மறைவு
பகுத்தறிவாளர் கழக ஊடகப்பிரிவு மாநிலத் தலைவர் மா.அழகிரிசாமியின் சகோதரர் மா.அண்ணாதுரை (வயது 55) உடல் நலக் குறைவால் 6.2.2023 அன்று முற்பகல் 11:30 மணி அளவில் சிங்கப்பூர் மருத்துவமனை ஒன்றில் மறைவுற்றார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்புக்கு: மா.அழகிரிசாமி, தஞ்சாவூர்.…
காதலர் தினத்தன்று பசு மாட்டைத் தழுவ வேண்டுமா? ஒன்றிய அரசின் கிறுக்குத்தனத்தைக் கண்டு உலகமே கைகொட்டி சிரித்ததால் – ஒன்றிய அரசின் ஆணை திரும்பப் பெறப்பட்டது! கோமாளித்தனங்களை இனிமேலாவது கைவிடுக!
பல்லாவரத்தில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்சென்னை, பிப்.11 காதலர் தினத்தன்று பசு மாட்டைத் தழுவ வேண்டுமா? ஒன்றிய அரசின் கிறுக்குத் தனத்தைக் கண்டு உலகமே கைகொட்டி சிரித்ததால் - ஒன்றிய அரசின் ஆணை திரும்பப் பெறப்பட்டது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர்…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி : அதானி முறைகேட்டால் பொருளாதாரம் சீரழிந்து வரும் நிலையில், பொருளாதாரத்தை உயர்த்த ரிசர்வ் வங்கி, பங்கு வர்த்தகக் கண்காணிப்பு அமைப்பு(செபி), இதர நிதித் துறை அமைப்புகள் கடுமையாக உழைக்கவேண்டும் என்கிறாரே நிர்மலா சீதாராமன்?- ஆறுமுகம், திருவள்ளூர் பதில் : அதானிகளின் அதிசய…
பரப்புரை தொடர் பயணத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடன் கழகப் பொறுப்பாளர்கள், முக்கிய பிரமுகர்கள் (சிங்கப்பெருமாள்கோவில், பல்லாவரம்-10.2.2023)
திண்டிவனத்தில் கழகத் தோழர்கள் தமிழர் தலைவரை பயனாடை அணிவித்து வரவேற்றனர். திண்டிவனம் மாவட்ட ப.க. செயலாளர் ந.வா.ஏழுமலையின் 68ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். சிங்கப்பெருமாள்கோவிலில் தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு.
‘ராயல் நேசனா’க மாற்றுவது இருக்கட்டும் முதலில் உங்கள் தொகுதி ரோட்டை சீர்படுத்துங்கள்
மோடியின் தொகுதியான வாரணாசியில் முக்கிய சாலைகளில் ஒன்று மணிகர்னிகா மற்றும் தஸ்வமேத காட் எனப்படும் கங்கைக் கரைகளை அடையும் சாலையின் அவலம் இதை சமூக ஆர்வலர் ஒருவர் படம் எடுத்து இந்தியாவை ராயல் நேசனாக (பணக்கார நாடு) மாற்றுவது இருக்கட்டும். முதலில் உங்கள்…
உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட் வரிசையில் புதுச்சேரியும் இணையுமா?
இந்தியாவில் கல்வியில் சிறந்த மாநிலங்கள் பட்டியலில் தென் இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் கேரளாவும், வடக்கே சண்டிகர் அதனை ஒட்டிய அரியானா மாநிலங்கள் மட்டுமே பட்டியலில் உள்ளன. இதில் என்னவியப்பு என்றால் தமிழ்நாட்டின் பாடத்திட்டத்தை கொண்ட புதுச்சேரியும் இந்தப்பட்டியலில் தமிழ்நாட்டோடு சேர்ந்துவிட்டது. ஆனால் இந்த நிலையில்…
அமையவிருக்கும் கீழடி அருங்காட்சியகமும் – மதத் தொடர்பில்லா நம் பண்டைய பண்பாடும்!
வைகை ஆற்றங்கரையையொட்டி இரண்டு கிலோமீட்டர் தொலைவிலும், மதுரையில் இருந்து தென்கிழக்காய் 13 கிலோமீட்டர் தொலைவிலும் தென்னந்தோப்பிற்குள் 110 ஏக்கருக்கு மேற்பட்ட விரிந்த பரப்பில் பண்டைய குடியிருப்பு புதையுண்ட மேட்டுப்பகுதியின் பெயர் கீழடி! கீழடியை எப்போது காணப் போகிறோம் என்ற ஏக்கம் தவிர்த்துத் தந்தது…
காந்தியார் கொலையில் மொழியும் உண்டு!
"கோட்சேயின் வாரிசுகளுக்கு நேருவைப் பற்றியெல்லாம் தெரியாது” என்று குறிப்பிட்டு எழுத்தாளர் கோபண்ணா நேரு குறித்து எழுதிய நூல் வெளியீட்டு, விழாவில் முதலமைச்சர் தெறிக்க விட்டிருக்கிறார்.இந்த மாதிரியான அடித்தாடல் களைத்தான் இன்னும் பேரதிகமாய் முதலமைச்சரிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.அதே நேரம் கோட்சே யார் என்பதை நாமாவது…
அரசியல் களத்தையும், பங்குவர்த்தகத்தையும் அதிரவைத்த இரண்டு நிறுவனங்கள்
- சராபி.பி.சி உரிமையாளர் யார்? நிறுவனம் எவ்வாறு இயங்குகிறது?குஜராத் கலவரத்தில் பிரதமர் மோடி தொடர்பாக பி.பி.சி வெளியிட்ட ஆவணப் படம் சர்ச்சையான நிலையில் பி.பி.சி நிறுவனம் பற்றிய தகவல்களை இங்கு பார்ப்போம். நிறுவனத்தின் உரிமையாளர் யார்? நிறுவனம் எவ்வாறு செயல்படுகிறது? அதன்…
7 வயது சிறுமி உலகிற்கு கூறிய பாடம்
சிரியா மற்றும் துருக்கியில் பூகம்பம் தாக்கி 4 நாட்கள் கழிந்துவிட்டது. இன்றும் மீட்பு பணிகள் நடந்துகொண்டு இருக்கின்றன. மீட்புப் பணிகளில் மனதை தொடும் பல நிகழ்வுகள் நடந்துவருகிறது. சிரியாவின் வடக்கு பகுதியில் கட்டடச் சிதைவுகளில் தாய் தந்தை இருவரையும் இழந்த சிறுமி தனது…
