100 நாள் வேலை திட்டம் : முதலமைச்சர் நேரில் விசாரிப்பு

திருச்சி, ஜூன் 10- திருச்சியில் 100 நாள் வேலை திட்ட பெண்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாடி னார். அப்போது, கூலி எவ்வளவு கிடைக்கிறது? எத்தனை நாட்கள் வேலை செய்கிறீர்கள்? என்று அந்த பெண்களுடன் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச் சியாக உரையாடினார்.திருச்சியில் நடைபெற்று வரும்…

Viduthalai

மேகதாட்டு அணை கட்டுவதை உறுதியாக எதிர்ப்போம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்

திருச்சி, ஜூன் 10 - மேகதாட்டுவில் காவிரி ஆற்றின் குறுக்கே கருநாடக அரசு அணை கட்டும் திட்டத்தை எதிர்ப்பதில் உறுதியாக இருப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார்.தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (9.6.2023) ஆய்வு…

Viduthalai

செய்திச் சுருக்கம்

அறிவுறுத்தல்தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள தொடர் புடைய துறைகள் பேரிடர் மேலாண்மை திட்டத்தை தயாரித்து, அதன் அடிப்படையில், உரிய அலுவ லர்களை நியமிப்பதுடன், அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று தலை மைச் செயலர் வெ.இறையன்பு அறிவுறுத்தியுள்ளார்.தவணையில்...தரைதளம் மற்றும் முதல் தளம்…

Viduthalai

ரயில்வே நிர்வாகத்தின் லட்சணம்: பேசின் பிரிட்ஜ் அருகே எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது

சென்னை, ஜூன் 10 - ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து 8.6.2023 அன்று இரவு 11 மணிக்கு ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை சென்டிரல் ரயில் நிலையம் வந்தது. பின்னர் இந்த ரயில் பயணிகளை இறக்கிவிட்டு 12 மணி அளவில்…

Viduthalai

விளம்பரப் பலகை பதாகைகளை அகற்றாவிட்டால் மூன்று ஆண்டு சிறை நகராட்சி நிர்வாகத்துறை எச்சரிக்கை

சென்னை, ஜூன் 10 - உரிமம் பெறாமல் வைக்கப்பட்ட விளம்பர பலகை, பேனர், பதாகைகளை உடனடியாக அகற்றாவிட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனம், தனிநபர், நிலம் மற்றும் கட்டட உரிமையாளர்கள் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 3 ஆண்டு சிறை அல்லது ரூ.25…

Viduthalai

இந்தியாவில் நீரிழிவு நோய் – உயர் ரத்த அழுத்த பாதிப்பு அதிகரிப்பு – மருத்துவ நிபுணர்கள் தகவல்

சென்னை, ஜூன் 10 - இந்தியாவில் மொத்தம் 35.5 சதவீதம் பேருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருப்பது மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது. அதேபோன்று நீரிழிவு நோய் பாதிப்பு 11.4 சதவீதம் பேருக்கும், நீரிழிவு நோய்க்கான ஆரம்ப நிலை பாதிப்பு 15.3…

Viduthalai

சேலம் மாவட்டத்தில் பத்து முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

ஆத்தூர், ஜூன் 10- தெடாவூரில், 3,000 ஆண்டுகள் பழைமையான முதுமக்கள் தாழி, போர்க் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே தெடாவூரில் ஏகாம்பரநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு இரு ஆண்டு களில், கல்வெட்டு மட்டுமின்றி கிராமத்தின், 10 இடங்களில்…

Viduthalai

மின் கட்டணம் உயர்வு – வீட்டு உபயோகத்திற்கு இல்லை தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை, ஜூன் 10 - வீட்டு இணைப்புகளுக்கு எந்தவித மின் கட்டண உயர்வும் இல்லை என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.ஏற்கெனவே உள்ள இலவச மின்சார சலுகை தொடரும். அதே சமயம், வணிகம் மற்றும் தொழில் மின் இணைப்புகளுக்கு யூனிட் டுக்கு 13…

Viduthalai

ஓமந்தூரார் முழு உடல் பரிசோதனை மய்யம்: அய்ந்து ஆண்டுகளில் 48,900 பேர் பயன்

சென்னை, ஜூன் 10 - ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவ மனையில் செயல்பட்டு வரும் முழு உடல் பரிசோதனை மய்யம் 5 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்து உள்ளது. இதுவரை 48,900 பேர் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு பயனடைந்துள்ளனர்.ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் சுமார்…

Viduthalai

தந்தை பெரியார் பொன்மொழிகள்

✷மொழியின் தத்துவத்தைப் பற்றிச் சிந்தித்தால் மொழி எதற்காக வேண்டும்? ஒரு மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்க மொழி வேண்டும். அதற்கு அந்தந்த நாட்டிலிருப்பவன் அந்த அந்த நாட்டின் மொழியைக் கொண்டு அந்த நாட்டு மக்களுக்குத் தன் கருத்தைத் தெரிவிக்கிறான். இதைத்…

Viduthalai

செங்கற்பட்டில் தமிழ்நாட்டுச் சுயமரியாதை மகாநாடு!

16.12.1928- குடிஅரசிலிருந்து.... தமிழ்நாடு சுயமரியாதை மகாநாட்டை செங்கல்பட்டு ஜில்லாவில் கூட்ட வேண்டுமென்று செங்கல்பட்டு ஜில்லா பிரமுகர்கள் முடிவு செய்திருப்பதாக பத்திரிகைகளில் காண நாம் மிகுதியும் மகிழ்ச்சியுடன் அவ்வபிப்ராயத்தை வரவேற்கின்றோம்.தற்காலம் அரசியல் புரட்டாலும், மதவியற் புரட்டாலும் கஷ்டப்பட்டும், பார்ப்பனர்களாலும் அவர்களது கூலிகளாலும் வஞ்சிக்கப்பட்டும், பகுத்தறிவும்…

Viduthalai

காலித்தனமும் வட்டி சம்பாதிக்கின்றது

- 05.02.1928 - குடிஅரசிலிருந்து... சென்னை கடற்கரையில் பார்ப்பன ரல்லாதாரால் கூட்டப்பட்ட ஒரு கூட்டத்தில் கதர் இலாகா காரியதரிசி ஸ்ரீ எஸ். ராமநாதன் அவர்கள் பகிஷ்காரப் புரட்டைப்பற்றி பேசிக் கொண்டிருக் கையில் காங்கிரசு வீரப்புலிகள் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர்கள் திருட்டுத்தனமாக கூட்டத்தின்…

Viduthalai