‘சமூகநீதி பாதுகாப்பு’, ‘திராவிட மாடல்’ விளக்கப் பரப்புரை தொடர் பயண பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் (9.2.2023)
பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், ஓவியர் முகுந்தன், மாவட்ட தலைவர் தங்கராசு மற்றும் தி.மு.க., திராவிடர் கழகத் தோழர்கள் பயனாடை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர்தமிழர் தலைவரின் பிரச்சார பயணத்திற்காக உருவாக்கப்பட்ட இசை தொகுப்பு பாடல்…
‘தினமலர்’ – ‘காலைக்கதிரின்’ வன்முறை – காவல்துறையின் கவனத்துக்கு
கலி. பூங்குன்றன், துணைத் தலைவர், திராவிடர் கழகம்'தினமலர்' திரிநூல் ஏட்டுக்குத் திரா விடர் கழகத் தலைவர் என்றால் சிம்ம சொப் பனம்தான்.அவ்வப்பொழுது கரித்துக் கொட்டுவது, காலித்தனமாக எழுதுவது, வன்முறையை ஏவுவது என்பதைப் பிழைப்பாகக் கொண்டு வருகிறது.'தினமலர்' வார மலரில் 3.3.2019 வெளி…
காதலர் தினத்தைத் திசை திருப்ப ‘கோமாதா காதலா?’
பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அந்த நாளை 'Cow Hug Day’, அதாவது பசுக்களை கட்டித்தழுவும் நாள் என கொண்டாட வேண்டும் என ஒன்றிய அரசின் விலங்குகள் நலவாரியம் புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் பசுவைக்…
வக்கீல் முறையின் கேடுகள்
இன்றைய வக்கீல் முறையே மனித சமூகத்தின் ஒழுக்கத்திற்கும், நாணயத்திற்கும், சாந்திக்கும், ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் நேர் விரோதமானதாகும். அது மாத்திரமல்லாமல், தேசத்தின் ஒழுக்கமும், நாணயமும், சுயமரியாதையும், கெட்டுப் போனதற்கு வக்கீல்களே காரணஸ்தர்கள் என்று சொல்லுவது சிறிதும் மிகைப்படக் கூறுவதாகாது. 'குடிஅரசு' 10.8.1931
ஊற்றங்கரை: “சமூகநீதி பாதுகாப்பு – திராவிட மாடல்” விளக்க சுற்றுப்பயண பொதுக்கூட்ட ஏற்பாடுகளுக்கானஆலோசனைக் கூட்டம்
ஊற்றங்கரை, பிப்.10 “சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல்“ விளக்க பரப்புரை பயணத்தில் பிப்ரவரி 18 அன்று ஊற்றங்கரை வருகை தரும் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களுக்கு எழுச்சிகரமான வரவேற்பு அளிக்க திமுக மற்றும் தோழமை அமைப்புக்கள் முடிவு!“சமூகநீதி…
இதோ சான்று: பதவி விலகுவாரா நிஷிகாந்த் துபே?
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் குற்றஞ்சாட்டக் கூடிய மற்றும் அவதூறு ஏற்படுத்தும் வகையில் சில விஷயங் களை பேசினார் என்று, பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே மக்களவையில் உரிமை மீறல் தாக்கீது அளித்து உள்ளார். பிரதமர் மோடியால் அதானியின் விமானம் பயன்படுத்தப்பட்டது…
பெரம்பலூர்.பிப்.10 சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கப் பெரும் பயணத்தில் பெரம்பலூர், திருவரங்கத்தில் கலந்துகொண்டு தமிழர் தலைவர் உரை
குடி தண்ணீர்த் தொட்டியில் மலத்தைக் கலந்தது காட்டுமிராண்டித்தனம் அல்லவா?ஆளுநர் மாளிகை ரகசியத்தை, அண்ணாமலை தெரிந்துகொண்டது எப்படி?பரப்புரை பெரும் பயணத்தில் பெரம்பலூர், திருவரங்கத்தில் தமிழர் தலைவர் கேட்ட அதிரடிக் கேள்விகள்!பெரம்பலூர்.பிப்.10 சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கப் பெரும் பயணத்தில் பெரம்பலூர்,…
அனைவரும் ஒன்றுபட்டு 2024 மக்களவைத் தேர்தலில் மதவாத – சமூகநீதிக்கு எதிரான ஆட்சியை வீழ்த்திடுக!
*மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய வினாக்களுக்கு விடை எங்கே? எங்கே?* மவுன சாமியார்களாகப் போனது ஏன்? ஏன்?* நாட்டில் நடப்பது கார்ப்பரேட்டுகளின் ஆட்சியே!தமிழர் தலைவர் விடுத்துள்ள முக்கிய அறிக்கைமக்களவையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய வினாக்களுக்கு விடை…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
9.2.2023இந்தியன் எக்ஸ்பிரஸ்:நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி எழுப்பிய கேள்வி களுக்கு பதில்கள் தேவை, அரசியல் சொல்லாடல்கள் அல்ல - என சஞ்சய் ஜா விமர்சனம்.தி டெலிகிராப்:பீகார் மாநிலத்தில் ஆளும் கூட்டணி கட்சியான ஆர்.ஜே.டி., அய்க்கிய ஜனதா தளம் மற்றும் ஏழு கட்சிகள் இணைந்த…
பெரியார் விடுக்கும் வினா! (903)
கல்வியின் மூலமாக இன்றைய பலனைவிடச் சுமார் இரட்டிப்புப் பலன் ஏற்படுவதற்கு - இன்றைய படிப்பின் தன்மைக்கு ஏற்ப ஓர் ஆண்டுக்கு ஒரு பரீட்சை என்ற நிலையிலிருந்து 6 மாதத்திற்கொரு பரீட்சை நடத்தினால் என்ன?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,…
