திரு. டி.ஆர். பாலு எம்.பி. பேசியதில் என்ன குற்றம்?
மதுரையில் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்த (27.1.2023), சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி நடத்தப்பட்ட திறந்தவெளி மாலை மாநாட்டில் தி.மு.க. பொருளாளரும், தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவருமான மானமிகு டி.ஆர். பாலு அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாகப்…
ஆன்லைன் சூதாட்டம் ஆளுநர் மாளிகை நோக்கி மகளிர் ஊர்வலம்
சென்னை, பிப்.2 ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவிற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக ஒப்புதல் வழங்கக் கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மாநிலம் முழுவதும் பெறப்பட்ட ஒரு லட்சம் கையெழுத்துக்களை ஆளுந ரிடம் ஒப்படைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகில்…
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தல் அதிமுக இரண்டு அணிகளும் வேட்பாளர்கள் அறிவிப்பு பிஜேபியின் பரிதாப நிலை
ஈரோடு,பிப்.2 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமியும், மேனாள் முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வமும் தனித்தனியே வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து, அத் தொகுதிக்கான இடைத்தேர்தல்…
பொருளாதாரக் கேடு
சடங்கு, பண்டிகை, உற்சவம் இம் மூன்றும் மக்களைப் பொருளாதாரத் துறையில் அடிமையாக்கி வைப்ப தற்காகவே இருந்து வருகின்றன. 'குடிஅரசு' 3.11.1929
தேர்தல் அரசியல் கண்ணோட்டம் கருநாடகாவுக்கு நிதி நிலை அறிக்கையில் ரூ.5,300 கோடி ஒதுக்கீடு
புதுடில்லி, பிப்.2 ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் பாகுபாடு நிலவுவது குறித்து ஆம் ஆத்மி கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. அது வருமாறு:ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (1.2.2023) தனது நிதிநிலை அறிக்கை உரையில், “கருநாடக மாநிலத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள ஒன்றிய பகுதிகளுக்கு…
மதுரை திறந்தவெளி மாநாட்டில் டி.ஆர்.பாலு எம்.பி. சிறப்புரை
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம்ஜெயலலிதா தேர்தல் அறிக்கையிலேயே வற்புறுத்திய திட்டம்பி.ஜே.பி.அமைச்சரவையிலேயே ஒப்புக்கொண்ட திட்டம்!மக்கள் வளர்ச்சித் திட்டத்தை மதப் பொய்க் காரணம் கூறித் தடுக்கலாமா?மதுரை, பிப்.2 சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம்; ஜெயலலிதா தேர்தல் அறிக்கையிலேயே வற்புறுத்திய திட்டம்; பி.ஜே.பி.அமைச்சரவையிலேயே ஒப்புக் கொண்ட…
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி எங்கே ? தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் செங்கல் ஏந்தி போராட்டம்
சென்னை, பிப்.2 நடப்பு ஆண்டுக்கான நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் (31.1.2023) தொடங்கியது. நாடாளுமன்றத்தின் மரபுப்படி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். இந்த உரை முடிந்ததும் பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.…
ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கை கார்கே, ப. சிதம்பரம், கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
புதுடில்லி, பிப்.2 ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த (1.2.2023) நிதிநிலை அறிக்கைமீது தலைவர்கள் கருத்து கூறியுள்ளனர். அவை வருமாறு:மல்லிகார்ஜூன கார்கேஒன்றிய நிதிநிலை அறிக்கை குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், 'மொத்தத்தில் மோடி அரசு மக்களின்…
ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் வேலைவாய்ப்புக்கு இடம் எங்கே? : ராகுல் காந்தி கேள்வி
புதுடில்லி, பிப்.2 ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் இந்தியாவில் வேலை வாய்ப்புகளை உருவாக்க எந்த திட்டமும் இல்லை என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். சுதந்திரம் பெற்ற 75-ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் இந்த நாட்களை ஒன்றிய அரசு அமிர்த காலம் என…
சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி : முக்கிய தகவல்
சென்னை, பிப். 2- சென்னை பல்கலை தொலைநிலை கல்வியில் 1980-1981இல் சேர்ந்த மாணவர்கள் டிசம்பர் 2022 நிலுவைத் தேர்வுகளை எழுத வாய்ப்பு அளிக்கப் பட்டுள்ளது. இந்த தேர்வுகள் குறித்த விவரங்கள் தற்போது இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் தற்போது தொலைதூரக் கல்வியில் பட்டப்…
ஏழுமலையான் கோயிலா? பிளாஸ்டிக் குப்பைகளின் குவியலா?
திருப்பதி, பிப்.2 திருமலையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் முற்றிலுமாக தடை விதித்துள்ளது. பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களுக்கும் தடை விதிக்கப் பட்டுள்ளது.இதனால் லட்டு பைகளுக்கு பதிலாக விலை அதிகமுள்ள சணல் பைகளையும், ரூ.3, 6 விலையுள்ள மட்கும் பைகளையும் பக்தர்களுக்கு விநியோகம்…
