முசிறி, குளித்தலை பகுதிகளில் தமிழர் தலைவர் கருத்துரை!
'அனைவருக்கும் அனைத்தும்' எனும் திராவிட மாடலில், பார்ப்பனர்களும் அடக்கம்!இந்த நாட்டில்தானே இறந்த பிறகும் 'ஜாதி' உயிரோடு இருக்கிறது?பரப்புரைப் பயணத்தின் 6 ஆம் நாளில் முசிறி, பிப்.9 சமூக நீதி பாதுகாப்பு, 'திராவிட மாடல்' விளக்கப் பெரும் பயணத்தின் 6 ஆம் நாளில் முசிறி, குளித்தலை…
திருவள்ளூர் மாவட்டத்தில் களப்பணியில் கழகப்பொறுப்பாளர்கள்
திருவள்ளூர் மாவட்ட கழகம் சார்பில் வருகின்ற பிப்ரவரி 15 அன்று நடைபெற உள்ள பொதுக்கூட்ட ஏற்பாடுகளில் ஸ்டாலின் உள்ளிட்ட கழகப்பொறுப்பாளர்கள் பரப்புரைக் கூட்ட துண்டறிக்கையை நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன் மற்றும் முக்கியப்பிரமுகர்கள், அனைத்துக் கட்சியினர், பொதுமக்களிடம் வழங்கினர்.
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
8.2.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* பிற்படுத்தப்பட்டோர் வாக்கினை கவரும் வகையில் அய்தராபாத்தில் மாபெரும் மாநாட்டை மார்ச் 10இல் நடத்திட கே.சந்திரசேகர ராவ் கட்சியான பி.ஆர்.எஸ். முடிவு.டெக்கான் கிரானிக்கல், சென்னை:* சென்னை உயர் நீதிமன்றத்தின் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்தது.தி இந்து:* திருநங்கைகளுக்கு…
பெரியார் விடுக்கும் வினா! (902)
கேட்டையே ஏற்படுத்துகின்ற - எந்தப் பலனும் கிட்டாத இப்பொழுது இருக்கிற கல்வி முறை மாற்றமடைவதற்கு - முதலாவதாக கல்வித் துறையில் அடிப்படையான ஒரு நல்ல மாறுதலை ஆளுகின்ற அரசுகள் ஏற்படுத்த முன்வராத நிலை உள்ளதே - ஏன்?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி'…
நிலக்கோட்டை பரப்புரைத் தொடர் பயணக் கூட்ட மேடையில் ஈட்டி கணேசனின் பகுத்தறிவு விளக்க “மந்திரமா? தந்திரமா?” நிகழ்ச்சி நடைபெற்றது
நிலக்கோட்டை பரப்புரைத் தொடர் பயணக் கூட்ட மேடையில் ஈட்டி கணேசனின் பகுத்தறிவு விளக்க "மந்திரமா? தந்திரமா?" நிகழ்ச்சி நடைபெற்றது (7.2.2023).
பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் எழுதிய நற்றமிழோங்கு நடைப்பயணம் நூல் வெளியீட்டுத் தமிழ் விழா
நாள்: 9.2.2023, வியாழக்கிழமை மாலை 4.10 முதல் இரவு 8.30 மணி வரைஇடம்: அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் மாட்சிமிகு எம்.கே.மோகன் அரங்கம், அமைந்தகரை, 250, பெரியார் ஈ.வெ.ரா. சாலை, சென்னைவரவேற்புரை: தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்அறிமுக உரை: பேராசிரியர் வா.மு.சே. ஆண்டவர்தொடக்கவுரை: எழுச்சித்…
மோடி எனும் கேள்வி – ஆவணப்படம்: தமிழில் குரல் பதிவுடன் வெளியீடு
சென்னை, பிப். 8- சென்னை அசோக்நகர் அம்பேத்கர் திடலில் மோடி எனும் கேள்வி -ஆவணப்படம் தமிழ்க் குரல் பதிவுடன் வெளியீடு 5.2.2023 அன்று நடைபெற்றது. விடுதலை சிறுத்தை கள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆவணப்பட வெளி யீட்டை தொடங்கி வைத் தார். இந்நிழ்வில்…
ஆண்டிப்பாளையம் பஞ்சாட்சரம் படத்திறப்பு கழக செயலவைத்தலைவர் சு. அறிவுக்கரசு நினைவேந்தல் உரை
புவனகிரி, பிப். 8 கடலூர் மாவட்டம் சிதம்பரம் கழக மாவட்டம் ஆண் டிப்பாளையம் காட்டுமன்னார்குடி ஒன்றிய செயலாளர் முருகனின் தந்தையார் சுயமரியாதைச் சுட ரொளி பஞ்சாட்சரம் அவர்களின் நினைவேந்தல் பட திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு கழக செயலவை தலைவர் சு அறிவுக்கரசு…
பெரியார் மணியம்மை அறிவியில் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் கல்வியியல் மற்றும் மேலாண்மை துறையில் பன்னாட்டுப் பயிலரங்கம்
வல்லம், பிப். 8- பெரியார் மணியம்மை அறிவியில் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் கல்வியியல் துறையும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் மற்றும் மேலாண்மையி யல் துறையும் இணைந்து 2.2.2023 அன்று தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் பன்னாட்டுப் பயில…
