மாணவர்களின் படைப்பாற்றலை மேம்படுத்தும் போட்டி
சென்னை, பிப். 8- வேலைவாய்ப்புகளை அதிகளவில் பெற்றுத்தரும் விருந்தோம்பல் துறை மாணவர்களுக்கான இந்தியாவின் மிகப்பெரிய சமையல் போட்டி எவரெஸ்ட் பெட்டர் கிச்சன் கலினரி சேலஞ்ச் நிகழ்வு சென்னை காட்டாங் குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்டில் நடைபெற்றது.போட்டியின் பங்கேற்பாளர்கள்…
அருப்புக்கோட்டை கோயில் யாருக்கு சொந்தம்? பக்தர்களுக்கிடையே போராட்டம்
அருப்புக்கோட்டை, பிப். 8- விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலவ நத்தம் கிராமத்தில் பத்திரகாளியம்மன் கோயில் உள்ளது. ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு கட்டுப்பட்ட இக்கோயிலில் கிராம மக்கள் மட்டுமின்றி குறிப்பிட்ட சமுதாயத்தினரும் சேர்ந்து வழிபாடு நடத்தி வந்தனர்.இந்நிலையில், தலைமுறை தலைமுறையாக இக்கோயிலில்…
ராம்தேவ்கள் இருக்க வேண்டிய இடம் எது?
சிலர் உலகம் முழுவதும் இஸ்லாத்திற்கு மாற வேண்டும் என்பதிலும், வேறு சிலர் கிறிஸ்தவத்திற்கு மாற வேண்டும் என்பதிலும் வெறித்தனமாக இருக்கிறார்கள் என்று சாமியார் ராம்தேவ் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய கருப்புப்பணப்புகழ் சாமியாரும்,…
ஆளுநருக்கு அர்ப்பணம்! ஆன்லைன் சூதாட்டத்தில் மேலும் ஒருவர் தற்கொலை
மதுரை, பிப். 8- மதுரையில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த உணவக ஊழியர் குணசீலன் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு ஆளுநரே பொறுப்பு என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.மதுரையைச்சேர்ந்த மகாலட்சுமி - முத்துராமன் தம்பதிக்கு பிறந்த பிள்ளைகளான குணசீலன் (26),…
விதவைகளால் வருவது விபசாரம்
விதவைத் தன்மையை அனுமதிக்கும் சமூகம் மற்றொரு விதத்தில் விபசாரத்தனத்தைத் தூண்டவும், அனுமதிக்கவும் செய்கின்ற சமூகம் என்றுதான் சொல்ல வேண்டும். 'குடிஅரசு' 28.4.1935
ஒட்டன்சத்திரம் – நிலக்கோட்டை பகுதிகளில் தமிழர் தலைவர் எழுச்சியுரை
சேது சமுத்திரத் திட்டத்தின் உண்மையும் ஒருநாள் வெளிவந்தது; அதில் பொய்யும், புரட்டும் பலியானது!அதிகாரமிக்க மூன்று பார்ப்பனர்களைக் கொண்டே எங்களால் சமூகநீதி பாதுகாக்கப்பட்டது!திண்டுக்கல், பிப்.8 திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க…
செய்திச் சுருக்கம்
வெளியீடுதமிழ்நாடு சுகாதார அலுவலர் தேர்வுக்கான அனுமதி சீட்டு தமிழ்நாடு அரசு தேர்வாணையம் இணைய தளங்களான www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.ஆய்வுகாவிரி பாசனப் பகுதியைச் சேர்ந்த மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஒன்றிய குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர். விரைவில் அது தொடர்பான…
ஜேஇஇ மெயின் தேர்வின் முதல் அமர்வு முடிவுகள் வெளியானது
அய்தராபாத், பிப். 8- தேர்வின் முதல் அமர்வு ஜனவரி 24ஆம் தேதி முதல் பிப்ரவரி 1ஆம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 8,23,967 தேர்வர்கள் இதனை எழுதியிருந்தனர். தேசிய தேர்வு முகமை நடத்திய இந்த தேர்வு தமிழ், தெலுங்கு, உருது, இந்தி,…
51 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை – சென்னையில் மேயர் பிரியா வழங்கினார்
சென்னை, பிப். 8- ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 51 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை மேயர் பிரியா வழங்கினார். இது குறித்து பெருநகர மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி கல்வித்துறையின்கீழ் 32 மேல்நிலைப்…
டெல்டா பகுதியில் கடும் மழை – பயிர்கள் சேதம் ரூ.20 ஆயிரம் நிவாரணம் – முதலமைச்சர் அறிவிப்பு
சென்னை, பிப். 8- தமிழ்நாட்டில் பருவம் தவறி பெய்தமழையால் நீரில் மூழ்கி 33 சதவீதம் மற்றும் அதற்கு மேல் பாதிக்கப்பட்ட நெற் பயிர்களுக்கு எக்டேருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு 6.2.2023 அன்று…
