அரியானாவில் இன்னொரு ‘நிர்பயா’ கொடூரம் ஆட்டோவுக்காக காத்திருந்த பெண்ணை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை: இருவர் கைது
புதுடில்லி, ஜன. 2- அரியானா வின் பரிதாபாத், மெட்ரோ சவுக் பகுதியில் கடந்த 29.12.2025 அன்று இரவு 25 வயது பெண் ஒருவர் கல்யாண்புரி சவுக் செல்வதற்காக ஆட்டோவுக்கு காத்திருந்தார். அப்போது மாருதி வேனில் வந்த இரு ஆண்கள் லிப்ட் தருவதாக…
மகளிர் உரிமைத் தொகை மாற்றம் செய்தது தமிழ்நாடு அரசு
மகளிர் உரிமைத் தொகை திட்ட இணையதளத்தில் தமிழ்நாடு அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது. முன்னதாக, தகுதியில்லாத பெண்கள் இந்த திட்டத்தில் ரூ.1,000 பெற்று வந்தால் புகாரளிக்க exhttps://kmut.tn.gov.in/ https://kmut.tn.gov.in தளத்தில் வாய்ப்பு இருந்தது. தற்போது, அதனை அரசு நீக்கியுள்ளது. அதனால், இணையவழியில்…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 2.1.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ‘சி’, ‘டி’ பிரிவு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்: ரூ.183.86 கோடி ஒதுக்கீடு. 9.90 லட்சம் பேர் பயனடைவார்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. * அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக இசுலாமியர் ஒருவர் நியூயார்க் நகர மேயர்…
பெரியார் விடுக்கும் வினா! (1856)
நம் நாட்டில் வழக்கிலிருக்கும் கலையின் போக்கு, கேடும், இழிவும் வளர்வதற்குக் காரணமாகவும், மக்களது முன்னேற்றத்திற்குத் தடையாயும் அமைந்து - அங்கு ஆரியர்க்கும், பித்தலாட்டக்காரர்களுக்கும் அனுகூலமாகவே இருக்கின்றன. சங்கீதம், நடிப்பு, நாட்டியம், இலக்கியம் ஆகியவற்றில் எல்லாம் கடவுள்களும், சமயங்களும் புகுத்தப்பட்டிருக்கின்றனவே ஒழிய அறிவு…
கழகக் களத்தில்…!
3.1.2026 சனிக்கிழமை தந்தை பெரியார் நினைவு நாள் தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு கழக பிரச்சார பொதுக்கூட்டம் வடக்குத்து: மாலை 6 மணி *இடம்: நெய்வேலி ஆர்ச்கேட் அருகில், வடக்குத்து *வரவேற்புரை: டிஜிட்டல் இரா.இராமநாதன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) *தலைமை:…
பெரியார் உலக நன்கொடை
டாக்டர் கே.முருகேசன் - ரூ.10,000, ஆர்.கிருஷ்ணகுமார் - 10,000, டாக்டர் சி.விஜய்விஷ்ணு - 5,000, எம்.குணசேகரன் - 5000, வி.சண்முகம் - 5000, தனிநபர் வரவுகள் - 7500, இணையவழி வரவுகள் - 2000 ஆகியோர் வழங்கிய ரூ.44,500அய் சேலம் அயோத்தியாபட்டணம்…
சமூக நீதித் துறையில் திராவிட மாடல் அரசின் புரட்சி ஆதிதிராவிடர் பழங்குடி மாணவர்கள் பிஎச்டி படிக்க ரூபாய் ஒரு லட்சம் ஊக்கத்தொகை
சென்னை, ஜன. 2- தமிழ்நாடு ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: முழுநேர முனைவர் பட்டப் படிப்பு (பிஎச்.டி) படிக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணவர்கள் 2 ஆயிரம் பேருக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம்…
நன்கொடை
பெரியார் பெருந்தொண்டர் அம்பத்தூர் அ.வெ.நடராசனின் வாழ்விணையர் அ.வெ.ந.வசந்தாவின் 78ஆவது பிறந்த நாளை (01-01-2026) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூபாய் 500 வழங்கினர்.
தமிழ்நாட்டில் புத்தாண்டில் பிறந்த 545 குழந்தைகள்!
சென்னை மருத்துவமனையில் இரண்டு பெண்களுக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தன சென்னை, ஜன. 02- உலகம் முழுவதும் 2026ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. ஆண்டின் முதல் நாளில் பிறப்பவர்கள் தங்களது பிறந்தநாளையும், புத்தாண்டையும் ஒரே நாளில் கொண்டாடும் இரட்டிப்பு…
ஒன்றியங்களில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தப்படும் பட்டுக்கோட்டை கழக மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்
பட்டுக்கோட்டை, ஜன. 2- பட்டுக்கோட்டை கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 30.12.2025 அன்று மாலை 6 மணி அளவில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை அலுவலகத்தில் மாநில ஒருங்கி ணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக் குமார் தலைமையிலும், மாவட்ட கழக காப்பாளர் அத்திவெட்டி…
