அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கிறார் ஆளுநர் : அமைச்சர் க.பொன்முடி கண்டனம்
சென்னை, பிப்.24 காரல் மார்க்ஸ் பற்றி ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுவது அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல, முறையுமல்ல என்று உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, காரல் மார்க்ஸ் இந்தியாவின் சமூக கோட்பாடுகளை சிதைக்க வேண்டும் என கட்டுரை…
பெண் கல்விக்கு எதிரான பழைமைவாத கருத்துக்கு இனி இடமில்லை பள்ளி நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி
சென்னை, பிப்.24 பெண் கல்விக்கு எதிரான பழைமைவாத கருத்துகளை விதைக்க நினைப்பவர்கள் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை தியாகராயர் நகரில் உள்ள வித்யோதயா அரசு உதவி பெறும் மகளிர் பள்ளி 1924-ஆம்ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது.…
ஆறு வயதில் தான் குழந்தைகளை முதல் வகுப்பில் சேர்க்க வேண்டும் ஒன்றிய அரசு உத்தரவு
புதுடில்லி, பிப்.24 அரசு பள்ளிகளில் முதல் வகுப்பில் மாணவர்களை சேர்க்க குறைந்தபட்ச வயதை ஆறு என நிர்ணயிக்க வேண்டுமென அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங் களுக்கும் ஒன்றிய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி மூன்று முதல்…
மாதவரம் முதல் கெல்லீஸ் வரை மெட்ரோ ரயில் 585 மீட்டர் சுரங்கப்பணி நிறைவு
சென்னை, பிப்.24 இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாத வரம் - கெல்லீஸ் வழித் தடத்தில் 585 மீட்டர் தொலைவுக்கு சுரங்கம் அமைக்கும் பணி நிறை வடைந்துள்ளது. சென்னையில் இரண் டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில்…
டி.என்.பி.எஸ்.சி., யூ.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு “நோக்கம்” செயலி அறிமுகம்
சென்னை, பிப்.24 ஒன்றிய, மாநில அரசு தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க ‘நோக்கம்’ என்ற செயலியை அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசின் முதன்மைப் பயிற்சி நிறுவனமான…
தஞ்சாவூரில் சோழர் காலத்து காவல்துறை அருங்காட்சியம்
சென்னை, பிப்.24 சென்னையில் உள்ள காவல் துறை அருங்காட்சியகம் போல, தஞ்சாவூரில் சோழர் காலத்து காவல் துறை அருங்காட்சியகம் அமைக்கப் படுகிறது என அருங்காட்சியகத்துக் கான ஆலோசகர் ஸ்டீவ் போர்கியா தெரிவித்தார். கலை மற்றும் கலாச் சார பாரம்பரியத்துக்கான இந்திய தேசிய அறக்கட்டளை…
சிதம்பரத்தில் ஆளுநருக்கு சி.பி.எம். கருப்புக் கொடி
சிதம்பரம் பிப் 24 சிதம்பரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கருப்புக் கொடி காட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சினர் 20 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி அவரது மனைவி லட்சுமி ரவியுடன் 22.2.2023 அன்று மாலை சிதம்பரம் தெற்கு வீதியில்…
பொது பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்
சென்னை, பிப்.24 அய்க்கிய அரபு எமிரேட்ஸை தளமாகக் கொண்ட பாதுகாப்பு தீர்வுகள் வழங்குநரான செக்யூர் கேம் அய்டி சொல்யூஷன்ஸ் நிறுவனம் இந்திய நகரங்களை இலவச சி.சி.டி.வி. கேமரா அமைப்புகளுடன் செயல்படுத்துவதற்கான செக்யூர் அவர் சிட்டி இந்தியா என்னும் பிரச்சாரத்தை சென்னையில் இருந்துதொடங்கியுள்ளது.…
வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி : 4,430 இடங்கள் ஒதுக்கீடு
சென்னை பிப்.24 வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை நிறைவு செய்தவர்கள் உள்ளுறை பயிற்சி மேற்கொள்வதற்கு தமிழ்நாட்டில் நிகழாண்டில் 4,430 இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டில் மருத்துவம் படித்துவிட்டு எப்எம்ஜி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் செலுத்தி…
பிரதமரை விமர்சித்தால் காவல் துறையை ஏவிவிடும் பாஜகவினர் : கே.பாலகிருஷ்ணன் கண்டனம்
சென்னை, பிப்.24 சொல்லப்படும் கருத்து ஏற்புடையதல்ல என்றால் பதில் கருத்து சொல்லலாம். அதேசமயம், அது மிரட்டலாகவும், அச்சுறுத்தலாகவும், ரவுடித்தன மாகவும் மாறுவதை அனுமதிக் கவே கூடாது. இந்நிலையில், பிரதமரை விமர்சித்தால் காவல் துறையை ஏவிவிடுவோம் என்பது பாஜகவின் சகிப்பற்ற தன்மையையும், அதிகார மமதையையும்…
உச்சநீதிமன்ற தீர்ப்புகளை இணையத்தில் அறியலாம்
புதுடில்லி, பிப்.24 இணையத்தில் தீர்ப்பு விவரங்களை எளிதாக தேடிக் கண்டுபிடிக்க ஒவ்வொரு தீர்ப்புக்கும் தனித்துவ எண் வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் தினசரி பிறப்பிக்கப்படும் உத்தரவுகள், தீர்ப்புகள் நீதிபதிகள் கையெழுத்திட்ட உடன் இணையதளத்தில் பதிவேற்…
நாடாளுமன்ற உறுப்பினர்மீது அரசு எழுப்பும் எதேச்சதிகாரமான உரிமை மீறல் பிரச்சினை
(18-02-2023 'தி இந்து' ஆங்கில நாளிதழ் தலையங்கத்தின் தமிழாக்கம்)சுதந்திரமாக விவாதிப்பதற்கும் கலந்துரையாடலுக்குமான ஓர் அமைப்பாக நாடாளுமன்றம் தொடர்ந்து இருக்கவேண்டும் பா.ஜ.க. உறுப்பினர் ஒருவரும் ஒன்றிய அமைச்சர் ஒருவரும், எழுப்பிய நாடாளுமன்ற அவையின் உரிமை பிரச்சினைக்கு பதில் அளித்து பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,…
