திருத்தம்
நேற்றைய (2.4.2026) ‘விடுதலை’யின் அச்சுப் பதிப்பில் 8-ஆம் பக்கம், தமிழர் தலைவரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலில் இராயபுரம் வேட்பாளர் டாக்டர் சுபேர் கான் என்று தவறுதலாக இடம்பெற்றுள்ளது. அதனை வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் கார்த்திக் மோகன்…
கருநாடகாவில் அடுத்த 2 ஆண்டுகளுக்கும் முதலமைச்சராக தொடர்வேன் சித்தராமையா திட்டவட்டம்
பெங்களூரு, ஏப்.3 கருநாடக முதலமைச்சர் பதவியை கைப்பற்ற துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் முயற்சித்து வரும் நிலையில், அம்மாநில முதல்வர் சித்தராமையா தானே அடுத்த 2 ஆண்டுகளுக்கும் முதலமைச்சராக தொடரப் போவதாக தெரிவித்தார். கருநாடக முதலமைச்சராக சித்தராமையா பொறுப்பேற்று வருகிற மே மாதத்துடன்…
மதவாதம் இந்திய ஒற்றுமைக்கு வைக்கப்படும் அணுகுண்டே!
ஒன்றிய அரசின் கீழ் வரும் விளையாட்டுக் கழகம் ‘ஸ்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இந்தியா’ சார்பில் விளையாட்டு வீரர்களுக்கு கல்வி மற்றும் ஊக்கத்தொகை தரப்படும் ‘சாய் இண்டர்ஷிப்’ நேர்காணலில் வந்திருப்பவர் இஸ்லாமியர் என்று தெரிந்த உடனே, ‘‘மன்னிக்கவும் இது உங்களுக்கானது அல்ல’’ என்று…
இயக்கமும் கொள்கையும்
எந்த இயக்கமும் அதிதீவிரக் கொள்கையில்லாததால் கெட்டுவிடாது. இயக்கத்தைத் தனிப்பட்ட மக்கள் சுயநலத்துக்குப் பயன்படுத்திக் கொள்வதாலேயே கெட்டுப் போகும். இதுவரை அநேக இயக்கங்கள் அதனாலேயே மறைந்து போய் இருக்கின்றன. (“குடிஅரசு”, 29.3.1936)
தென் இந்தியாவிலேயே முதல் முறையாக சிறுநீர்க் கட்டுப்பாட்டுச் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமிக்கு நவீன கருவியை பொருத்தி மறுவாழ்வு அளித்தனர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை
சென்னை, ஏப்.3 சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத் துவமனை தலைமை மருத்துவர் சாந்தாராமன், மருத்துவ கண்கா ணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடலூரைச் சேர்ந்த ஏழைத் தொழிலாளியின் மகள் 14 வயது சிறுமிக்கு கடந்த 2 ஆண்டுகளாக கட்…
இந்தியாவில் பேசப்படும் மொழிகள் எத்தனை?
இந்தியாவில் சுமார் 121 முக்கிய மொழிகளும், 19,500-க்கும் மேற்பட்ட பேச்சு வழக்குகளும் மக்களால் பேசப் பட்டு வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 10,000-க்கும் அதிகமான மக்களால் பேசப்படும் மொழிகளே முக்கிய பட்டியலில் இடம் பெற்றுள்ளன. காலமாற்றத்தால் சில பழங்குடியின…
மேற்கு வங்காள வாக்காளர் பட்டியலில் வேறு மாநில வாக்காளர்களைச் சேர்க்க முயற்சி! மம்தா குற்றச்சாட்டு!
கொல்கத்தா, ஏப்.2- மேற்கு வங்காள வாக்காளர் பட்டியலில் வேறு மாநில வாக்காளர்களைச் சேர்க்க பா.ஜனதா முயன்று வருவதாக மம்தா குற்றம் சாட்டினார். மேற்குவங்காள சட்டமன்றத் தேர்தலையொட்டி, பஸ்சிம் மெடுனிபூரின் சந்திரகோனா பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் அம்மாநில…
ஒன்றிய அரசின் ஆரியத்தனம்! கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவாம்! – என் ஆய்வு சரியானது என்று பதிலடி!
கீழடி, ஏப்.2- கீழடி அறிக்கையில் இந்திய தொல்லியல் துறை மதிப்பீட்டுக் குழு குறிப்பிட்டிருந்தவாறு, தேவையான திருத்தங்களை மேற்கொள்ள தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. இந்திய தொல்லியல் துறையின் சார்பாக சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த…
அறிவியல் துணுக்குகள்!
கழிவாக வீசப்படும் நிலக்கடலைத் தோலிலிருந்து உயர்தர கிராபீனை தயாரிக்கும் முறையை நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். வேதிப்பொருட்கள் இன்றி 'மின்னல் வேக வெப்பமூட்டல்' மூலம் கார்பனை மறுசீரமைக்கும் இம்முறை, பேட்டரி தயாரிப்பில் புரட்சியை ஏற்படுத்தும். செயற்கை நுண்ணறிவுக் கருவிகளுக்கான…
‘ஹபூப்’ – மாபெரும் மணல் புயல் செங்குத்துப் பெருஞ்சுவராய் உருவெடுப்பு!
சஹாரா பாலைவனத்தில் 2,000 கி.மீ நீளத்திற்கு உருவான மாபெரும் மணல் சுவர் விண்வெளியில் இருந்து படம்பிடிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 48 கி.மீ வேகத்தில் சீறிப்பாயும் இந்த 'ஹபூப்' புயல், அமேசான் காடுகளுக்கு எப்படி உரமாகிறது? இயற்கையின் சீற்றம் சில நேரங்களில் கற்பனைக்கும் எட்டாத…
