குற்றாலம் பயிற்சிப் பட்டறை – குமரி மாவட்டத்திலிருந்து அதிக மாணவர்கள் பங்கேற்க முடிவு

குற்றாலத்தில் நடைபெறவுள்ள பெரியாரியல் பயிற்சி முகாமில் குமரிமாவட்டத்தில் இருந்து அதிக மாணவர்களை பங்கேற்க வைக்க குமரிமாவட்ட திராவிடர்கழக பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.  பயிற்சி முகாமிற்கு குமரிமாவட்ட திராவிடர்கழக தலைவர் மா.மு.சுப்பிரமணியம் ரூ.1000 நன்கொடையினை கழக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தனிடம் வழங்கினார்.…

Viduthalai

திருவொற்றியூர் மதுமதி மறைவு கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை

திருவொற்றியூர் நகர கழகத் தலைவரும், வடசென்னை மாவட்ட திராவிடர் தொழிலாளரணித் தலைவருமான ஆ.துரைராவணனின் மகள் மறைவுற்ற மதுமதியின்  உடலுக்கு 24.06.2023 அன்று மாலை திராவிடர் கழகத்தின் சார்பில், தலைமைக் கழக அமைப்பாளர் தே.செ. கோபால், மாவட்டத் தலைவர் வெ.மு.மோகன், மாவட்டச் செயலாளர்…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்27.6.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* மத ரீதியாக மக்களை பிளவுபடுத்துவது கேடானது, சரத்பவார் பேட்டி - எதிர்க்கட்சிகளின் மாபெரும் கூட்டணி அமையும், மம்தா நம்பிக்கை.* மணிப்பூர் வன்முறையை, மோடி அரசு புறந்தள்ள முடியாது, தலையங்க செய்தி.இந்தியன் எக்ஸ்பிரஸ்:* கருநாடகா தேர்தல் முடிவுகளுக்குப்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1018)

அறிவாளிகளுக்குக் கடவுள் நம்பிக்கை - சும்மா அதாவது மனிதன் சுற்றுச் சார்பு பார்த்து வேட்டி கட்டிக் கொள்வது போன்றதேயொழிய, உணவு உட்கொள்வது போன்றதாகுமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai

புவனகிரி அ.சின்னக்கண்ணுவின் படத்திறப்பு – நினைவேந்தல்

கழகப் பொதுச் செயலாளர் பங்கேற்புசிதம்பரம், ஜூன் 27- சிதம்பரம் மாவட்ட கழக இணைச் செயலா ளரும், கழக சொற்பொழிவாளரு மான புவனகிரி யாழ்.திலீபன் தந்தை, சுயமரியாதைச் சுடரொளி அ.சின்னக்கண்ணு படத்திறப்பு நிகழ்ச்சி 16.6.2023 வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு - புவனகிரி…

Viduthalai

அறிவுக்குதிர்: இளைஞர்களே, உங்களுக்குத் தெரியுமா?

தமிழ்நாட்டில் மட்டும் 69% இடஒதுக்கீடு பாதுகாப்பு வந்தது எப்படி?- மணியோசை - இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 50% என்ற அளவைத் தாண்டி தமிழ்நாட்டில் மட்டுமே 69% இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. அதுவும் அரசமைப்புச் சட்டத்தின் 9ஆம் அட்ட வணையில் பாதுகாக்கப்பட்டுள்ளது.…

Viduthalai

ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல்

ஆவடி, ஜனு. 27- ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரை யாடல் கூட்டம் 25.6.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 11-00 மணிக்கு  எண்3, காந்தி தெரு, ராமலிங்கபுரத்தில் உள்ள பெரியார் மாளிகையில் மாவட்ட ப.க.செயலாளர் ஆர்.முருகேசன் வரவேற்புரையுடன் ப.க.மாவட்ட தலைவர் தி.ஜானகி ராமன் தலை…

Viduthalai

“கலைஞர் செதுக்கிய தமிழகம்”

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சிறப்பு உதவியாளர் முத்து.வாவாசி தயாரித்துள்ள "கலைஞர் செதுக்கிய தமிழகம்" என்னும் நூலை 26.6.2023 அன்று பெரியார் திடலில் உள்ள பெரியார் ஆய்வு நூலகத்திற்கு நூலகர் கி.கோவிந்தனிடம் வழங்கினார். உடன் விழிகள் பதிப்பகம் தி.வேணுகோபால்.

Viduthalai

நன்கொடை

திண்டுக்கல் மாவட்டம், தாடிக் கொம்பு வட்டம், கிரியம்பட்டி க.சதா சிவன் (ஒன்றிய செயலாளர்) - நிறை மதி ஆகியோரின் மகள் ச.காருண்யா வின் 20ஆவது பிறந்த நாளினை (28.6.2023) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 மாவட்ட தலைவர் இரா.வீரபாண்டி யன்…

Viduthalai

நன்கொடை

சென்னை சூளைமேடு சவுராஷ் டிரா நகர் 9ஆவது தெருவைச் சேர்ந்த பா.வள்ளியம்மாள் பாலகிருஷ்ணன் 9ஆம் ஆண்டு நினைவுநாளை யொட்டி (27.6.2023) திருச்சி நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அவரது மகன்கள் பா.துரைராஜ், பா.ராஜேந்திரன், மகள்கள்பார்வதி லோகநாதன், லோ.பத்மா லோகநாதன், பூ.மகாலட்சுமி பூபாலன்,…

Viduthalai