தைய தையனக்கு தின்னாக்கு னக்குதின் பஜன்கரே தூள்தூள் தூள்தூள் தூளானார் துதிக்கரே!
பிள்ளையார் சிலை உடைப்பு போராட் டத்தில் கலந்து கொள்ள மாற்று மதத்தைச் சேர்ந்தவர்களும் ஆர்வமாக இருந்தனர். ஆனால் அது பார்ப்பனர்களின் விஷமப்பிரச்சாரத்திற்கு தீனி போட்டதாகிவிடும் என்பதை உணர்ந்த பெரியார் அவர்களை நேரடியாக போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தினார். 14.5.1953…
டில்லியில் உள்ள நேரு அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள படம்
ஜார்க்கண்டில் உள்ள தாமோதர் அணையில் கட்டப்பட்ட புதிய நீர் மின் நிலையத்தின் முதல் மதகை சன்ந்தல் பழங்குடியினப் பெண் புத்தானியின் கைகளால் திறந்துவைத்த நேரு (1959) - டில்லியில் உள்ள நேரு அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள படம்
பெண்கள் பாதுகாப்பில் முதலிடத்தில் தமிழ்நாடு!
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடமும், திருச்சி, மதுரை நகரங்கள் அடுத்து அடுத்து வந்தன. இந்த நிலையில் 2023-2024 கல்வி ஆண்டு கல்லூரிகள் துவங்க இருக்கும் நிலையில் வியூபோர்ட் என்ற அமைப்பு ஆய்வறிக்கை ஒன்றை…
பகுதிநேர வேலை மோசடி – எச்சரிக்கையுடன் இருங்கள்!
இணைய வழியில் பகுதிநேர வேலை செய்து பணம் சம்பாதிப்பதாகத் தொடர்ந்து தினமும் வாட்ஸ்ஆப் ஸ்டேடஸ் வைத்துக்கொண்டே இருந்தார். அதுகுறித்து அவரிடம் விசாரித்தபோது தினசரி 500 ரூபாய், 1000 ரூபாய் சம்பாதிப்பதாகப் பெருமிதமாகக் கூறினார்.என்னையும் அதில் இணைந்து சம்பாதிக்குமாறு வலியுறுத்தினார். ஆனால், அவர்…
உ.பி.வாசிகள் கடவுள் படங்கள் மீதே குட்கா எச்சிலை துப்பி நாசம்
உத்தரப்பிரதேசத்தில் ஓர் அரசு அலுவலகத்துக்கு வரும் பொது மக்கள் மாடிப்படியில் குட்கா எச்சிலைத் துப்பி அசிங்கம் செய்தார்கள் அரசு அதிகாரிகள் மாடிப்படி சுவர்களில் கடவுள் படங்களை அமைத்தார்கள் ஆனால், உ.பி.வாசிகளோ அந்த படங்கள் மீதே குட்கா எச்சிலை துப்பி நாசம் செய்கிறார்கள்..!
தலை முடி நரைப்பது ஏன்? அமெரிக்க விஞ்ஞானிகளின் விளக்கம்!
தலைமுடியை கருமையாகவே வைத்திருக்க உதவும் செல்கள் அவற்றின் முதிர்ச்சியடையும் திறனை இழக்கும்போது முடி நரைக்க தொடங்குவதாக அவர்கள் கூறுகின்றனர். முடி நரைப்பதை தடுப்பது தொடர்பான ஆராய்ச்சிக்கு இந்த ஆய்வு முடிவுகள் உதவும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.இந்த செல்கள் முதிர்ச்சியடையும்போது அவை மெலனோசைட்ஸாக…
செயலிழந்த உடல் உறுப்புகளுக்கு உயிர் கொடுக்கும் முயற்சி
ஜெனிவாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் செயலிழந்த உடலுறுப்புகளுக்கு தொழில்நுட்பத்தின் துணைகொண்டு உயிர் கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். தொட்டுணரும் திறன்கொண்ட செயற்கை உறுப்புகளை உருவாக்கும் புதிய கண்டுபிடிப்பாக அது கருதப்படுகிறது.பாப்ரிஸியோ பிடாடி (Fabrizio Fidati) தனது வலக்கையில் சூட்டை அல்லது குளிர்ச்சியை உணர்ந்து ஏறத்தாழ 25…
அவர்தான் கலைஞர்!
விவேகானந்தரை குமரிமுனையில் நிறுவினார்கள், விவேகானந்தரைப் போற்றுவதற்காக அல்ல - இந்தியா மனுதர்மத்தின் தேசம் என்று குறிப்பால் உணர்த்துவதற்காக!ஆனால், கலைஞர் அவரை விட வானுயர வள்ளுவனை நிறுவி, இந்த மண் சனாதனவாதிகளுக்கானது அல்ல; பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தத்துவத்துக்கானது என்று உணர்த்தினார். மூலைக்கு…
கருநாடகத்தில் அதிகாரப் பங்கீடு – கட்டுக்கோப்பாக காய் நகர்த்திய ‘கார்கே’
மே முதல் வாரம் விடுதலை ஞாயிறு மலரில் “வரலாறு படைக்கப்போகும் காங்கிரஸ்” என்ற ஆய்வுக்கட்டுரை வெளிவந்தது. அப்படியே மே 13 தேர்தல் முடிவுகளில் எதிரொலித்தது. 40 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுச் சாதனை படைத்த வெற்றியை கருநாடக வாக்காளர்கள் காங்கிரசுக்கு அளித்தனர். பல்வேறு…
வேதங்கள்தான் அறிவியல் கோட்பாடுகளின் பிறப்பிடமாம்! இஸ்ரோ தலைவரின் உளறல்!
உஜ்ஜைனி, மே 26 ஜோதிடத்தை மய்யமாக வைத்து எழுதப்பட்ட வேதங்கள் தான் அறிவியல் கோட்பாடு களின் பிறப்பிடம் என்று இஸ்ரோ தலைவர் எஸ்.சோம் நாத் வேத பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.“அறிவியல் கோட்பாடுகளின் உண்மையான பிறப் பிடமே வேதங்கள்தான்.…
புதிய நாடாளுமன்ற கட்டட சர்ச்சை பிரதமர் மோடி பதிலளிக்க கார்கே வலியுறுத்தல்
பெங்களூரு,மே26- புதிய நாடாளுமன்றக் கட்ட டத் திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவரை அழைக்காமல், பாஜகவி னர் அவமதித்துவிட்ட தாக காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து காங்கி ரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கருநாடகாவில் உள்ள குல்பர்காவில்…
சேலத்தில் புதிய ‘டிராஃபிக் பிளானிங் செல்’ பிரிவு தொடக்கம்
சேலம்,மே26- சேலத்தில் புதியதாக ‘டிராஃபிக் பிளானிங் செல்’ என்ற தனிப்பிரிவு 24.5.2023 அன்று தொடங்கப்பட் டது. இந்த பிரிவு மூலம் காவல்துறையினர் சேலம் மாநகரம் முழுவ தும் ரோந்து சென்று, எங்கு அடிக்கடி சாலை விபத்து ஏற்படுகிறது என கண்காணித்து, சாலை…
