நலத்தை விசாரிப்பு
மறைந்த டாக்டர் முத்துசாமியின் இணையர் கற்பகவள்ளி அவர்களிடம் உடல் நலத்தை விசாரித்தார் தமிழர் தலைவர். உடன் அவரது மகன் அசோக் உள்ளார்.
‘பெரியார் உலகத்’திற்கு நன்கொடை
வழக்குரைஞர் தம்பி பிரபாகரன், வே.ஜெயபால்ராஜ் ஆ.தேவிகா, அ.பரிமளா, அதியன்தீரா, வேள்பாரி குடும்பத்தினர் 'பெரியார் உலகத்'திற்கு ரூ.25,000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினர்.
சமூகநீதி கோரி வரும் 11 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்!
* உச்சநீதிமன்றம்-உயர்நீதிமன்றங்களில் உயர்ஜாதி பார்ப்பன நீதிபதிகள் ஆதிக்கமா?* தகுதி இருந்தும் ஒடுக்கப்பட்ட சமூக மூத்த நீதிபதிகள் புறக்கணிக்கப்படுவது ஏன்?தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கைஉச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் நீதிபதி களாக பார்ப்பனர்கள் ஆதிக்கம் செய்வதை எதிர்த் தும், நீதிபதிகள் நியமனங்களில் சமூகநீதியை வலியுறுத்தியும் மாவட்டத்…
9.2.2023 வியாழக்கிழமை சிதம்பரம் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
சிதம்பரம்: மாலை 4 மணி * இடம்: சிதம்பரம் தேரடி வீதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம், கீழவீதி தேரடி அருகில். * தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (மண்டலத் தலைவர்), நா.தாமோதரன் (மண்டல…
மூத்த வழக்குரைஞர் மயிலாடுதுறை முருக.மாணிக்கம் மறைவு கழகத் தலைவர் இரங்கல்
மயிலாடுதுறை மூத்த வழக்குரை ஞரும், சுயமரியாதைக் கொள்கை வீரரும், தி.மு.க.விலும், வழக்குரைஞர் அமைப்பிலும் பல முக்கிய பொறுப்புகளில் இருந்தவரும், எனது சட்டக் கல்லூரி நண்பருமான மானமிகு முருக.மாணிக்கம் அவர்கள் (வயது 91) உடல்நலக் குறைவின் காரணமாக இன்று (7.2.023)காலை மயிலாடுதுறையில் மறைவுற்றார்…
புதுடில்லி இந்திய மருந்தாக்கவியல் கூட்டமைப்பு நடத்திய அகில இந்திய கருத்தரங்கில் பெரியார் மருந்தியல் கல்லூரி பங்கேற்பு
திருச்சி, பிப். 7- Rashtrasant Tukdoji Maharaj நாக்பூர் பல்கலைக்கழகத் தில் 20.01.2023 முதல் 22.01.2023 வரை “Access to Quality & Affordable Medical Products"என்ற மய்யக்கருத்தைக் கொண்டு இந்திய இந்திய மருந்தாக்கவியல் கூட்டமைப்பு நடத்திய 72விவது அகில இந்திய கருத்தரங்கில்…
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூருக்கு வருகை தர உள்ள தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை வரவேற்கும் விதமாக உத்திரமேரூர் முழுவதும் எழுதப்பட்டுள்ள சுவரெழுத்து விளம்பரங்கள்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூருக்கு வருகை தர உள்ள தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை வரவேற்கும் விதமாக உத்திரமேரூர் முழுவதும் எழுதப்பட்டுள்ள சுவரெழுத்து விளம்பரங்கள்.
4.2.2023 அன்று சம்பத்துராயன்பேட்டையில் சமூகநீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம் குறித்த முப்பெரும் விழா தெருமுனைக் கூட்டம்
4.2.2023 அன்று சம்பத்துராயன்பேட்டையில் சமூகநீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம் குறித்த முப்பெரும் விழா தெருமுனைக் கூட்டம் மாவட்ட தலைவர் சு.லோகநாதன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி சிறப்புரையாற்றினார்.
16.2.2023 அன்று செய்யாறுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வருகையையொட்டி, திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனுவாசனை சந்தித்து விழா அழைப்பிதழை மாவட்ட கழக தலைவர் அ.இளங்கோவன், நகர கழக தலைவர் தி.காமராசன், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் வி.வெங்கட்ராமன் வழங்கினர்.
16.2.2023 அன்று செய்யாறுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வருகையையொட்டி, திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனுவாசனை சந்தித்து விழா அழைப்பிதழை மாவட்ட கழக தலைவர் அ.இளங்கோவன், நகர கழக தலைவர் தி.காமராசன், பகுத்தறிவாளர் கழக மாவட்டத்…
சமூகநீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயண துவக்கப் பொதுக் கூட்டத்தில் முனைவர் அதிரடி க.அன்பழகன் தொடக்கவுரை
சமூகநீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயண துவக்கப் பொதுக் கூட்டத்தில் முனைவர் அதிரடி க.அன்பழகன் தொடக்கவுரையாற்றினார் (3.2.2023).
