செவ்வாய்த் தோஷம்?

கருநாடகா உயர்நீதிமன்றம் ‘‘இறந்த பெண்ணின் உடலுடன் உடலுறவு கொள்பவர்களுக்குத் தண்டனை விதிப்பது குறித்த சரியான விதிமுறை எதுவும் இல்லை'' என்று கூறி, குற்றம் செய்த நபரையும் விடுவித்தது- அண்மையில்!என்னே வெட்கக்கேடு!இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இளம்பெண்ணைத் திருமணம்…

Viduthalai

ஆட்சியின் தோல்விகளை மறைக்க பழம்பெருமை பேசும் பிஜேபி : ராகுல் காந்தி தாக்கு

வாசிங்டன், ஜூன், 6 காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்கா சென்றுள்ளார். நியூயார்க் நகரில் உள்ள ஜாவிட்ஸ் மய்யத்தில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் ராகுல் காந்தி பேசியதாவது: பிரதமர் மோடியும் பாரதிய ஜனதா கட்சியினரும் எதிர்காலத்தைப் பற்றி பேசுவதில்லை. தங்களுடைய தோல்வியை…

Viduthalai

ஒடிசா ரயில் விபத்து : குற்றச் செயல்களை விசாரிப்பது தான் சிபிஅய் வேலை ரயில்வே விபத்துகளுக்கு அல்ல – காங்கிரஸ் தலைவர் கார்கே எதிர்ப்பு

புதுடில்லி, ஜூன் 6 ஒடிசா ரெயில் விபத்து சம்பவம் பற்றி காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அவர் எழுதியுள்ள அந்த கடிதத்தில், துரதிர்ஷ்ட வகையில், ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ், இதில்…

Viduthalai

எதிர்க்கட்சிகளின் கூட்டம் – தலைவர்களே பங்கேற்க வேண்டும் : நிதீஷ்குமார் கருத்து

பாட்னா  ஜூன் 6 நாடாளுமன்ற தேர்தலை ஓரணியாக நின்று சந்திப்பது குறித்து ஆலோசிப்பதற்காக, பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் எதிர்க் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பீகார் மாநில முதல்- அமைச்சரும் அய்க்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ்குமார் ஏற்பாடு…

Viduthalai

பெங்களூரு உள்ளிட்ட கருநாடகா மாநிலத்தின் வளர்ச்சிக்கு அனைவரும் கைகோர்ப்போம்அனைத்துக்கட்சி சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்தில் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்

பெங்களூரு, ஜூன் 6- பெங்களூரு உள்ளிட்ட கருநாட காவில் பெருநகர வளர்ச்சி தொடர்பாக  அனைத்துக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தலைமையில் கரு நாடகா தலைமைச்செயலகமான விதான சவுதாவில் நடைபெற்றது.இதில் பெங்களூருவை சேர்ந்த அமைச்சர்கள் கே.ஜே.ஜார்ஜ், ராமலிங்கரெட்டி,…

Viduthalai

தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படுமா: அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தகவல்

சென்னை, ஜூன் 6 - தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 5329 மதுக்கடைகளில் 500 கடைகள் மூடப்படும் என சட்டப் பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.இந்த நிலையில், 500 கடைகளை இறுதி செய்யும் பணிகள்…

Viduthalai

பிளாஸ்டிக் மாசுபாட்டை முறியடிக்க விழிப்புணர்வு பிரச்சாரம் – மேயர் ஆர்.பிரியா தொடங்கி வைப்பு

சென்னை ஜூன் 6 - உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, நெகிழி மாசுபாட்டை முறியடிப் போம் என்ற கருப்பொருள் குறித்த விழிப்புணர்வினை பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு ஏற் படுத்தும் வகையில் கலைக் குழுவினரின் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணத்தினை மேயர்…

Viduthalai

சிறைக் கைதிகளுக்கு உணவு முறையில் சில மாற்றங்கள்

சென்னை, ஜூன் 6 - தமிழ்நாடு சட்டப் பேரவையில், கடந்த ஏப்., 10ஆம் தேதி நடந்த சிறைத்துறையின் மானியக் கோரிக்கையின்போது, ‘சிறைவாசிகள் நலனுக்காக, உணவு முறை 26 கோடி ரூபாய் செலவினத்தில் மாற்றியமைக் கப்படும்’ என, சிறைத்துறை அமைச்சர் ரகுபதி அறிவித்தார்.அதன்…

Viduthalai

ரயில் விபத்து குறித்து மோடி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – தொல்.திருமாவளவன்

சிதம்பரம்,ஜூன்6 - ஒடிசா ரயில்வே விபத்து குறித்து பிரதமர் மோடி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமா வளவன் எம்பி தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம், சிதம் பரத்தில் விடுதலைச் சிறுத் தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், நேற்று…

Viduthalai

செய்திச் சுருக்கம்

மழைமேற்குத் திசை காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாட்டில் இன்று (6.6.2023) முதல் 4 நாள்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மய்யம் தகவல்.முதலிடம்சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தேசிய தரவரிசைப் பட்டியலில், சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் முதல்…

Viduthalai

ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் தேசிய மருத்துவ ஆணையம் ஆய்வு

சென்னை ஜூன் 6 -  சென்னை அரசு ஸ்டான்லி, திருச்சி மற்றும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனைகளில் ஆதாருடன் இணைக்கப்பட்ட பயோ மெட்ரிக் முறை பின்பற்றாததாலும், சிசிடிவி கேமராக்கள் இல்லாததாலும், இந்த 3 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து…

Viduthalai

பெண் குழந்தைகளுக்கான சிறுசேமிப்பு திட்டத்தில் சிறந்த அஞ்சல் வட்டம் தமிழ்நாடு: தலைமை அஞ்சல் துறைத் தலைவர் பெருமிதம்

சென்னை, ஜூன் 6 - சுகன்யா சம்ரித்தி யோஜனாவின் கீழ், நாட்டிலேயே புதிய கணக்கு தொடங்கியதில் சிறந்த அஞ்சல் வட்டங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு திகழ்கிறது என்று தமிழ்நாடு வட்ட தலைமை அஞ்சல் துறைத் தலைவர் ஜெ.சாருகேசி தெரிவித்தார்.அஞ்சல் துறையின் சென்னைநகர மண்டலத்தில்…

Viduthalai