வாழ்க்கைக்கேற்ற அறிவுரை
நெருப்பைத் தொட்டால் கடவுள் தண்டிப்பார் என்பதைவிட, கை சுடும் தொடாதே என்று அனுபவ முறையில் நன்மை தீமைகளைக் கற்பிப்பதின் மூலம் சீக்கிரம் சுலபத்தில் கண்டிப்பாய் ஒழுக்கமான வாழ்க்கையை உண்டாக்க முடியாதா?'குடிஅரசு' 7.4.1929
தனது சுற்றுப்பயணத்தைக் குறைத்துக்கொண்டு எனது வாழ்விணையர் படத்தைத் திறக்க இசைந்தார் தமிழர் தலைவர் ஆசிரியர்
எனக்கு எல்லாமுமாக இருந்த எனது இணையர் என்னைவிட்டுப் பிரிந்தார்!கோவை கு.இராமகிருஷ்ணன் கண்ணீர் உரைகோவை, பிப்.9 தனது சுற்றுப்பயணத்தைக் குறைத்துக் கொண்டு எனது வாழ்விணையர் படத்தைத் திறக்க இசைந்தார் தமிழர் தலைவர் ஆசிரியர்; எனக்கு எல்லாமுமாக இருந்த எனது இணையர் என்னைவிட்டுப் பிரிந்தார்…
‘சாயில் சைகாலஜி’ நினைவிருக்கிறதா? நினைவிருக்கிறதா?
1987 ஆம் ஆண்டில் ஒரு நிகழ்வு - அப்பொழுது சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தவர் எம்.என்.சந்த்ருகர். உயர்நீதிமன்றத்தில் காலியாக இருந்த 4 இடங்களுக்கும் பார்ப்பனரையே நியமனம் செய்தார்; தமிழ்நாடு அரசு அதனை நிராகரித்தது.இதுகுறித்து அன்றைய சட்ட அமைச்சர் பொன்னையன் செய்தியாளர்களிடம்…
பெரியார் 1000 வினா-விடைப் போட்டித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு
மண்ணச்சநல்லூர், பிப். 9- பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் நடத்திய பெரியார் 1000 வினா-விடைப் போட்டி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சனவரி 4, 5, 6, மற்றும் 9 ஆகிய தேதிகளில் இலால்குடி கழக மாவட்டம் மண்ணச்சநல்லூர் அரசு மாதிரி…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற 11ஆவது அகில இந்திய பாரா கைப்பந்து போட்டி நிறைவு விழா
வல்லம், பிப். 9- இந்திய பாரா கைப்பந்து சங்கம், தமிழ்நாடு பாரா வாலிபால் சங்கம், தஞ்சாவூர் மாவட்ட பாரா வாலிபால் சங்கம் சார்பில் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் தஞ்சாவூர் மாநகராட்சியுடன் இணைந்து அகில இந்திய அளவிலான…
‘சமூக நீதி பாதுகாப்பு’, ‘திராவிட மாடல்’ விளக்க பரப்புரை தொடர் பயணத்தில் தமிழர் தலைவருடன் கழகப் பொறுப்பாளர்கள், முக்கிய பிரமுகர்கள் (குளித்தலை, முசிறி – 8.2.2023)
'சமூக நீதி பாதுகாப்பு', 'திராவிட மாடல்' விளக்க பரப்புரை தொடர் பயணத்தில் தமிழர் தலைவருடன் கழகப் பொறுப்பாளர்கள், முக்கிய பிரமுகர்கள் (குளித்தலை, முசிறி - 8.2.2023)
பிப்ரவரி 12-இல் ஆந்திர மாநிலம் குண்டூரில் பி.பி. மண்டல் சிலையினை தமிழர் தலைவர் திறந்து வைக்கிறார்
அனைத்திந்திய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக இருந்து, பிற் படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டிற்கு ஒன்றிய அரசில் இடஒதுக்கீட்டிற்கு பரிந்துரை செய்த நாயகர் பி.பி. மண்டல் அவர்களின் சிலை திறப்பு விழா ஆந்திர மாநிலத்தில் நடைபெறுகிறது.நாள்: 12.2.2023 ஞாயிறு காலை 11 மணி இடம்: சினி ஸ்கொயர்…
பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 43ஆம் ஆண்டு விழாக் கொண்டாட்டம்
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பங்கேற்று சிறப்பித்தார்திருச்சி,பிப்.9- பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 43ஆவது ஆண்டு விழா 7.2.2023 செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி அளவில், பள்ளி வளாகத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்விற்கு தமிழ்நாடு அரசின்,…
