வழக்குரைஞர் லிங்கன் மறைவுக்கு தமிழர் தலைவர் இரங்கல்!

பெரியார், மார்க்ஸ், சிங்காரவேலர் கருத்துகளில் பெரும் பற்றுக் கொண் டவரும், தமிழ்நாடு மீனவர் நலனில் அக்கறை கொண்டு செயலாற்றியவருமான வழக்குரைஞர் லிங்கன் பாஸ்டின் அவர்கள் நேற்று (09.06.2023) மறைந்த செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறோம். மீனவர் நலனுக்கான தெளிந்த பார்வை உடையவர். கடலோர…

Viduthalai

துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியாருக்குப் பாராட்டு

திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் பயனாடை அணிவித்து சிறப்புச் செய்தனர். (தஞ்சை - 10.6.2023)

Viduthalai

திராவிடர் இயக்க தீரர் கடலூர் கி.கோவிந்தராசன் அவர்களின் நினைவு நாள்!

கடலூரில் தென்னிந்திய நல உரிமைச் சங்கம், திராவிடர் கழகம், சுயமரியாதை இயக்கக் காலம் தொட்டு, தொண்டறம் தொடர்ந்த தி.மு.க. மேனாள் துவக்க உறுப்பினரும், நகரச் செயலாளர், அவைத் தலை வராக 40 ஆண்டுகள் பணி புரிந்தவரும், நேருவுக்கு கருப்புக்கொடி, மும்முனைப் போராட்டம்,…

Viduthalai

தஞ்சையில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை வீ.அன்புராஜ் தொடங்கி வைத்து உரை

தஞ்சை, ஜூன்10- திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சி பட்டறை 10.06.2023 அன்று காலை 10.00 மணியளவில் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம், ராமசாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வின் தொடக்கவிழா மாவட்ட காப்பாளர் மு.அய்யனார் தலைமையில் நடை பெற்றது.  மாநகர தலைவர்…

Viduthalai

ச. மலர்விழி – பா. பத்மநாபன் திருமண வரவேற்பில் பங்கேற்று தமிழர் தலைவர் வாழ்த்து

சென்னை கிழக்கு மாவட்டம், கொளத்தூர் கிழக்குப் பகுதி, 67(ஆ) -  வட்ட தி.மு.க. தோழர் கி. சம்பத் - செல்வி இணையரின் மகள் ச. மலர்விழி, அமுதாதேவி பாலகிருட்டிணன் அவர்களின் மகன் பா. பத்மநாபன் ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று …

Viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: "உதய சூரியன்" ஆளுநர் மாளிகையை அதிகம் சுடுகிறதோ?                                             …

Viduthalai

சனாதன தர்மத்தைக் காப்பாற்றும் சங்கிகளின் உண்மை முகம்

பெண்களின் உள்ளாடை விபரங்களை திருடி வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்ற பாஜக ஆதரவாளர் தள்ளா சஞ்சய் சிங் கைது - 15 லட்சம் இளம்பெண்களின் உள்ளாடை விவரங்களை பெண்களின் வாட்ஸ் அப் பகிர்வு, கடைகளில் தரும் விவரம் போன்றவற்றை பல ஆண்டுகளாக திருடி…

Viduthalai

ரயில்வே பாதுகாப்பு குறித்து துறை சார்ந்த ஒரு பார்வை

சுதந்திர இந்தியாவில் நடந்த மிக மோசமான ரயில் விபத்தான, ஒடிசாவில் சமீபத்தில் நடந்த ரயில் விபத்து பற்றிய விசாரணை தென்கிழக்கு வட்டத்திற்கான ரயில்வே பாதுகாப்பு ஆணையரால் நடத்தப்படுகிறது. ரயில் பாதுகாப்பு ஆணையர்கள் ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் (சிஸிஷி) ஒரு பகுதியாக உள்ளனர்,…

Viduthalai

அகண்ட பாரதம் ஆர்.எஸ்.எஸின் கற்பனையா? அசோகர் கால இந்தியாவா?

மே 28 அன்று, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோசி, புதிய நாடாளுமன்றத்தில் ஒரு சுவரோவியத்தின் படத்தை ட்வீட் செய்தார், இது நவீன கால புவியியல் எல்லைகள் இல்லாமல் பண்டைய இந்திய நிலப்பரப்பை சித்தரிக்கிறது, மேலும் “தீர்மானம் தெளிவாக உள்ளது…

Viduthalai

அப்சல்கானை குறித்து மட்டுமே பேசும் காவிகள் – கிருஷ்ணா பாஸ்கர குல்கர்னியை குறித்து பேச மறுக்கின்றனர் யார் இந்த பாஸ்கர குல்கர்னி?

பிஜாப்பூரின் சுல்தான் அடில்ஷாவின்  முதன்மைப் படைத்தளபதியாக  அப்சல் கான் இருந்தார். சிவாஜியை உயிருடனோ அல்லது பிணமாகவே பிடிக்க சூழ்ச்சி செய்து அப்சல்கானை அடில்ஷா அனுப்பிவைத்தார். அப்சல்கான்  பிரதாப்கட் மலை யடிவாரத்தில் ஒரு நட்புபாராட்டி சந்திக்க காத்திருந்தபோது, சிவாஜி மற்றும் ஒரே ஒரு பாதுகாப்பாளர் …

Viduthalai