‘முருகர்’ மாநாடு!
இந்த வாரம் வெளிவந்த ‘துக்ளக்’ ஏட்டில் முருக பக்தர்கள் மாநாடு குறித்து முகப்பு அட்டை கேலிச் சித்திரம் வெளியிடப்பட்டுள்ளது. முகப்பு அட்டையின் அடிக்குறிப்பாக ‘முருகர் மாநாட்டில் துக்ளக்’ என்னும் செய்திக் கட்டுரை ஏட்டின் உள்ளே இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேல் பகுதியில் ‘முருகன்…
தோழர்களின் முக்கிய கவனத்திற்கு! தலைமைக் கழகத்தின் சார்பில் துண்டறிக்கை
சமஸ்கிருதத்துக்கு ரூ.2,533 கோடி ஒதுக்கிய ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. அரசின் சூட்சுமத்தை விளக்கி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விடுத்த அறிக்கை துண்டறிக்கையாகத் தயாராகி, தலைமை நிலையத்தால் அச்சிடப்பட்டுள்ளது. அஞ்சல் செலவு உள்பட 1000 துண்டறிக்கைகளுக்கான தொகை ரூ.500/- மாவட்டக்…
“தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை” மக்கள் பதிப்பு (தமிழ், ஆங்கிலம்) மற்றும் மின்னூல் பதிப்பு அறிமுக விழா
அரங்கு நிறைந்த மாணவர்கள் மத்தியில் “தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை” மக்கள் பதிப்பு (தமிழ், ஆங்கிலம்) மற்றும் மின்னூல் பதிப்பு அறிமுக விழா தமிழர் தலைவர் ஆசிரியர், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்பு சென்னை, ஜூலை…
ஒற்றைப் பத்தி
யூரிககாரின் சுபான்ஸு சுக்லா ராக்கேஷ் சர்மா விண்ணில்.... இந்தியா சார்பில் விண்வெளிக்கு அனுப்பப் பட்ட நபர்களும், விண் வெளியில் பறக்கத் தயா ராகும் நபர்களும் உயர் ஜாதியினராகவே உள்ளனர். ராக்கேஷ் சர்மா, சுபான்ஸு சுக்லா (மத்திய இந்திய பார்ப் பனர்), இவர்கள்…
1938இல் பெரியார் தொடங்கிய ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு இன்று மராட்டியத்தில் வெடித்து வெற்றிக் கனி பறிக்கிறது!
சமஸ்கிருதம் – ஹிந்தியைத் திணிக்கும் ஆர்.எஸ்.எஸ்.சின் ஆசையும், ஆணையும் ஒரு போதும் நிறைவேற முடியாது! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை 1938இல் பெரியார் தொடங்கிய ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு இன்று மராட்டியத்தில் வெடித்து வெற்றிக் கனி பறிக்கிறது! சமஸ்கிருதம்…
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எழுதிய ‘தேசிய கல்விக் கொள்கை –
2020 எனும் மதயானை’ மக்கள் பதிப்பு, மின்னூல் பதிப்புகளைத் தமிழர் தலைவர் வெளியிட்டார் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எழுதிய ‘தேசிய கல்விக் கொள்கை – 2020 எனும் மதயானை’ மக்கள் பதிப்புகளை (தமிழ், ஆங்கில…
தகுதி – திறமை ஒரு சூழ்ச்சி
அரசியலில் தனிப்பட்ட தலைமை நிர்வாகத் தன்மை கொண்ட பதவிகள் போக, சாதாரண பதவி, உத்தியோகங்களுக்குச் சர்க்கார் விதித்துள்ள பள்ளி, கல்லூரித் தேர்வுத் தகுதியைத் தவிர வேறு யோக்கியதாம்சம் தகுதி, திறமை என்றெல்லாம் பேசுவது குறிப்பிட்ட இனம் தவிர, மற்ற இனங்களை ஒதுக்க,…
பார்ப்பனர்களின் அடையாளம் சமஸ்கிருதமே!
பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பார்ப்பனரல்லாத பெண் ஒருவர் சமஸ்கிருத இளங்கலைப்படிப்பில் தங்கப்பதக்கம் வென்றார். அவரை பேட்டி எடுத்த பார்ப்பன ஊடகவியலாளர் ரஞ்சன் ராஜீ ‘‘தங்கப் பதக்கம் வெல்லும் அளவிற்கு சிறந்த சமஸ்கிருத கல்வி கற்றுள்ளீர்கள். உங்களுக்கு சமஸ்கிருதம் கற்றுக்…
சுயமரியாதைச் சுடரொளிகள்!-தமிழ்க்கோ
1925இல் அறிவு ஆசான் நம் அய்யா தொடங்கிய சுயமரியாதை இயக்கத்துக்கு இன்று 100 வயது. அய்யாவின் அடிச்சுவட்டில் தடம் பிறழாது நடந்த தகைமையாளர்கள் – மறைந்தும் மறையாதவர்களான அவர்களது வாழ்வினை இன்றைய தலைமுறையினர், இனிவரும் இளைஞர்கள் பலரும் படித்து பாடம் கற்க…
சுயமரியாதை இயக்க வீரர்களிடம் கற்க வேண்டிய போர்க்குணம்
*த.சீ. இளந்திரையன் சுயமரியாதை இயக்கம் புதுமையிலும் புதுமையான கருத்துகளை திராவிட மக்களிடம் விதைத்தது. புரட்சி என்பதை சொல்லாக அல்ல செயலாக செய்து முடித்தது. சுயமரியாதை இயக்க வீரர்கள் பரப்புரை செய்யும் வாய்ச் சொல் வீரர்களாய் இல்லை. கொள்கை வழி வாழ்ந்து காட்டிய…