அரசுக் கல்லூரிகளில் மே 25ஆம் தேதி சேர்க்கை கலந்தாய்வு தொடக்கம்
நெல்லை, மே 15 தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் புதிய கல்வியாண் டிற்கான மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறும் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 8ஆம் தேதி வெளியா னது. இதையடுத்து அன்றைய தினமே தமிழ்நாட்டில்…
நன்கொடை
புதுச்சேரி திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் லோ. பழனியின் 65ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் நன்கொடையாக ரூ. 650 வழங்கினார். நன்றி!- - - - -திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தைச் சேர்ந்த…
ஏட்டுத் திக்குகளிலிருந்து..
15.5.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:👉 ஒன்றிய அளவில் பி.ஆர்.எஸ். உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் ஒருங்கிணைந்து செயல்பட காங்கிரஸ் விருப்பம், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கருத்து.டெக்கான் கிரானிக்கல், சென்னை:👉தென்னகம் மொழித் திணிப்பு உள்ளிட்ட எந்த திணிப்பையும் எதிர்த்து நிற்கிறது. தேர்தல் முடிவுகளும்…
பெரியார் விடுக்கும் வினா! (976)
இன்றைய ஆட்சியை அன்னிய ஆட்சி என்று கருதாமல் இருக்க வேண்டுமானால் - இந்த நாட்டில் எனக்கு, இந்த நாட்டு மக்களாகிய எனக்கு என்ன உரிமை இருக்கிறது? இந்த வாழ்வு எந்த அளவுக்கு எனக்கு மான வாழ்வு தருகிறது என்று கருதாமல் இருக்க…
தமிழர் கலை பண்பாட்டு புரட்சி நாள் விழா
ஊற்றங்கரை, மே 15 - ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் ஏப்ரல் மாத நிகழ்வாக தமிழர் கலை பண்பாட்டு புரட்சி நாள் விழா கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் வித்யா மந்திர்…
மாணவர்களுக்கு தந்தை பெரியார் நூல்கள் பரிசளிப்பு
வைத்தீசுவரன்கோயில், மே 15- தமிழ்நாடு நூலகத்துறை இயக்குநரின் ஆணைக்கிணங்க மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீசுவரன்கோயில் அரசு கிளை நூலகத்தில் மாணாக் கர்களுக்கான கோடைப் பயிற்சி முகாம் நூலக வாசகர் வட்டம் சார்பில் 14.5-.2023 அன்று நூலகத் தில் நடைபெற்றது. நூலக வாசகர் வட்டத்…
செய்திச் சுருக்கம்
வெயில்தமிழ்நாட்டின் சென்னை, வேலூர், மதுரை உள்பட 10 நகரங்களில் கோடை வெயில் 100 டிகிரியை தாண்டி சதம் அடித்தது. சென்னையில 105.26 டிகிரி வெப்பம் பதிவானது.நியமனம்சி.பி.அய். இயக்குநராக கருநாடக மாநில காவல் துறை தலைமை இயக்குநர் பிரவீண்சூட் நியமிக்கப்பட்டு உள்ளார்.அறிவுறுத்தல்தலைவர்கள் வாழ்ந்த…
பதிலடிப் பக்கம்
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)பெண்கள் பற்றி பார்ப்பனர்கள் பேச யோக்கியதை உண்டா?கேள்வி: சோ அவர்கள் ஆசிரியராக இருந்தபோது, பெண்களுக்கு எதிரான கருத்துகளை துணிந்து சொல்லியும், எழுதியும் வந்தார். இந்த விஷயத்தில் தாங்கள் எப்படி?பதில்: சோ பெண்களை…
கருநாடகாவில் புதிய அமைச்சரவை மே 18 இல் பதவி ஏற்பு
பெங்களுரு, மே 15 புதிய முதலமைச்சரை தேர்ந் தெடுக்கும் அதிகாரம் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வழங்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சரவை வரும் 18-ஆம் தேதி பதவியேற்கும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கருநாடகாவில் மே 10-ஆம் தேதி நடந்த சட்டப் பேரவை…
பிற்படுத்தப்பட்டோரின் கோரிக்கைகளை வென்றெடுக்க கூட்டமைப்பின் சார்பில் எழுச்சியுடன் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
சென்னை, மே 15 சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் 13.5.2023 அன்று காலை 11 மணியளவில் அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நலச் சங்கங்களின் கூட்ட மைப்பு ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.இக்கூட்டமைப்பின் பொதுச்செய லாளர் கோ.கருணாநிதி…
