பெரியார் விடுக்கும் வினா! (972)
தற்கால ஆசிரியர்கள் என்கிறவர்கள் ஒரு விதத் தொழிலாளிகளே. அதாவது சீவனத்திற்காக வேலையோ, கூலியோ செய்கின்ற மக்களைப் போல் வயிற்றுப் பிழைப்புக்காரர்களேயல்லாமல் உண்மையான ஆசிரியத் தன்மை உடையவர்களா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
சம்பத்துராயன்பேட்டையில் திராவிட மாணவர்கள் சந்திப்புக்கூட்டம்
சம்பத்துராயன்பேட்டை, மே 10- 6.5.2023 அன்று மாலை 5 மணிக்கு இராணிப் பேட்டை மாவட்டம் சம்பத்துராயன்பேட்டை யில் திராவிட மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் எழுச்சியோடு நடை பெற்றது.திராவிட மாணவர்கழக மாநில அமைப்பாளர் பொறியாளர் இரா.செந் தூரபாண்டியன் தலைமை வகித்தார்.மாநில கழக அமைப்பாளர்…
தாமிரபரணி – கருமேனி – நம்பியாறு நதிநீர் இணைப்புத் திட்டம் டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும்!
நெல்லையில் அமைச்சர் துரைமுருகன் தகவல்நெல்லை, மே. 10- நெல்லை மாவட் டத்தில் தாமிரபரணி ஆறு.நம்பி யாறு, கருமேனியாறு நதி நீர் இணைப்பு திட்டம் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முழு அளவில் முடிவடைந்து பயன் பாட்டிற்கு வரும் என நெல்லை மாவட்டத்தில்…
கடத்தூரில் சிறப்பாக நடைபெற்ற விடுதலை வாசகர் வட்ட கலந்துரையாடல் கூட்டம்
அரூர், மே 10- அரூர் கழக மாவட்டம் கடத்தூர் ஒன்றிய விடுதலை வாசகர் வட்ட கலந்துரையாடல் கூட்டம் 7.5.2023 அன்று மாலை 5 மணி அளவில் கடத்தூர் தமிழ்ச் செல்வி அச்சகத்தில் விடுதலை வாசகர் வட்ட தலைவர் வ.நடராஜ் தலைமையில், மாவட்ட…
செய்திச் சுருக்கம்
துணைத்தேர்வுபிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதி தோல்வி அடைந்த மற்றும் வருகை புரியாத தேர்வர்கள் துணைத் தேர்வு எழுதுவதற்கு மே 11 முதல் 17ஆம் தேதி வரை, 14ஆம் தேதியை தவிர மற்ற நாள்களில் காலை 11 மணி முதல் மாலை 5 மணிக்குள்…
டி.ஆர்.பி. ராஜா அமைச்சராகிறார் பால்வளத் துறை அமைச்சர் நாசர் நீக்கம்
சென்னை, மே 10- தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர் நீக்கப்பட்டார். மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா அமைச்சராகிறார்.இதுதொடர்பாக தமிழ்நாடு ஆளுநரின் முதன்மைச் செயலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று, மன்னார்குடி சட்ட மன்ற உறுப்பினர்…
புத்தகக் கொடை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில துணைத் தலைவர் அருப்புக்கோட்டை ந.ஆனந்தம் அவர்கள் எழுதிய " Prime Problems of this Age " கட்டுரைத் தொகுப்பு நூல் மறுபதிப்பு வெளியானதின் மகிழ்வாக பெரியார் புத்தக நிலையத்திற்கு 100 நூல்கள் நன்கொடையாக வழங்கினார்.
கரோனா தொற்று : உலக சுகாதார மேனாள் விஞ்ஞானி எச்சரிக்கை
ஜெனீவா, மே 10 கரோனா பெருந்தொற்று முழுமையாக ஓயவில்லை என்று உலக சுகாதார அமைப்பின் மேனாள் விஞ்ஞானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.உலக சுகாதார அமைப்பின் மேனாள் விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், ஆங்கில நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:கரோனா பெருந்தொற்று முடிவுக்கு வந்து…
‘தனிமை’ என்பது; ‘சுகம்’ அல்ல “சோகம்” – புரிந்து கொள்க! – 3
'தனிமை' என்பது; 'சுகம்' அல்ல "சோகம்" - புரிந்து கொள்க! - 3தனிமை கொடிது, கொடிது என்று உணர்ந்த பின், எப்படியாவது நம்மீது பல்வேறு சூழ்நிலை களாலும், காரணங்களாலும் திணிக்கப்படும் "தனிமை"க்கு விடை கொடுத்து மகிழ்ச்சியை வர வழைத்து, சமூக நட்புறவுடன்…
“ஆட்டிசம்” பாதிக்கப்பட்ட சிறுமி முதுநிலைப் பட்டம் பெற்று சாதனை
மெக்சிகோ சிட்டி மே 10 - மெக்சிகோ நாட்டில் ஆட்டிசம் பாதித்த 11 வயது சிறுமி, பொறியியலில் முது நிலைப் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார்.மெக்சிகோ நகரைச் சேர்ந்த 11 வயது சிறுமி அதாரா பெரஸ் சான் செஸ். இவருக்கு 3…
பாகிஸ்தான் மேனாள் பிரதமர் இம்ரான் கான் கைது
இசுலாமாபாத், மே 10 - பாகிஸ்தான் மேனாள் பிரதமர் இம்ரான் கான் நேற்று (9.5.2023) ரேஞ்சர்ஸ் படையினரால் கைது செய்யப்பட்டார். இம்ரான் கான் வழக்கு விசார ணைக்காக நேற்று இஸ்லாமா பாத்தில் உள்ள உயர் நீதிமன்றத் துக்கு வந்தார். அப்போது நீதிமன்ற வளாகத்துக்குள்…
அரசு அலுவலகங்களில் நாள்தோறும் திருக்குறள் எழுதவேண்டும் தலைமைச் செயலாளர் ஆணை
சென்னை, மே 10 - தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு அய்ஏஎஸ், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் இரண்டு முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். தமிழ்நாடு கூடுதல் தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள், செயலாளர்கள், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், துறைத்…
