கழகத் தலைவர் இரங்கல்
பெரியார் திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் சிறப்பாக நடித்த நடிகரும், இயக்குநருமான டி.பி. கஜேந்திரன் அவர்களின் மறைவு செய்தி அறிந்து வருந்துகிறோம். அவர் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், உற்றார், உறவினர்களுக்கும், திரைப்படத் துறையினருக்கும் ஆழ்ந்த இரங் கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள் கிறோம்.-…
பெரியார் திரைப்படத்தில் நடித்த திரைக்கலைஞர் டி.பி.கஜேந்திரன் மறைவு
சென்னை,பிப்.5- பிரபல திரைப்பட இயக்குநரும், திரைக் கலைஞருமான டி.பி.கஜேந்திரன் (வயது 68) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (5.2.2023 காலமானார். இயக்குநராக மட்டுமின்றி 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடிகராகவும் முத்திரை பதித்த டி.பி.கஜேந்திரன் ‘பெரியார்’ படத்தில் பெரியாரின் நண்பர்…
பொது சிவில் சட்டம் கொண்டுவர இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை! : ஒன்றிய அமைச்சர் தகவல்
புதுதில்லி, பிப்.5 - பொது சிவில் சட்டத்துக் கான சாத்தியக் கூறுகள் குறித்து 21-ஆவது சட்ட ஆணையம் ஆராய்ந்தது என்றாலும், இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று ஒன்றிய பாஜக அரசின் சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். பொது சிவில் சட்டத்தை…
சூத்திரர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், திராவிடர்களைத் தவிர அனைவரும் வெளிநாட்டினர்தான் சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவர் பதிலடி
லக்னோ, பிப்.5 - “சூத்திரர்கள், தாழ்த்தப் பட்டவர்கள் மற்றும் திராவிடர்களைத் தவிர இந்தியாவிலுள்ள மற்ற அனை வருமே வெளிநாட்டினர்தான்” என்று சமாஜ்வாதி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.டி. ஹசன் தெரிவித்தார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடை பெற்ற…
10 ஆண்டில் 4,189 சதவிகிதம் அளவிற்கு பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து அதிகரிப்பு!
புதுடில்லி, பிப். 5 - மக்களவைக்கு 2009 முதல் 2019 வரையில் தேர்வு செய்யப் பட்ட 71 உறுப்பினர்களின் சொத்துகள் சராசரியாக 286 சதவிகிதம் உயர்ந்துள் ளதாக ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் (Association for Democratic Reforms - ADR) தனது…
அரசியல் பார்க்காதீர் மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல் அமைச்சர் அறிவுரை
சென்னை, பிப்.5 அரசியல் பார்க்காமல் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் புதியதாக நியமிக்கப் பட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந் துரையாடல் நடத்தினார். இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்…
பிளஸ் 1 மாணவர் பெயர் பட்டியலில் பிப்.10-க்குள் திருத்தம் செய்ய ஏற்பாடு
சென்னை பிப்.5 தேர்வுத்துறை இயக் குநர் சா.சேதுராம வர்மா, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச்சில் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வை எழுதவுள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் தற்போது தேர்வுத்துறை இணையதளத்தில் (www.dge.tn.gov.in) வெளியிடப்பட்டது. அதில் மாணவர்களின்…
பொறியியல் சார்நிலை பதவிகள் 1083 காலி இடங்கள் டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
சென்னை, பிப்.5 1,083 பணியிடங் களுக்கான புதிய அறிவிப்பை டிஎன் பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி இணையதளம் வாயிலாக விண்ணப் பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர் வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில்…
உலகப் புற்றுநோய் தினம் விழிப்புணர்வு பேரணி – நாடகம்
சென்னை, பிப்.5 இன்று உலகமெங்கும் புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. உலகை அச்சுறுத்தும் உயிர்க்கொல்லி நோயாக பார்க்கப்படும் புற்றுநோய் பாதிப்பின் அளவு ஒவ்வொரு ஆண்டும் 1 சதவிகிதம் அதிகரித்தே வருகிறது. 1984 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் பேரில் 60 பேருக்கு இருந்த…
ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை
கிராமப்புற ஏழை மக்களின் நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீட்டை குறைத்தது எதைக் காட்டுகிறது?ஏழைகளுக்கு வஞ்சிப்பு - கார்ப்பரேட்டுகளுக்கு இனிப்பா?தமிழ்நாடு வஞ்சிக்கப்படுவது தொடர்வதா?ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை - கிராமப்புற ஏழை மக்களின் நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு நிதி…
நன்கொடை
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி எம்.எஸ்.வேணுகோபால் அவர்களின் அய்ந்தாம் ஆண்டு நினைவு நாளை (4.2.2023)யொட்டி, அவரின் நினைவைப் போற்றும் வகையில் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.300 நன்கொடையை அவரது இணையர் சுசீலா வேணு கோபால் வழங்கியுள்ளார். நன்றி!
நன்கொடை
மேடையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடமிருந்து பல்வேறு தோழர்கள் இயக்கப் பிரச்சார நூல்களைப் பெற்றுக் கொண்டனர்.தமிழ்நாடு தழுவிய சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கப் பெரும்பயணம் செல்லும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பயணம் சிறக்க, வழக்குரைஞர் சு. குமாரதேவன் ரூ.…
