நன்கொடை

குற்றாலம் பெரியாரியல் பயிற்சி பட்டறைக்கு   வழக்குரைஞர் பொ.சிவபத்மநாதன்  ரூ.25000 நன்கொடை ஜூலையில் குற்றாலத்தில் நான்கு நாள்கள் நடைபெறும் பெரியாரியல் பயிற்சி பட்டறைக்கு தென்காசி திமுக மாவட்ட செயலாளர் (தெற்கு) வழக்குரைஞர் பொ.சிவபத்மநாதன்  ரூ.25,000 நன்கொடையை திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக் குமாரிடம்…

Viduthalai

தமிழ்நாட்டுப் பெண்கள் அறுவர் குழு அமெரிக்காவில் ஒரு மாதம் சுற்றுப்பயணம்

அமெரிக்க அரசின் கல்வி கலாச்சாரத்துறை சார்பாக வாசிங்டனில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மகளிர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் திருமதி சத்யகலா செந்தில்குமார் எம்.பி.ஏ. (பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி ஊராட்சி மன்றத் தலைவர்) கழகத்…

Viduthalai

பள்ளி வளாகத்தில் சட்ட விரோதமாக கோயிலா?

மதுக்கூர் ஒன்றியம் படைப்பைகாட்டில் பள்ளி வளாகத்தில் சட்டத்திற்கு புறம்பாக கோயில் கட்டி வருகிறார்கள். இதை கண்டித்து திராவிடர் கழகம் மாவட்ட ஆட்சியரிடம் தடுத்து நிறுத்துமாறு மனு அளிக்கப்பட்டு உள்ளது. மனுவில் இதனை தமிழ்நாடு அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டு தக்க நட…

Viduthalai

சோழபுரம் கலியன் பிறந்த நாள் கழகப்பொறுப்பாளர்கள் வாழ்த்து

தமிழ்நாடு அரசு போக்குவரத்து பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவரும் -  அய்.என்.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் மாநில துணைத் தலைவருமான சோழபுரம் கலியன் அவர்களின் 88ஆம் (1.6.2023) ஆண்டு பிறந்தநாள் சிறப்பாக நடைபெற்றது. பிறந்தநாள் கண்ட சோழபுரம் கலியனிடம் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர்…

Viduthalai

மாலினி பார்த்தசாரதி விலகலும் “கெடுவான் கேடு நினைப்பான்” – எனும் பழமொழியும்

இந்து நாளிதழில் பதவி விலகிய மாலினி பார்த்த சாரதி, இந்துவில் தனது கொள்கைக்கு இடமில்லை ஆகையால் பதவி விலகுகிறேன் என்று கூறி வெளியேறியுள்ளார்.இந்து நாளிதழில் 75 ஆண்டுகளுக்கு முன்பு வந்த செங்கோல் தொடர்பான செய்தியையே மறைத்து 'செங்கோல்' குறித்து கற்பனைக் கதையை…

Viduthalai

திருவாரூர் ஒன்றிய கழகக் கலந்துரையாடல் கூட்டம்

திருவாரூர், ஜூன் 9- திரு வாரூர் ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் சோழங்கநல் லூர் வெள்ளை மாளிகை அரங்கில் 6.6.2023 அன்று காலை 10.30 மணியளவில் நடை பெற்றது.ஒன்றிய தலைவர் உ.கவுதமன் தலைமையில் மாவட்ட விவசாய தொழி லாளரணி செயலாளர்…

Viduthalai

தங்கச்சிமடத்தில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டம்

தங்கச்சிமடம், ஜூன் 9- 6.5.2023 அன்று ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் தர்கா பேருந்து நிலையத் தில் நடந்த திராவிடர் கழக தெருமுனை கூட் டத்திற்கு மாவட்ட கழக தலைவர் எம் முருகேசன் தலைமை வகித்தார். தலைமை கழக அமைப்பா ளர் கே.எம்.சிகாமணி…

Viduthalai

மதுரை புறநகர் மாவட்டத்தில் ஒரு நாள் சுற்றுப் பயணம்

மதுரை புறநகர் மாவட்ட திராவிடர் கழகத்தின் குடும்ப உறுப்பினர்களை சந்திக்கும் சூறாவளிப் பயணமாக கடந்த 04-06-2023 ஞாயிறு காலை 9 மணிக்கு தலைமை கழக அமைப்பாளர் வே.செல்வம், மாநில வழக்குரைஞரணி துணைச் செயலாளர் வழக்குரைஞரணி நா.கணேசன், பகுத் தறிவு எழுத்தாளர் மன்ற…

Viduthalai

மதுரை காந்திமதிநாதன் (வயது 102) மறைவிற்கு இரங்கல் !

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் எனது பேராசிரியராக இருந்த திரு. அ. சுப்பையா அவர்களின் சகோதரரும், கழக ஆர்வலருமான சித்ராசுந்தரம் அவர்களின் அண்ணனுமாகிய திரு. அ. காந்திமதிநாதன் (அய்.ஆர்.எஸ்.) அவர்கள் மது ரையில் தனது மகன்   அய்யாதுரை வீட்டில் தனது 102ஆம் வயதில்…

Viduthalai

மறைவு

திருவாரூர் மாவட்டம் சோழங்கநல்லூர் வடகுடி கிளைக்கழக தலைவர் த.காமராஜ் உடல்நலக் குறைவால் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

Viduthalai

நன்கொடை

குற்றாலத்தில் ஜூன் 28, 29, 30 ஜூலை1 நான்கு நாள்கள் நடைபெறும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைக்கு கீழப்பாவூர் ந.சங்கர் ரூ1500 நன்கொடையை மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன் பகுத்தறிவா ளர் கழக அமைப்பாளர் குருசாமி,, விருதுநகர் மாவட்ட அமைப்…

Viduthalai