‘சமூக நீதி பாதுகாப்பு’, ‘திராவிட மாடல்’ விளக்க பொதுக்கூட்ட பிரச்சாரக் களத்தில் தமிழர் தலைவர்…

குமாரபாளையத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு, பொத்தனூர் க.சண்முகம் அவர்கள் தலைமையில் எழுச்சிமிகு வரவேற்பு (3.2.2023)சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பொதுக்கூட்ட பிரச்சார பயணத்தை மேற்கொண்டுள்ள தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு தி.மு.க., மதிமுக, கம்யூனிஸ்ட்,…

Viduthalai

சுவர் விளம்பரம்

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பிப்.26இல் தேவகோட் டையில் சமூகநீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரை நிகழ்ச்சிக்கு வருகை தருவதை வரவேற்று எழுதப்பட்டுள்ள சுவர் விளம்பரம்.

Viduthalai

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் 11ஆவது அகில இந்திய பாரா கைப்பந்து போட்டி

வல்லம், பிப். 4- இந்திய பாரா வாலிபால் சங்கம், தமிழ்நாடு பாரா கைப்பந்து சங்கம், தஞ்சாவூர் மாவட்ட பாரா வாலி பால் சங்கம் சார்பில் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் தஞ்சா வூர் மாநகராட்சியுடன் இணைந்து அகில…

Viduthalai

தஞ்சை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

 தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்கும்‘சமூக நீதி பாதுகாப்பு', ‘திராவிட மாடல்' விளக்க பொதுக்கூட்டத்தை மாநாடு போல் மிகச் சிறப்பாக நடத்துவது என முடிவுதஞ்சை, பிப். 4-- தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்கும் சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்…

Viduthalai

கோவையில் மாணவர்கள் – இளைஞர்கள் சந்திப்பு

கோவை, பிப். 4-  29.1.2023 அன்று காலை 11 மணி யளவில் வெள்ளலூர் தந்தை பெரியார் பகுத்தறி வுப் படிப்பகதில் மாநில மாணவர் கழக துணைச் செயலாளர்  மு.ராகுல் தலைமையில் கருத்தரங் கம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் தி.க செந்தில்நாதன், மாவட்ட…

Viduthalai

காரமடை – ‘சமூக நீதி பாதுகாப்பு’, ‘திராவிட மாடல்’ விளக்க பொதுக்கூட்ட பரப்புரை

 களப்பணியில் கழகப்பொறுப்பாளர்கள்கோவை, பிப். 4- காரமடையில் பிப் 5இல் நடைபெறும் தமிழர் தலைவர் ஆசிரியர் பொதுக்கூட்ட அழைப் பிதழை திராவிட இயக்க உணர்வாளர்கள், தோழமை கட்சி பொறுப்பாளர் களை நேரில் சந்தித்து வழங் கும் களப் பணியில் கழக தோழர்கள் ஈடுபட்டனர்.காரமடை…

Viduthalai

நன்கொடை

திண்டுக்கல் - திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் இரா.நாராயணன் தமது 78ஆவது பிறந்த நாள் (5.2.2023) மகிழ்வாக நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கினார். வாழ்த்துகள்! நன்றி! 

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (901)

கடவுளை நம்பாதவர்களும், கடவுள் மீது எவ் விதப் பொறுப்பும் போடாதவர்களுமாயிருக் கிறவர் களும், கடவுள் உணர்ச்சியை ஒழித்துக் கொண்டவர் களுமான மக்கள் உள்ள நாட்டில் - ஒவ்வொருவரும் தன்னம்பிக்கை உடையவர்களாகவே காணப்படு வதால் "நாளைக்கு என்ன கதி" என்கின்ற பேச்சு உண்டா?-…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 4.2.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* பிபிசி ஆவணப்படம் தொடர்பாக மூன்று வாரத்தில் ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தாக்கீது பிறப்பித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.தி டெலிகிராப்:* குஜராத் 2002 வன்முறை குறித்த பிபிசியின் திரைப்படத்திற்கு மோடி அரசு தடை விதித்ததற்கு எதிர்ப்பு…

Viduthalai

பதிலடிப் பக்கம்

பேராசிரியர் ப.காளிமுத்து எம்.ஏ.,பி.எச்.டி‘தமிழ்நாடு' எனும் வரலாற்றுப் பொன்னேடும்தந்தை பெரியாரின் அரும் பணியும்(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)நேற்றைய (3.2.2023) தொடர்ச்சி...‘தமிழ்நாடு தமிழருக்கே' என்ற முழக்கத்தை எவருமே எதிர்க்கவில்லையா என்றால் எதிர்க்கத் துணிந்தவர்கள், ஏளனம் செய்தவர்கள் மிகச் சிலரே!…

Viduthalai

மதுரவாயல் – துறைமுகம் ஈரடுக்கு பாலத்திற்கு சுற்றுச்சூழல் நிபுணர் குழு ஒப்புதல்

புதுடில்லி,பிப்.4- மதுரவாயல் - துறைமுகம் ஈரடுக்கு உயர் மட்ட பாலம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் குழு ஒப்புதல் வழங்கி உள்ளது. சுமார் 5,800 கோடி ரூபாய் செலவில் இந்த பாலம் கட்டப்பட உள்ளது.நீரோட்டத்திற்கு தடை ஏற்படக்கூடாது. பாலம் அமைக்க தற்காலிகமாக…

Viduthalai

மெரினாவில் கலைஞரின் பேனா நினைவுச் சின்னம்

அனைத்து துறைகளிலும் அனுமதி பெற்ற பிறகு செயல்படும்: பசுமை தீர்ப்பாயத்தில் பொதுப் பணித்துறை பதில்சென்னை, பிப். 4-  கடலுக்குள் கலைஞரின் பேனா நினைவு சின்னம் அமைக்கும் திட்டப் பணிகள், தேசிய கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் உள்ளிட்ட துறைகளின் அனுமதிகளைப் பெற்ற…

Viduthalai