வேங்கைவயல் கிராமத்தில் தீண்டாமை ஒழிப்பு – விரைவான நடவடிக்கை
சட்டப் பேரவையில் முதலமைச்சர் உறுதிசென்னை ஏப் 21 வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க, அந்தக் கிராமத்தில் தீண்டாமையை ஒழிக்க, அனைத்துத் தரப்பு மக்களிடையே அமைதியை நிலைநாட்ட, அரசு மிகத் துரிதமாக நடவடிக்கை எடுத்துள்ளதாக சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தெரிவித்தார்.புதுக்கோட்டை…
கால்நடை பல்கலை. துணைவேந்தரை அரசே நியமிக்கும்
சென்னை, ஏப்.21 சென்னை கால்நடைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 13 பல்கலைக்கழகங்களின் துணைவேந் தர்களை ஆளுநருக்குப் பதிலாக அரசே நியமிக்கும் வகையில் ஏற்கெனவே பேர வையில் சட்டத்திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்பு தலுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந் நிலையில், மீன்வளப் பல்கலைக்கழக சட்டத்திருத்த…
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு – புதிய திருப்பம் சட்டப் பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு
சென்னை, ஏப் 21 திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நட வடிக்கை என முதலமைச்சர் கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (20.4.2023) எதிர்க்கட்சித் தலைவருக் கும், முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கும்…
திறந்தவெளியில் அமித்ஷா தலைமையில் பொதுக்கூட்டம்
17 உயிர்பலிகளை வாங்கிய பிறகு பகலில் திறந்த வெளியில் நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாதாம் மராட்டிய அரசு உத்தரவுமும்பை, ஏப் 21 மராட்டியத்தில் வெப்ப அலை காரணமாக மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்த வெளியில் எந்த நிகழ்ச்சி…
நாட்டிலேயே முதல் முறையாக “தண்ணீர் பட்ஜெட்”டை அறிவித்துள்ளது கேரள அரசு
திருவனந்தபுரம்,ஏப்.21- தண்ணீ ருக்கான நிதிநிலை அறிக்கையை தொடங்கி வைத்து பினராயி விஜயன் பேசும்போது, "கேரளாவில் 44 ஆறுகள், உப்பளங் கழிகள், ஏரிகள், குளங்கள், ஓடைகள் உள்ளன. கேரளத்தில் நல்ல மழை வளமும் உள்ளது. இருப்பினும் கேரளா தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. ஒட்டு…
புல்வாமா தாக்குதல் குறித்த உளவுத்துறை எச்சரிக்கை புறக்கணிக்கப்பட்டது ஏன்? – காங்கிரஸ் கேள்வி
புதுடில்லி, ஏப்.21 புல்வாமா தாக்குதல் குறித்த உளவுத்துறை எச்சரிக்கை புறக்கணிக்கப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ், இந்த தாக்குதல் குறித்து ஒன்றிய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 2019-ஆம் ஆண்டு மத்திய…
மக்கள் தொகையில் சீனாவை மிஞ்சிய இந்தியா!
புதுடில்லி, ஏப்.21 மக்கள் தொகை எண்ணிக்கையில் இந்தியா, சீனாவை மிஞ்சி முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்தியமக்கள் தொகை 142.86 கோடியாகவும், சீனாவின் மக்கள் தொகை 142.57 கோடியாகவும் உள்ளது.உலக மக்கள் தொகை எண் ணிக்கையை அய்.நா. 1950-ஆம் ஆண்டு முதல் கணக்கிட்டு…
பிற இதழிலிருந்து…
ஆசிரியர் தகுதித் தேர்வு தேவையில்லை “ஆசிரியர் பணியே அறப்பணி, அதற்கு உன்னை அர்ப்பணி” என்பது ஆன்றோர் வாக்கு. அதனால்தான் "மாதா, பிதா, குரு, தெய்வம்" என்று ஆசிரியர்களை தெய்வத்துக்கு இணையாக போற்றி வணங்குவது, தமிழர்களின் மரபாக இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும்…
புல்வாமா தாக்குதல் குறித்து மேனாள் ஆளுநரின் ‘வாக்குமூலம்!’
புல்வாமா தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆர்.டி. எக்ஸ். வெடிமருந்து பாகிஸ்தானில் இருந்து கார் மூலம் கொண்டுவரப்பட்டு ஒருமாதம் காஷ்மீருக்குள் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்தது குறித்து நமது உளவுத்துறைக்கு எப்படித் தெரியாமல் இருந்ததோ! மேலும் இந்த தாக்குதலைத் தொடர்ந்து தன்னைத் தொடர்பு கொண்ட பிரதமர்…
வகுப்புவாதம் ஒழியாது
வகுப்புவாதம் பல தடவைகளில் மாறி மாறி வெற்றி --_ தோல்விகள் ஏற்பட்டு வந்திருக்கின்றன என்று மாத்திரந்தான் சொல்லலாமே ஒழிய, வகுப்புவாதம் என்றாவது ஒழிந்திருந்ததாகக் கூறவதற்கில்லை. 'குடிஅரசு' 26.5.1935
