“அரிஜனங்களுக்கு” ஆலயப் பிரவேசம்! அய்யமார் வயிற்றில் அன்னப் பிரவேசம்!

18.01.1947 - குடிஅரசிலிருந்து.... திருவாங்கூர் மகாராஜாவுக்குப் பகிரங்கக் கடிதம்:அரிஜனங்களுக்குப் பத்மநாபர் கோவிலைத் திறந்து விட்டதால் அசோக மகாராஜாவுக்குச் சமமானவர் என்று உலகம் முழுவதும் விளம்பரம் பெற்றுக் கொண்ட திருவாங்கூர் மகாராஜாவே, ஓர் விண்ணப்பம்.சகல விஷயத்திலும் பரம ஏழைகளாகிய அரிஜனங்களுக்கு வெறும் கோயிலை மாத்திரம்…

Viduthalai

ஜெகதாப்பட்டினம் மாநாடுகுறித்து சென்னையில் எழுதப்பட்டுள்ள சுவரெழுத்து விளம்பரங்கள்!

சென்னையில் புரசைவாக்கம், எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையம் எதிரில், மற்றும் வேப்பேரி ஆகிய இடங்களில் எப்ரல் - 14 ஜெகதாப்பட்டினத்தில் நடைபெ றும்  மீனவர் நல பாதுகாப்பு மாநாடுகுறித்த சுவர் எழுத்து விளம்பரங்கள் கழக இளைஞரணி சார்பில் எழுதப்பட்டுள்ளன.

Viduthalai

தமிழர் தலைவரின் பரப்புரைப் பெரும் பயணத்தில்… கண்டதும், கேட்டதும்…!

பாசிசத்தின் கோரமுகத்தை கிழித்தெறியும் ஆயுதம், ”உண்மை!”இந்தியத் துணைக்கண்டம்,  வேறு எப்போதும் இல்லாத வகையில், இப்போது பாசிசத்தின் கோரப்பிடி யில் சிக்கியிருக்கிறது. திரும்பத் திரும்ப பொய்களை உலவ விடுதல்; வரலாற்றுத் திரிபுகளை ஈவு, இரக்கமின்றி போகிற போக்கில் வீசிச் செல்லுதல்; திட்டமிட்டு கலவரங்களை…

Viduthalai

தனியார் ஆலையில் நன்கொடை கேட்டு மிரட்டிய பா.ஜ.க. நிர்வாகி கைது!

தூத்துக்குடி, மார்ச் 18- சாத்தான்குளம் அருகே தனியார் கிரசர் ஆலை யில் நன்கொடை கேட்டு மிரட்டியதாக பாஜக நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்ட தோடு அவர்கள் வந்த சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளம் அருகே உள்ள வேலன்…

Viduthalai

பெரியார் 1000 வினா-விடை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

வழக்குரைஞர் அ.அருள்மொழி பங்கேற்புஆவடி,மார்ச்18- ஆவடி கழக மாவட்டம் சென்னை  அயப்பாக்கம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெரியார் 1000 பரிசளிப்பு விழா 2.3.2023 அன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது.சிறப்பு அழைப்பாளர்களோடு கலந்து கொண்ட வழக்குரைஞர் அ.அருள்மொழி, பிரின்சு என்னாரெசு பெரியார்,…

Viduthalai

அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால் பதவியிலிருந்து விலகி விடுவேன்: பிஜேபி கூட்டத்தில் அண்ணாமலை ஆவேசமாம்!

சென்னை,மார்ச்18- தமிழ்நாடு பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் மற் றும் அணி தலைவர்கள் கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்துக்கு, மாநில துணை தலைவர் சக்கர வர்த்தி தலைமை தாங்கி னார். அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம், பூத் கமிட்டி…

Viduthalai

“கடற்பகுதிகளில் அகழாய்வு என்பது சாத்தியமா?” – தொல்லியல் துறை ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பேட்டி

மதுரை, மார்ச் 18- -கீழடியில் நடைபெற்ற அகழாய்வு தொடர்பான அறிக்கையை ஒன்றிய தொல்லியல்துறை ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன், இந்தியத் தொல்லியல் துறையிடம் சமர்ப்பித்திருக்கிறார்.தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த நேர்காணல் விபரம் வருமாறு:-தொல்லியல் மீதான ஒரு விழிப்பு ணர்வு தமிழ்நாடு முழுவதுமே பெருகி…

Viduthalai

கடந்த ஓராண்டில் (2022-2023) தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பயண நாட்களும், நிகழ்ச்சிகளும்!

90 ஆம் வயதில் 1.1.2022 முதல் சுற்றுப்பயண நாள்கள்1. பொதுக்கூட்டங்கள்-752. மாநாடு- 93. ஆர்ப்பாட்டங்கள்-44. காணொலி நிகழ்ச்சி-195. அறிக்கைகள்-5146. சுயமரியாதை திருமணங்கள்-157. கலந்துரையாடல் கூட்டம்-178. பொது நிகழ்ச்சிகள்-46பரப்புரை தொடர் பயணங்கள்1. நாகர்கோவில்முதல் சென்னை வரை(3.4.2022 முதல் 25.4.2022 வரை)நோக்கம்: 1. மாநில உரிமை…

Viduthalai

தமிழ்நாட்டில் 56 பேருக்கு கரோனா பாதிப்பு

 சென்னை,மார்ச்18- தமிழ்நாட்டில் நேற்று (17.3.2023) ஒரே நாளில் 56 பேர் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருக் கிறார்கள். இதில், 28 ஆண்கள் மற்றும் 28 பெண்கள் அடங்குவார்கள். அதிகபட்சமாக கோவையில் 14 பேருக்கும், சென்னையில் 12 பேருக்கும் மற்றும் வெளிநாட்டு பயணிகள் 3…

Viduthalai

ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான கூட்டுக் குடிநீர் திட்டப்பணி – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

 சென்னை,மார்ச்18- தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ரூ.10 ஆயிரத்து 97 கோடி மதிப்பில் நாகப்பட்டினம், மதுரை, திருவாரூர், ராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 3 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் துரிதமாக…

Viduthalai

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான தொழிற்பயிற்சி திட்டம்

 சென்னை, மார்ச் 18- நிதி, உடல்நலம், தொழில் மற்றும் வாழ்க்கை முறை ஆரோக்கியம் அனைத்தையும் உள்ளடக்கிய 'நன்மைகளின் திட்டத்தை' டோரஸ் நிறுவனம் உருவாக்கிவருகிறது. இது புதிய தலைமுறை பயனாளிகளை மய்யமிட்ட உலகமாகும். ஏப்ரல் 2023 தொடக்கத்தில் ஒன் ஆப் வழியே அதன்…

Viduthalai

கச்சா எண்ணெய் விலை சரிந்தாலும் எரிபொருள் விலை குறைந்த பாடில்லை ஒன்றிய அரசின் அலட்சியம்?

புதுடில்லி,மார்ச்18- பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படை என்று கூறிக்கொண்டு எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. இதற்கு நாட்டில் தொடர்ந்து கடும் எதிர்ப்பு உள்ளது. ஆனால், பன்னாட்டளவில் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்த போதிலும், பெட்ரோல்,…

Viduthalai