முத்தமிழறிஞர் கலைஞர் 100 ஆவது பிறந்த நாள் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை
சென்னை, ஜூன் 3 முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 100 ஆவது பிறந்த நாளான இன்று (3.6.2023) அவரது சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.மேனாள் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 100ஆம் ஆண்டு பிறந்த நாளான…
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 100-ஆவது பிறந்த நாளையொட்டி இன்று (3.6.2023), தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 100-ஆவது பிறந்த நாளையொட்டி இன்று (3.6.2023), தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதைத்…
கண்டிப்பும் – பாராட்டும்
தேவதாசி ஒழிப்புச் சட்டத்தால், ஆடல் பாடல் கலைகள் அழிந்து விட்டன' என்று 'இந்தியா டுடே'- வில் ஆசிரியராக இருந்த வாஸந்தி ஒரு கட்டுரை எழுதினார்.கட்டுரையை படித்த தி.மு.க. தலைவர் கலைஞர், உடனடியாக "தேவதாசியாகவே வாழ்ந்த ஒருவர் எழுதியது போல சிறப்பாக இருக்கிறது"…
மிகப் பெரும் ராஜதந்திரி “கலைஞர்”
காந்தியார் பேரன் மேனாள் ஆளுநர் கோபாலகிருஷ்ணன் காந்தி புகழாரம்சென்னை, ஜூன் 3 நிர்வாகத்தை கையாளுவதில் கைதேர்ந்தவர் கலைஞர் என காந்தியாரின் பேரனும் மேற்கு வங்க மேனாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி கூறியுள்ளார். மறைந்த திமுக தலை வரும், தமிழ்நாடு மேனாள் முதலமைச்சருமான கலைஞரின்…
கலைஞர் நூற்றாண்டை ஒட்டி உலகத் தரத்தில் சென்னையில் “கலைஞர் பன்னாட்டு அரங்கம்”
நூற்றாண்டு 'இலச்சினை' வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு சென்னை, ஜூன் 3 சென்னையில் மேனாள் முதலமைச்சர் கலைஞரின் பெயரில் 25 ஏக்கரில் பன்னாட்டு அரங்கம் (‘கலைஞர் Convention Centre’) அமைக்கப்படும் என்று முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். சென்னை, கலைவாணர் அரங்…
‘தி கேரளா ஸ்டோரி’ விவகாரம்!
'தி கேரளா ஸ்டோரி' என்ற திரைப்படம் பல்வேறு விவாதங்களைக் கிளப்பி உள்ளது. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட மதத்தினர் மீது மிகவும் மோசமான வன்முறைக் கருத்தை தூவி உள்ளது. நீதிமன்றத்தில் திரைப்படதயாரிப்பாளர்கள் சார்பில் இது கற்பனைக்கதை, என்று கூறிய பிறகும்…
இயக்கமும் கொள்கையும்
எந்த இயக்கமும் அதிதீவிரக் கொள்கையில்லாததால் கெட்டு விடாது. இயக்கத்தை தனிப்பட்ட மக்கள் சுயநலத்துக்குப் பயன்படுத்திக் கொள்வதாலேயே கெட்டுப் போகும். இதுவரை அநேக இயக்கங்கள் அதனாலேயே மறைந்து போய் இருக்கின்றன.(குடிஅரசு 29.11.1936)
பற்றாக்குறை – பட்டினி
புதுடில்லி, ஜூன் 3- கடந்த 2022-2023 நிதியாண் டுக்கான ஒன்றிய அரசின் நிதிப் பற்றாக் குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.4 சதவீதமாக இருக்கும் என, அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த நிதியாண்டில், ஒன்றிய அரசின் நிதிப் பற்றாக்குறை, நாட்டின் மொத்த…
பாலியல் குற்ற புகழ் பிரின்பூஷன் பழைய கதை என்ன?
அதிர வைக்கும் தகவல்கள்!புதுடில்லி, ஜூன் 3 மோசமான குற்றங்களில் ஈடுபட்டவர் பிரின் பூஷன் சிங் என்று 2004ஆம் ஆண்டு கடிதம் எழுதிவைத்து விட்டு அவரது மகன் தற்கொலை செய்துகொண்ட செய்தியை வெளியிட்டுள்ளது ஆங்கில நாளிதழ். மல்யுத்த வீராங்கனைகளை பாலியல்வன்கொடுமை செய்த பிரிஜ்பூஷன் மீது…
ஒடிசாவில் மூன்று ரயில்கள் மோதல்: பயங்கர விபத்து – 300 பேர் பரிதாப பலி!
பாலசோர், ஜூன் 3 ஒடிசாவில் சரக்கு ரயில் மீது மோதியதால் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த ஷாலிமர் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக் குள்ளானது. இந்த விபத்தில் இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 900-க்கும்…
கல்பாக்கம் வாயலூரில் கஜேந்திரன் படத்திறப்பு
செங்கல்பட்டு, ஜூன் 3- 20.05.2023 சனிக்கிழமை மாலை 7 மணிக்கு செங்கல்பட்டு மாவட்ட கழக - கல்பாக்கம் வாயலூரில் மிசா கஜேந்திரன் படத்திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.கல்பாக்கம் நகர தலைவர் மா.விஜயகுமார் வரவேற்புரை யுடன் செங்கல்பட்டு மாவட்ட கழகத் தலைவர் செங்கை…
கன்னியாகுமரி மாவட்டத்தில் கழக குடும்பத்தினர் சந்திப்பு, உறுப்பினர் சேர்க்கை, புத்தகங்கள் பரப்புதல் பணி!
ஆரல்வாய்மொழி, ஜூன் 3- கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழர் தலைவர் அவர்களின் விழைவின்படி கழக குடும்பத்தினர்களை, பெரியார் பற்றாளர்களை நேரில் சந்திக்கும் பயணம் 28. 5.2023 அன்று காலை 9 மணிக்கு ஆரல்வாய்மொழியில் தொடங்கி இரவு 9 மணிக்கு கன்னியாகுமரியில் நிறைவு பெற்றது மாநில…
