’பா.ஜ.க. பிரச்சினையில் அ.தி.மு.க. எச்சரிக்கையுடன் உள்ளதாம்’ – கூறுகிறார் மேனாள் அமைச்சர் பொன்னையன்

சென்னை, பிப். 4- பாஜக விவகாரத்தில் எச்சரிக்கை யுடன் இருப்பதாகவும், வடமாநிலங்களில் பாஜக தங்களது நட்பு கட்சிக ளின் ஆட்சியை எப்படி வீழ்த்தியது, எப்படி எதிர்த்தது என்று அனை வருக்கும் தெரியும் என் றும் அதிமுக மேனாள் அமைச்சர் பொன்னை யன் தெரிவித்துள்ளார்.…

Viduthalai

‘சென்னை பஸ்’ செயலி மூலம் பெண் பயணிகள் பாதுகாப்பு: அமைச்சர் சா.சி.சிவசங்கர் தகவல்

சென்னை, பிப். 4- 'சென்னை பஸ்' செயலி மூலம் பெண் பயணிகள் பாதுகாப்பாக பயணிக்கலாம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்து உள்ளார். தற்போது மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் ஜி.பி.எஸ். பொருத்தப்பட்டு பேருந் துகளின் பயண நேரம் மற்றும் வருகை போன்றவற்றை…

Viduthalai

ஆசிரியர்கள் கோரிக்கைகள் நிதிநிலைக்கு ஏற்ப படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி

திருச்சி, பிப். 4-  நிதிநிலைக்கு ஏற்ப ஆசிரியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய் யாமொழி கூறினார்.திருச்சியில் செய்தியாளர்க ளிடம் அவர் நேற்று (3.2.2023) கூறியதாவது: பகுதி நேர ஆசிரியர் களின் கோரிக்கைகள் தொடர்பாக…

Viduthalai

தமிழ்நாட்டில் 787 பேருக்கு பணி நியமன ஆணை – முதலமைச்சர் வழங்கினார்

சென்னை, பிப். 4- தமிழ்நாட்டில் 570 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந் தர ஆணை மற்றும் இருட்டறை உதவியாளர்கள், ஆய்வக நுட்புநர்கள் உள்ளிட்ட 217 பேருக்கு நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் வழங்கினார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட…

Viduthalai

பழனிக்கு நடந்துசென்ற பக்தர்கள் இருவர் வாய்க்காலில் மூழ்கி மரணம் அடைந்த பரிதாபம்

- பழனி முருகன் சக்தி இதுதானோ?பழனி, பிப். 4- கோவை மாவட்டம் செட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இருவர் பழனிக்கு நடைப்பயணம் சென்றபோது வாய்க்காலில் விழுந்து அடித்துச் செல்லப்பட்ட நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் செட்டிபாளையம்…

Viduthalai

அண்ணா நினைவு நாளில் எழுச்சியுடன் தொடங்கியது ‘சமூகநீதி பாதுகாப்பு’, ‘திராவிட மாடல்’ விளக்கப் பயணம்

'அனைவருக்கும் அனைத்தும்' என்பதுதான் நமது இலக்கு; அதற்குக் கடைப்பிடிக்கும் நடைமுறைதான் சுயமரியாதை! ஒன்று கூட்டணி; மற்றொன்று கூத்தணி; ஈரோடு - ஒரு தனி அரசியல் பேரேடு எழுத இருக்கிறது!குமாரபாளையம், ஈரோட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை!ஈரோடு, பிப்.4. சமூகநீதி பாதுகாப்பு, 'திராவிட மாடல்' விளக்கப்…

Viduthalai

கடைசிப்புகலிடம் தேசபக்தியோ!

பல ஆண்டுகளாக கோட் சூட்டில் சுற்றிவந்தவர் - தான் செய்த பங்குச்சந்தை மோசடியை அமெரிக்க நிறுவனம் ஒன்று கண்டு பிடித்து புள்ளிவிபரத்தோடு வெளியிட்ட பிறகு அவருக்கு தேசபக்தி வந்துவிட்டது,  முதலில் இந்தியாவின் வளர்ச்சியைக் குலைக்கும் அறிக்கை என்று அமெரிக்க நிறுவனத்தின் அறிக்கையைக் குறிப்பிட்டார்.…

Viduthalai

அதானி குழும பிரச்சினை விசாரணை நடத்த வலியுறுத்தி பிப்.6-இல் நாடு தழுவிய போராட்டம் காங்கிரஸ் அறிவிப்பு

புதுடில்லி,பிப்.4- அதானி குழுமம் மீதான புகார் குறித்து விசாரிக்க வலியுறுத்தி நாடு முழுவதும் வரும் 6 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என காங்கிரஸ் அறிவித்துள் ளது. பங்குச் சந்தையில் தனது பங்குகளின் மதிப்பை உயர்த்திக் காட்டுவதற்காக அதானி குழு மம் மோசடி…

Viduthalai

தி.மு.க. செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கடும் எச்சரிக்கை!

 குஜராத் மாநிலத் தலைநகர் காந்தி நகரில் சாலைகளை விரிவுபடுத்துவதற்காக 80 கோயில்களை இடித்துத் தள்ளினார்களே!மோடி இந்துக்களுக்கு விரோதியா? திமுக செய்தித் தொடர்புத் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் பாஜக தலைவர் அண்ணாமலையின் திரிபுவாதத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.தமிழ்நாட்டின் அமைதியைக் கெடுத்து - மாநிலத் தின் முன்னேற்றத்தைத் தடுக்க -…

Viduthalai

பழனி கோயில் பற்றிய புரளி

 பழனி கோவில் குருக்கள் என்ற பெயரில் குரல் பதிவு ஒன்று பரவி வருகிறது. "பழனியில் அதாவது கோவில் பாரம்பரிய சாஸ்திரங்களை மீறி பிறர் (பார்ப்பனர் அல்லாதார்) கருவறைக்குள் நுழைந்துவிட்டனர். இது மாபெரும் குற்றம். அதை பார்த்துவிட்டு அமைதியாக இருந்த அர்ச்சகர்களின் செயல் தவறானது.…

Viduthalai

ஆளுவோரின் பயம்

அரசனும், செல்வவானும் ஜாதி வித்தியாசத்தை ஆதரிக்க வேண்டியவர் களாகின்றார்கள். ஏனெனில், பிறவியில் உயர்வு - தாழ்வு இல்லையென்றால் பணத்திலும், உயர்வு- - தாழ்வு இல்லாமல் போய்விடுமே என்று பணக்காரன் பயப்படுகிறான். பிறவியிலும், பணத்திலும் உயர்வு - தாழ்வு இல்லையானால் ஆளுவதிலும் ஆளப்படுவதிலும்…

Viduthalai

சென்னையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

 மக்கள் விழிப்புணர்வு பெறவே எங்கள் பயணம்!ராகுல் காந்தியின் நடைப்பயணம் நல்லதோர் விளைவை ஏற்படுத்தும்!சென்னை, பிப்.4   மக்கள் விழிப்புணர்வு பெறவே எங்கள் பயணம்! ராகுல் காந்தியின் நடைப்பயணம் நல்லதோர் விளைவை ஏற்படுத்தும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி…

Viduthalai