கொடையில் சிறந்தது உடற்கொடை
கடையம், ஜூலை 1- விபத்தில் காயமடைந்து மூளைச் சாவு அடைந்த கடையம் அருகேஉள்ள அணைந்தபெருமாள் நாடானூரைச் சோ்ந்த இளைஞரின் உடலுறுப்புகள் கொடையாக கொடுக்கப்பட்டது. இதையடுத்து அரசு சார்பில் தென்காசி வருவாய் கோட்டாட்சியா் நேரில் மரியாதை செலுத்தினார். தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டம்,…
நன்கொடை
கிருட்டினகிரி மாவட்ட கழகத் தலைவர் காவேரிப்பட்டணம் கோ.திராவிடமணி-சி. அஞ்சலி ஆகியோரின் அன்புச் செல்வங்கள் தி.அ.அறிவுக்கனல் (2.7.2025)10ஆம் ஆண்டு பிறந்தநாள் மகிழ்வாகவும், தி.அ.அனலரசு (9.7.2025)13ஆம் ஆண்டு பிறந்தநாள் மகிழ்வாகவும் விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.500 வழங்கினர்.
திருச்சி மாவட்ட கழக மகளிரணி – மகளிர் பாசறை குடும்ப விழா
திருச்சி, ஜூலை 1- திருச்சி மாவட்ட கழக மகளிரணி,மகளிர் பாசறை, சார்பில் பூலாங்குடி பாரத் நகரில் மாவட்ட மகளிரணி தலைவர் ரெஜினா பால்ராஜ் இல்லத்தில், கலந்துரையாடல் கூட்டம் குடும்ப விழாவாக காலை11.30 மணிக்கு நடைபெற்றது. மாவட்ட மகளிர் அணி செயலாளர் சு.சாந்திசுரேஷ்…
செய்திச் சுருக்கம்
2 ஆண்டில் இரு சக்கர வாகன விபத்துகளில் 16,712 பேர் மரணம் கடந்த 2 ஆண்டுகளில் இரு சக்கர வாகன விபத்துகளில் 16,712 பேர் மரணமடைந்து இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறை மூத்த அதிகாரிகள் கூறுகையில், கடந்த…
அந்நாள் – இந்நாள்
தேசிய மருத்துவர்கள் நாள் இன்று (ஜூலை 1, 2025) இந்தியாவில் 1991 ஆம் ஆண்டிலிருந்து மருத்துவர் பிதான் சந்திரராய் பிறந்த ஜூலை முதல் நாளை தேசிய மருத்துவர்கள் நாளாகக் கொண்டாடி வருகிறார்கள். மருத்துவர்களின் முக்கியத்துவம், பொறுப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மருத்துவத்…
இந்தியாவில் இறைச்சி உணவு உண்பவர்கள் 74 விழுக்காட்டினர்
புதுடில்லி, ஜூலை 1- மரக்கறி உணவுகள் இந்தியாவில் அதிகம் இருப்பது போலச் சொல்வார்கள். ஆனால் உண்மையில் நமது நாட்டில் இறைச்சி உணவுகளைச் சாப்பிடு வோரின் எண்ணிக்கையே மிக அதிகமாக இருக்கிறது. தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 4 தரவுகளின்படி, இந்தியாவில் 70…
பாலியல் வன்கொடுமைகளைத் தனித்து நின்று தடுக்க முடியாது! சொல்வது பிஜேபி ஆளும் ம.பி. காவல்துறை இயக்குநர்
போபால், ஜூலை 1- பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பாக காவல்துறை தனியாக என்ன செய்ய முடியும்? என்று மாநில காவல்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங் குடியினப் பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது நாளுக்கு…
வீடுகளுக்கு மின் கட்டணம் உயராது அமைச்சர் சிவசங்கர் உறுதி
சென்னை, ஜூலை 1- வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை, அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரும் என போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிடப்…
ரயில் நிலையங்களில் மாணவர்கள் ஒழுங்கீனம் 158 வழக்குகள் பதிவு
சென்னை, ஜூலை 1- சென்னை நகா், புறநகா் பகுதி ரயில் நிலையங்களில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக மாணவா்கள் மீது கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 158 வழக்குகள் பதிவு செய்துள்ளதாகவும், அதில் 127 போ் கைது செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா். புகார்கள்…
‘பெரியார் உலகத்’திற்கு ரூ.1,00,000 நன்கொடை
மேட்டுப்பாளையம் நகர கழக தலைவர் ஜி.ஆர். பழனிசாமி தனது குடும்பத்தின் சார்பாக ‘பெரியார் உலகத்’திற்கு ரூ.1,00,000க்கான வரையோலையை (டிடி) மிக்க மகிழ்ச்சியுடன் தருகின்றேன் என கடிதம் எழுதி தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு அனுப்பியுள்ளார். நன்றி.