மின்வாரியம் பெயரில் மோசடி குறுஞ்செய்தி அனுப்பிய கும்பல் கண்டுபிடிப்பு

சென்னை, மார்ச் 10- இன்று இரவுக்குள் மின் கட்டணம் செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும்' என மின்வாரியம் பெயரில் போலி குறுஞ்செய்தி அனுப்பி மோசடியில் ஈடுபட்ட கும்பலை மின்வாரிய விஜிலென்ஸ் பிரிவு கண்டுபிடித்துள்ளது.வீடுகள் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்படும் மின் சார அளவை கணக்கெடுத்த…

Viduthalai

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் உலக மகளிர் நாள் விழா

வல்லம், மார்ச் 10- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தில் உலக மகளிர் நாள் விழா கடைப் பிடிக்கப்பட்டது.   இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணை வேந்தர் செ.வேலுசாமி தலைமையுரை யாற்றுகையில்:-வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் பெண்கள் சந்திக்கும் பிரச்சினை…

Viduthalai

தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் பிரிவினைவாதம் எடுபடாது: கே.எஸ்.அழகிரி பேச்சு

பெரம்பூர்,மார்ச் 10- சென்னை கிழக்கு மாவட்டம், கொளத்தூர் மேற்கு பகுதி திமுக சார்பில் “ வென்று நிலைத்திருக்கும் என்றும் நல்லிணக்கம்” என்ற தலைப்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கொளத்தூர் அகரம் சந்திப்பில் 8.3.2023 அன்று மாலை…

Viduthalai

கல்லூரி மாணவர்களிடையே ‘பெண் ஏன் அடிமையானாள்?’ புத்தக பரப்புரை

ஒரே நாளில் 600 கல்லூரி மாணவிகளுக்கு தந்தை பெரியாரின் "பெண் ஏன் அடிமையானாள்?" புத்தகங்களையும், பெரியாரின் கொள் கையையும் கொண்டு சேர்த்தார் தென்காசி மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் ஆலடி எழில் வாணன்!8.3.2023 அன்று அய்ன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி மற்றும் அய்ன்ஸ்…

Viduthalai

தமிழர் தலைவர் எழுதிய புத்தகம் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கல்

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரனிடம் தமிழர் தலைவர் "சமூகநீதியின் பாதுகாவலர்" ஆசிரியர்கி.வீரமணி அவர்கள் எழுதிய "ஆர்.எஸ்.எஸ் என்னும் டிரோஜன் குதிரை" புத்தகத்தை கழகப் பொறுப்பாளர் வழக்குரைஞர் த.வீரன் வழங்கினார்.

Viduthalai

மத நம்பிக்கையின் விளைவு 27.05.1934 – புரட்சியிலிருந்து

வங்காளத்தில் ஒரு பெண் தனது கணவன் நோய்வாய்ப்பட்டு சாகுந் தருவாயிலிருப்பதைக் கண்டு கணவனுக்கு முன் தான் மாங்கல்ய ஸ்திரீயாக இருந்து கணவனுடன் உடன் கட்டை ஏற வேண்டு மென்று கருதி, மண்ணெண்ணெயை மேலே ஊற்றி நெருப்பு வைத்துக் கொண்டு இறந்து போனதாக…

Viduthalai

மாமேதை தோழர் காரல் மார்க்ஸ் பற்றி வைரமுத்து….

(சில ஆண்டுகளுக்கு முன்பு)அவன் மானுடத்தின் வக்கீல்அன்று அவன் பெயரைஎழுதக் கூட அனுமதிக்காமல்மொழி முடமாக்கப்பட்டதுஇன்றோ சூரியன் கூடஅவன் பெயரைஉச்சரிக்காமல்உதிக்க முடியவில்லைஅவன் இருந்த போதோதூசிக்கப்பட்டான்இன்று அவன் புதைகுழியின்புல்லும் கூடபூஜிக்கப்படுகிறது.அழகைப் பார்த்து நான்பிரமித்திருக்கிறேன்என்னை அறிவால் பிரமிக்கவைத்தவன்அவன் தான்அவன் கண்களில்...உலகின் இருட்டையெல்லாம்விரட்டியடிக்கும்வெளிச்சம்அவன் தான்மனிதகுலத்தின்இறந்த காலத்தையெல்லாம்ஜெயித்து முடித்த சிந்தனையாளன்கடவுளின் சிறைச்சாலையிலிருந்துமனிதனை…

Viduthalai

புண்ணியம், சொர்க்கம் 10.06.1934 – புரட்சியிலிருந்து…

புண்ணியம், சொர்க்கம் என்கின்ற புரட்டைப் பாருங்கள். ஜீவர்களைச் சித்திரவதை செய்தல் புண்ணியமாகவும் சொர்க்க லபிதமாகவும் இருந்தால் இனி பாவத்துக்கும் நரகத்துக்கும் காரணமான காரியம் என்ன என்பது எனக்கு விளங்கவில்லை.நமக்குப் புண்ணியம் சொர்க்கம் வேண்டுமானால் நமக்கு இஷ்டமானவர்களைப் பிடித்து கால் கைகளைக் கட்டிப்…

Viduthalai

புராண மரியாதையால் என்ன பயன்? 07.10.1934 – பகுத்தறிவிலிருந்து..

நம் நாட்டில் ஜாதி, மதம், குலம், கோத்திரம், காலம், நேரம், சடங்குக்கிரமம் முதலியவற்றைக் கவனித்தே 100க்கு 99 கலியாணங்கள் செய்யப் படுகின்றன. இப்படியெல்லாம் செய்தும் இன்று அவற்றின் பலன்களைக் கவனித்துப் பார்ப்பீர்களேயானால் ஒட்டு மொத்த பெண் சமுகத்தில் 100க்கு 20 பெண்கள்…

Viduthalai

இராமாயணம் – 10.06.1934 புரட்சியிலிருந்து…

தோழர்களே! இந்தக் கொடுமைகளை உருவகப்படுத்திப் பார்க்கும் போது இராமாயணக் கதையின் தத்துவம் இதில் தாண்டவமாடுகின்றது. இராவணனையும் அவர் குடும்பத்தையும் ஆரியர்கள் இழித்துப் பழித்துக் கூறி அவன் அரசை நாசமாக்கியதாகக் காணப்படும் கதையை இப்போது நினைத்துப் பாருங்கள்.இராமாயணக் கதைக்கு அஸ்திவாரமே இந்தச் சித்திரவதைக்…

Viduthalai

ஆளுநரின் அ(ம)ருள் வாக்கு!

"இருப்பவர்களுக்கும் இல்லாதவர்க ளுக்கு மிடையே மோதலை உருவாக் கும் மார்க்ஸ் சிந்தனை" - ஆளுநர் ஆர்.என். ரவிசென்னை ராஜ்பவனில் ஹிந்துத்துவா கோட்பாட்டாளர் தீன்தயாள் உபாத்யாயா சிந்தனைச் சிதறல்கள், தீன்தயாள் உபாத்யாயா ஒருங்கிணைந்த மனிதநேயம் ஆகிய தலைப் பிலான நூல்கள் வெளியீட்டு விழா…

Viduthalai

பதிலடிப் பக்கம்

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)ஆளுநர் ரவியும் - காரல் மார்க்சும்மின்சாரம்இந்திய சமூகம் பற்றி காரல் மார்க்ஸ்"ஆதி காலத்துக்குச் சென்று ஆராய்ந்தால், நம்ப முடியாத கட்டுக்கதைகள் மூலம், இந்தியா வில் தொல்லைகளைத் துவக்கி வைத்தவர்கள் பார்ப்பனர்கள்தான், உலகில் கிறிஸ்தவ…

Viduthalai