சமூகநீதி நிலைக்க – சமூக அநீதியை ஒழிக்க – தி.மு.க. ஆட்சி மீண்டும் வரவேண்டும்!

*ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சியில் இட ஒதுக்கீடு – சமூகநீதியின் நிலைப்பாடு என்ன? * நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட புள்ளி விவரம் அதிர்ச்சிக்குரியது! * எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்குச் சட்டப்படி 15+7.5% இட ஒதுக்கீடும் –  ஓ.பி.சி. பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடும் சட்டப்படி…

Viduthalai

‘‘தமிழ்நாட்டை என்றும் தலைகுனிய விடமாட்டேன்’’ என்று சூளுரைத்து, சுயமரியாதைச் சங்கநாதம் செய்யும், அந்த சூரருக்குத் தோள் கொடுப்போம்!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், ஓர் அரசியல் தேர்தல் என்றாலும், தத்துவத்திலும், இலட்சிய நோக்கத்திலும் இது ஓர் ஆரிய – திராவிட அறப்போர்! கூடுங்கள் தஞ்சையில் – நாடுங்கள் நாட்டின் நலம்! சந்திப்போம், சரித்திரம் படைப்போம்! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை…

Viduthalai

மகளிருக்கான இடமா? அங்கேயும் உயர்ஜாதியினரே!

உத்தரப் பிரதேசத்தில் பெண்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர் பணியிடங்களில் உயர்ஜாதிப் பெண்கள் மாவட்ட ஆட்சியர்களாக உள்ளனர். மாநிலத்தில் உள்ள 75 மாவட்டங்களில் 14 மாவட்டங்களுக்குப் பெண் ஆட்சியர்கள் உயர்ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் மாநிலத்தில் பெரிய பல்க…

Viduthalai

ஓடும் ரயிலில் தீனதயாள் உபாத்யாயாவுக்கு பூஜையாம்! ரயிலில் பயணிகளை வற்புறுத்தி வணங்கச் சொன்ன பா.ஜ.க. மாநகராட்சி உறுப்பினர்கள்! கேரளாவில் வெடித்த சர்ச்சை!

திருவனந்தபுரம், பிப்.16 திருவனந்தபுரம் மாநகராட்சி பா.ஜ.க. உறுப்பினர்கள், கொச்சி திருவனந்தபுரம் செல்லும் ரயிலில் இரண்டு அடுக்கு குளிர்சாதனப் பெட்டி யில் அமர்ந்துகொண்டு பா.ஜ.க.வைத் தோற்றுவித்த தீனதயாள் உபாத்யாவின் நினைவைக் கடைப்பிடிக்கும் விதமாக, ரயிலில் தீனதயாள் உபாத்யாயா படத்திற்கு மாலை அணிவித்து, ‘பால்…

Viduthalai

திருத்தம்

நேற்றைய (15.2.2026) ‘விடுதலை'யில் வெளிவந்த ஆசிரியர் அறிக்கையில் ‘மதவெறித் தனத்தின் உச்ச அக்கிரமம் அல்லாமல் வேறு என்ன?' என்ற உட்தலைப்பின் கீழ் ‘அந்நாளில்' என்று தொடங்கும் பாராவைப் பின்வருமாறு திருத்தி வாசிக்கக் கோருகிறோம். “அந்நாளில் நடந்த கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் மட்டுமல்ல;…

Viduthalai

இந்நாள் அந்நாள் தமிழர் தலைவர் ஆசிரியருக்கு “தந்தைபெரியார் சமூகநீதி விருது”

1996-ஆம் ஆண்டு பிப்ரவரி 16-ஆம் தேதி -  தமிழர் தலைவர் ஆசிரியருக்குத் தமிழ்நாடு அரசின் உயரிய விருதான "தந்தை பெரியார் சமூகநீதி விருது" வழங்கப்பட்ட  சிறப்புமிக்க நாள் ஆகும். அன்றைய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் ஆசிரியர்…

Viduthalai

சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: மக்களிடையே பதற்றம்!

புதுடில்லி, பிப். 16- இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து நிலநடுக் கங்கள் ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சிக்கிம் மாநிலத்தின் நம்ச்சி பகுதியில் நேற்று (15.2.2026) மதியம் 1.09…

Viduthalai

பாஜக ஆளும் ஒடிசா மாநிலத்தில் ஜாதி வெறி தாழ்த்தப்பட்ட சமையலர் நியமனத்துக்கு எதிர்ப்பு அங்கன்வாடிக்குக் குழந்தைகளை அனுப்பாத பெற்றோர்

புவனேஸ்வர், பிப். 16- ஒடிசாவில், அங்கன்வாடி மய்யத்தில் சமையலராகப் பணிய மர்த்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பெண்ணுக்கு எதிராக கிராம மக்களின் சமூகப் புறக்கணிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நுவாகோன் கிராமத்தைச் சேர்ந்த 21 வயது பட்டதாரிப் பெண் சர்மிஸ்தா சேத்தி. அரசு வேலை பெற்று,…

Viduthalai

கீழடி அகழாய்வுக்கு பிறகு மேலும் பல அகழாய்வுகள் மூலம் தமிழ்நாட்டின் பெருமை வெளி வருகிறது! தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தகவல்

திருவள்ளூர், பிப். 16- "கீழடி அகழாய்வுக்குப் பிறகு மேலும் பல அகழாய்வுகள் தமிழ்நாட்டில் நடந்து கொண் டிருப்பதால், தமிழ்நாட்டின் பெருமை வெளிவந்து கொண் டிருக்கிறது" என, இந்திய தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தெரிவித்தார். திருவள்ளூரில் பொது நூலகத் துறை, தென்னிந்திய…

Viduthalai

தந்தை பெரியார் வழியில் விழிப்புணர்வூட்டிய முக்கியத் தலைவர் ஜெயகோபால்! விசாகப்பட்டினத்தில் நடந்த இந்திய நாத்திக சங்கத்தின் 54-ஆவது நிறுவன நாள் விழா

விசாகப்பட்டினம்: இந்திய நாத்திக சங்கத்தின் (Atheist Society of India) 54ஆவது நிறுவன நாள் மற்றும் எழுத்தாளர் அமைப்பின் நிறுவனர் டாக்டர் ஜெயகோபால் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, விசாகப்பட்டினம் மாவட்ட பொது நூலகத்தில் நடைபெற்றது. இந்திய நாத்திக சங்கத்தின்…

Viduthalai