‘டில்லி சரணம்பாடிகள்’ ‘அரிதாரப் பூச்சு’களின் ஏமாற்று வித்தைகளைப் பொய்யாக்கி கொள்கை அடிப்படையிலான கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்புடன் வெற்றி வாயிலை நோக்கி விரைகிறார் நம் முதலமைச்சர்!
‘டில்லி சரணம்பாடிகள்’, ‘அரிதாரப் பூச்சு’களின் ஏமாற்று வித்தைகளைப் பொய்யாக்கி, கொள்கை அடிப்படையிலான கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்புடன் வெற்றி வாயிலை நோக்கி விரைகிறார் நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.…
சுயமரியாதை இயக்கத்தின் ஆணிவேர் தளபதி பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி 77ஆம் ஆண்டு நினைவுநாள் பரப்புரை கழகப் பொதுக் கூட்டம் 28.3.2026 சனிக்கிழமை
நம்பியூர்: மாலை 5 மணி *இடம்: பழைய பேருந்து நிலையம், நம்பியூர் *வரவேற்புரை: செ.பிரசாந்த் குமார் (ஒன்றிய கழக செயலாளர்) *தலைமை: வழக்குரைஞர் மு.சென்னியப்பன் (மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: இரா.சீனிவாசன் (பெரியார் பெருந்தொண்டர்), குணசேகரன் (மாவட்ட கழக செயலாளர்) *சிறப்புரை:…
கேரளாவில் மதரீதியாக வாக்கு சேகரித்த குருவாயூர் பா.ஜ.க. வேட்பாளர் மீது வழக்குப் பதிவு
திருவனந்தபுரம், மார்ச் 25- கேரள சட்டப் பேரவைத் தேர்தலில் குருவாயூர் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான பி. கோபாலகிருஷ்ணன் மீது மத ரீதியாக வாக்கு சேகரித்ததாகத் தேர்தல் ஆணையம் வழக்குப் பதிவு செய்துள்ளது. பாஜக மாநிலத் துணைத் தலைவரான…
“பழனிசாமியைப் படுதோல்விப் பழனிசாமியாக மாற்ற வேண்டும்” துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
மதுரை, மார்ச் 25- திண்டுக்கல், தேனி, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டங்களில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் வெற்றி மற்றும் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் குறித்து…
27.03.2026 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண் : 192
மாலை 6.30 மணி முதல் 8 வரை *தலைமை: செல்வி, ஓசூர் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் * வரவேற்புரை: இயக்குநர் மாரி.கருணாநிதி (மாநிலச் செயலாளர், பகுத்தறிவுக் கலைத்துறை) * ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) * தொடக்கவுரை:…
நன்கொடை
சுயமரியாதைச் சுடரொளி இரா.பெரியதுரை யின் 11ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (25.3.2026) ‘விடுதலை' வளர்ச்சி நிதியாக ரூ.1000த்தை அவரது மகன் வழக்குரைஞர் பெ.பாண்டியத்துரை வழங்கினார்.
“பெண்களே பேரண்டத்தின் அச்சாணி” பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நெகிழ்ச்சியான இருபெரும் விழாக் கொண்டாட்டம்!
திருச்சி, மார்ச் 25- பெண் விடுதலைக்காகவும், சமூகச் சமத்துவத்திற்காகவும் தன் வாழ்வை அர்ப்பணித்த சமூகப் புரட்சியாளர் அன்னை மணியம்மையாரின் பிறந்தநாள் மற்றும் பன்னாட்டு மகளிர் தினம் ஆகியவற்றை முன்னிட்டு, திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 10.03.2026…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ‘திராவிட மாடல்’ ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள்!’ தி டைம்ஸ் ஆப் இந்தியா’ பாராட்டு!
‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’வில் (24.3.2026)சிறப்புக் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அனைத்துத் தரப்பு மக்களும் பயனடையத்தக்க பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான ‘திராவிட மாடல்’ ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வருவதை உரிய எடுத்துக்காட்டுகளுடன் அந்தக் கட்டுரை படம்…
செய்தியும் சிந்தனையும்…
கரிசனையோ? செய்தி: இனி வருவது சோதனை காலம் ஒன்றிய மாநில அரசுகள் ஒன்றி ணைந்து செயல்பட்டால் நெருக்கடியை எதிர்கொள்ள முடியும் – பிரதமர் மோடி பேச்சு. சிந்தனை: சோதனை என்று வரும்பொழுது தான் மாநிலங்கள் மீது கரிசனையோ?
மார்ச் 28, பட்டுக்கோட்டையில் சுயமரியாதை இயக்கத்தின் ஆணிவேர் தளபதி பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி 77-ஆம் ஆண்டு நினைவு நாள் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலும்… வாக்காளர் கடமையும்… திராவிடர் கழக பரப்புரைக் கூட்டம்
நாள் : 28.03.2026 சனிக்கிழமை, மாலை 6.00 மணி இடம் : அஞ்சாநெஞ்சன் அழகிரி சிலை எதிரில், பட்டுக்கோட்டை வரவேற்புரை: கா.தென்னவன் (மாவட்டச் செயலாளர்) தலைமை: பெ.வீரையன் (பட்டுக்கோட்டை மாவட்டக் காப்பாளர்) முன்னிலை : மு.அய்யனார் (தஞ்சை மாவட்ட காப்பாளர்) அரு.நல்லதம்பி…
