முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2ஆம் தேதி ராமநாதபுரம் செல்கிறார் கரூர் துயரத்தால் ரத்தான பயண தேதி மாற்றம்
சென்னை,செப்.30 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அக்டோபர் 2ஆம் தேதி ராமநாதபுரம் செல்கிறார். நேற்று (செப்டம்பர் 29) ராமநாதபுரம் செல்லவிருந்த பயணம் ரத்து செய்யப்பட்ட நிலையில் அக்டோபர் 2, 3 ஆம் தேதிகளில் ராமநாதபுரத்தில் கள ஆய்வு மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்…
உணவிலும் பார்ப்பனீய மதவாதக் கண்ணோட்டம்
கிராம தேவதை தொடர்பான ஒரு கன்னட மொழித் திரைப்படம் முதல் பாகம் வெளிவந்து வெற்றி பெற்ற நிலையில், தற்போது இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. இந்தச் சூழலில், அதில் நடித்த சில நடிகர்கள் மாரடைப்பாலும், சுற்றுலா சென்றபோது ஆற்றில் நீச்சல் தெரியாத…
ஆரியர் சித்தாந்தம்
அரசர்களைக் கடவுளாகவும், கடவுள் அவதாரமாகவும், கடவுள் தன்மை பெற்றவர்களாகவும் பாவிக்க வேண்டும் என்பது ஆரியர்களின் சித்தாந்தமாகும். அரசர்களை எதிர்த்தால் அந்த நபர்களும், அந்நாடும், அழிந்து போகும் என்றும், நரகம் கிடைக்குமென்றும் கூறப்பட்டதற்கு அனேக ஆதாரங்கள் இருக்கின்றன. இதுவே ஆரியரின் சித்தாந்தம். (குடிஅரசு,…
கனத்த துயரத்தில் இருக்கிறேன் கரூர் சம்பவம் பற்றி அவதூறு பரப்ப வேண்டாம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கமான வேண்டுகோள்!
சென்னை, செப். 30 – ‘‘சோகமும், துயரமும் சூழ்ந்திருக்கும் இந்நிலையில் கரூர் சம்பவம் பற்றி அவதூறு பரப்ப வேண்டாம்’’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (29.9.2025) கரூர் சம்பவம் தொடர்பாக மக்களுக்கு…
சென்னையில் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு ‘மைக்ரோ சிப்’ பொருத்தப்படும் மாநகராட்சி ஆணையர் தகவல்
சென்னை, செப்.30 சென்னை யில் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கும் மைக ரோசிப் பொருத்தும் பணி ஒரு வாரத்தில் தொடங்கப்படும் என்று மாமன்ற கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்தார். சென்னை மாநகராட்சி மாமன் றக் கூட்டம். மேயர் ஆர்.பிரியா தலை மையில்,…
அபாயகரமான அவதூறுகளின் முகமூடியைக் கிழிக்கும் உண்மைத் தகவல்கள்!-கி.வீரமணி
கரூர் த.வெ.க. கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் 41 பேர் மாண்ட துயரம்: மக்களைக் குழப்பும் நோக்கில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு, பரப்பப்படும் காவல்துறை அனுமதித்த இடம் தான் பிரச்சினையா? ‘த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்பட்ட இடம் தான் கூட்ட நெரிசலுக்குக்…
கரூர் துயர நிகழ்வு வதந்தி பரப்பியதாக சென்னையில் 3 பேர் கைது; 25 பேர் மீது வழக்குப் பதிவு
சென்னை, செப்.30 கரூர் சம்பவத்தை மய்யப்படுத்தி வதந்தி பரப்பியதாக சென்னையில் 3 பேர் கைது செய்யப்பட்டன. சமூக வலைதளங்களில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வதந்திகளை பதிவு செய்த 25 சமூக வலைதளப் பதிவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை…
ராமேஸ்வரம் – இலங்கை தலைமன்னாருக்கு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து அமைச்சர் எ.வ. வேலு தகவல்
சென்னை, செப்.30- ராமேசுவரம் - இலங்கை தலைமன்னார் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்க ஒன்றிய அரசிடம் நிதியுதவி கோரப்பட்டு உள்ளது என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார். மாநிலத்திற்கு வருவாய் தமிழ்நாடு கடல்சார் வாரியத் தின் 97-ஆவது வாரியக் கூட்டம் தலைமைச்…
தவெக தலைவர்கள்மீது என்னென்ன வழக்குகள்?
கரூர் துயர சம்பவம் தொடர்பாக த.வெ.க. தலைவர்கள் என்.ஆனந்த், சி.டி.ஆர். நிர்மல்குமார், மதியழகன் ஆகியோர் மீது கீழ்க்கண்ட 5 பிரிவுகளின் கீழ் கரூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். BNS-105 கொலைக்கு சமமல்லாத குற்றமற்ற கொலைக்கான தண்டனை, BNS-110 குற்றமற்ற கொலை செய்ய…
தமிழ் அறிஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, செப்.30- தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வயதான தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் மாதம் தோறும் 100 பேருக்கு உதவித்தொகை ரூ.7,500-மும், மருத்துவப்படி ரூ.500-மும் என மொத்தம் ரூ.8,000 வழங்கப்படுகிறது. இந்த எண்ணிக்கை 150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே…