பல்வேறு மாநிலங்களில் நடந்த இடைத் தேர்தல் முடிவுகள்
நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களில் உள்ள தொகுதிகளில் பீகார் தேர்தலுடன் நடைபெற்ற இடைத் தேர்தல் முடிவுகள் நேற்றுமுன்தினம் (14.11.2025) அறிவிக்கப்பட்டன. அதன்படி ராஜஸ்தானில் உள்ள அன்டா தொகுதியிலும், தெலங்கானாவில் உள்ள ஜூபிலி ஹில்ஸ் தொகுதியிலும் நடந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ்…
வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது
சென்னை, நவ.16 வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக இன்று (நவ.16) டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:…
புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர். காங்கிரசை விழுங்க குறி வைக்கும் பிஜேபி
காரைக்கால், நவ.16 புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட காரைக்கால் பிராந்தியத்தில் மொத்தம் 5 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் தற்போது என்.ஆர். காங்கிரஸ் வசமுள்ள மேனாள் அமைச்சரின் தொகுதி உள்ளிட்ட 3 தொகுதிகளுக்குக் குறி வைத்திருக்கிறது பா.ஜ.க. காரைக்கால் பிராந்தியத்தில் காரைக்கால்…
பெண்கள் பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற துவக்கப்பட்ட மகிளா வங்கியை மூடியது பிஜேபி அரசு : ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
சென்னை, நவ.16 பெண்கள் பொரு ளாதார வலிமை பெறுவதற்காக காங் கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்ட மகிளா வங்கியை (Mahila Bank) ஒன்றிய பாஜக அரசு மூடிவிட்டதாக, மேனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பில், மேனாள்…
1.22 லட்சம் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
சென்னை, நவ.16- சென்னை மாநகராட்சி பகுதியில் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் கடந்த ஆகஸ்டு 9-ஆம் தேதி தொடங்கியது. மாநகராட்சி கால்நடைத்துறை அதி காரிகளும், மருத்துவ பணியாளர்களும் வீதி, வீதியாக சென்று தெரு நாய் களுக்கு ரேபிஸ்…
‘திராவிட மாடல்’ ஆட்சியில் 77 சதவீதத்திற்கு மேலான ஒப்பந்தங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதில்
சென்னை, நவ.16 முதலீடுகள் தொடர் பான எடப்பாடி பழனிசாமியின் குற்றச் சாட்டுக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொழில்துறை முதலீடுகள் பற்றியோ, பரவலாக்கப்பட்ட வளர்ச்சி பற்றியோ, வேலை வாய்ப்புகள்…
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த மறுக்கும் குஜராத் பாஜக அரசு அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்
அகமதாபாத், நவ.16 பாஜக ஆட்சி நடைபெறும் குஜராத் மாநிலத்தில் சிஅய்டியு தொழிற் சங்கம் தலைமையில் நூற்றுக் கணக்கான அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்குவது தொடர்பான குஜராத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்துவதற்கு பாஜக…
திராவிடம் என்பது கற்பனையல்ல… எல்லாருக்கும் எல்லாம் என்பதே!
தலைவர் அவர்களே! மாணவர்களே! இவ்வூர் திராவிடர் கழகத்தின் சார்பாக நான் பேச வேண்டுமென்று சில மாணவர்களால் விரும்பப்பட்டேன்; அதுபற்றி மகிழ்ச்சியோடு பேச ஒருப்பட்டேன். எனினும் என்ன பேசுவது என்பது பற்றி நான் இதுவரைகூடச் சிந்திக்க வில்லை. மாணவர்களாகிய உங்களைப் பார்த்தால் நீங்கள்…
தி.மு.க.வில் இணைந்தனர்
அ.தி.மு.க. ஓபிஎஸ் அணியிலிருந்து விலகிய 500க்கும் மேற்பட்டோர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். இதுகுறித்து பேசிய மருது அழகுராஜ், புறக்கணிக்கக் கூடிய, துரத்தி அடிக்கப்படக் கூடிய, அபகரிப்பு அரசியலில் இருந்து தப்பி வரக் கூடியவர்களுக்கு அறிவாலயம் அன்பு சரணாலயமாக…
திரைப்பட இயக்குநர் வி.சேகர் மறைந்தாரே!
தமிழ்த் திரையுலகில் சமூக நீதி, சமத்துவம், பெண்ணுரிமையை முன்னிறுத்தி முற்போக்குக் கருத்துகளைத் தன் படைப்புகள் மூலம் தொடர்ந்து பேசி வந்த இயக்குநர் வி.சேகர் உடல்நலக் குறைவால் (14.11.2025) மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். படங்களின் வசனங்களிலும், பாடல்களிலும் ஜாதி ஒழிப்பு, சமூகநீதி,…
