்க்கிய…
டுவிட்டரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு
வெளிநாட்டுப் பயணத்தில் இருந்ததால் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா @AsiriyarKV அவர்களால் #திமுக75 அறிவுத்திருவிழா தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்க இயல வில்லை. சென்னை திரும்பிய ஆசிரியர் அவர்களை, பெரியார் திடலில் சந்தித்து, ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ நூலை வழங்கினோம்.…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்
15.11.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * தெலங்கானா ஜூபிலி ஹில்ஸ் தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் மகத்தான வெற்றி; பாஜக வேட்பாளர் டெபாசிட் இழப்பு. * பீகார் தேர்தல் தோல்வி, காங்கிரஸின் நிலைப்பாட்டில் உள்ள ஆழ்ந்த பிரச்சினைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. …
திராவிடர் கழக மகளிர் அணி – மகளிர் பாசறை கலந்துரையாடல் மகளிர் அனைவரும் முழு உடல் மருத்துவப் பரிசோதனை செய்ய வலியுறுத்தல்
சென்னை, நவ. 15- வடசென்னை, தென் சென்னை, ஆவடி தாம்பரம், சோழிங்கநல்லூர், கும்மிடிப்பூண்டி, திருவொற்றியூர் மாவட்ட திராவிடர் கழக மகளிர் அணி, திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் மற்றும் முன்னாள் மாநில மகளிர் அணி செயலாளர் பார்வதி அவர்களின் நினைவு நாள்…
‘பெரியார் உலகத்திற்கு’நன்கொடை
சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா. எழிலன் ‘பெரியார் உலகத்திற்கு’ ரூ.1 லட்சத்திற்கான காசோலையை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார்.
கழகக் களத்தில்…!
18-11-2025 செவ்வாய்க் கிழமை சேலம் மாவட்ட திராவிடர் கழகம் - பகுத்தறிவாளர் கழகம் கலந்துரையாடல் கூட்டம் சேலம்: மாலை: 4:30 மணி *இடம்: “மகிழ் இல்லம்” 57/28, சவுண்டம்மன் கோவில் தெரு, அம்மாப்பேட்டை, சேலம்-3. * வரவேற்பு: மூணாங்கரடு பெ.சரவணன் மாவட்டச்…
