வி.அய்.டி. பல்கலைக்கழகத்திற்கு முதலமைச்சர் புகழாரம்
வேலூர், பிப். 3- வீரத்தின் விளைநிலமாக விளங்கிய வேலூரை கல்வியின் விளை நிலமாக மாற்றியவர் விஸ்வநாதன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார். வேலூரில் உள்ள வி.அய்.டி. வளாகத்தில் நேற்று முன்தினம் (1.2.2023) நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து…
நன்கொடை
வேலூர் மாநகர கழகத் தலைவர் ந.சந்திரசேகரன் 60ஆம் ஆண்டு பிறந்த நாள் (3.2.2023) மகிழ்வாக வாழ்விணையருடன் இணைந்து சிறுகனூர் பெரியார் உலகத்திற்கு ரூ.2000 நன்கொடை வழங்கினார். நன்றி! வாழ்த்துகள்!!
மறைவு
முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர், காரைக்கால் மாவட்டம் நிரவி பகுதிக் கழக மேனாள் தலைவர் மறைவுற்ற சி.முத்தையனின் இணையரும், கழகத் தோழர் நாகப்பனின் தாயாரும், காவல் துறை உதவி ஆய்வாளர் நிரவி நா.மனோக ரனின் அத்தையாருமான மு.முனியம்மாள் இயற்கை எய்தினார். அவர்…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
3.2.2023 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:2018-க்கு பிறகு உயர் நீதிமன்றங்களில் நியமனம் செய்யப்பட்ட 554 நீதிபதிகளில், 430 பேர் பொதுப் பிரிவி னர்; பிற்படுத்தப்பட்டோர் 58, தாழ்த்தப்பட்டோர் 18, பழங் குடியினர் 6, சிறுபான்மையினர் 27 என ஒன்றிய சட்ட அமைச்சர் நாடாளுமன்றத்தில் தகவல்.அதானி…
பெரியார் விடுக்கும் வினா! (900)
கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்கின்ற கருத்தை மக்களிடையே உண்டாக்கி அவர்களுக்கு அறிவுத் தெளிவை உண்டாக்குவதை விட உலகில் சீவகாருண்யத் தன்மை வேறு இருக்கின்றதா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
அண்ணா படத்திற்குத் தமிழர் தலைவர் மலர்தூவி மரியாதை
அண்ணாவின் நினைவு நாளான இன்று (3.2.2023) ஈரோட்டில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அண்ணா படத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன், தமிழ்நாடு அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, சு.முத்துச்சாமி, எஸ்.…
மாநில மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டத் தீர்மானங்கள்
* சுற்றுப்புற சூழலைப் பாதுகாப்போம்!* புதிய உறுப்பினர்களைச் சேர்த்து மகளிரணி, மகளிர் பாசறையை வலுப்படுத்துவோம்* அனைவருக்கும் பொதுவான ஒரே நீர்த்தொட்டியை அமைக்க வேண்டும்!* பட்டியலின மக்களின் குடிநீரில் மலம் கலந்த கீழ்மையைக் கண்டிக்கிறோம்சென்னை, பிப். 3- 30.1.2023 அன்று முற்பகல் சென்னைப்…
விக்கிப்பீடியாவில்
அண்ணாபற்றி...!அறிஞர் அண்ணா வைப் பற்றி இணையதள தகவல் களஞ்சியமான விக்கிப்பீடியா தனது பன் னாட்டுப் பதிப் பில்,ஆங்கில மொழியில் அண்ணா குறித்து அழகிய எளிய கட்டுரை வடித்துள்ளது. அந்தக் கட்டுரையை மேலும் 18 (பதினெட்டு) மொழிகளில் வெளியிட்டும் சிறப்பித்துள்ளது. அந்த மொழிகள் இவை…
ஆழந்தெரியாமல் காலை விட்டு அவதிப்படாதீர்! ‘இந்து’ ஏட்டின் ஆசிரியர் மாலினிக்கு எச்சரிக்கை!
* தமிழ்நாடு பெயருக்குப் பாடுபட்டவர்கள் ‘‘வெறும் வறட்டுக் கூச்சல்வாதிகளா?''* அண்ணாவின் ஆதரவுக்கரம் இல்லையென்றால், ‘இந்து' நாளேடு காணாமல் போயிருக்கும்!* வாயடக்கம், நாவடக்கம், பேனா எழுத்து அடக்கத்தோடு இருங்கள்!‘தமிழ்நாடு' பெயருக்குப் பாடுபட்டவர்கள் ‘‘வெறும் வறட்டுக் கூச்சல்வாதிகளா?'' அண்ணாவின் ஆதரவுக்கரம் இல்லையென்றால், ‘இந்து'…
தமிழ்நாடு அரசின் அங்காடிகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை அறிவிப்பு
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்புசென்னை,பிப்.2- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் (பொறுப்பு) பிஎஸ் மாசிலாமணி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, பரீட்ச்சார்த்தமாக சமையல் பயன்பாட்டிற்கு பொது விநியோக அங்காடிகளில் தேங்காய் எண்ணெயை வழங்க உள்ளதாக தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறை அமைச்சர் அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். அமைச்சர் கூறியது…
கோத்ரா ரயில்பெட்டி எரிப்பு வழக்கு: குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் தாக்கீது!
புதுடில்லி, பிப்.2- கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்களின் பிணை மனு தொடர்பான விவகாரத்தில், குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மிகப்பெரிய மத வன்முறை அரங்கேற்றம்கடந்த 2002ஆம் ஆண்டு பிப்ரவரி 27 அன்று, குஜராத் மாநி…
அறிஞர் அண்ணா நினைவு நாள் பிப்.3 அண்ணாவின் பகுத்தறிவு சிந்தனைகள்
பணம் கோயில்களிலே நகையாய், வாகனமாய் நிலமாய் முடங்கிக் கிடக்கிறது. இந்த முடக்குவாதம் தீர்ந்தால் முடிவுறும் வறுமை, கொடுமை, இல்லாமை என்பனவெல்லாம். இது எதை உணர்த்துகிறது. இந்த நாடு ஏழை என்பதையா? எப்படி ஏழை என்று கூற முடியும் இந்நாட்டை? தில்லைக் கூத்தரின்…
