எனக்கு ஓய்வு இல்லை – நான் இன்றும் உற்சாகத்துடன் பணியாற்றுகிறேன்: சரத்பவார் பதில்
மும்பை, ஜூலை 9- தாம் அரசியலிலிருந்து ஓய்வு பெற வில்லை எனத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறி உள்ளார். மகாராட் டிரா மாநிலத்தில் தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் உடனான மோத லால், அஜித்பவார் உள்ளிட்…
கீழடி 9 ஆம் கட்ட அகழாய்வு 183 தொல்பொருட்கள் கண்டுபிடிப்பு
மதுரை, ஜூலை 9 கீழடி 9 -ஆம் கட்ட அகழாய்வில் 183 தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. மீன், ஏணி சார்ந்த குறியீடுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை கீழடி பணிகளுக்கான இயக்குநர் இரா.சிவானந்தம் கூறியதாவது:- சிவகங்கை மாவட்டம் திருப்புவனம்…
மருத்துவ பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை விண்ணப்ப தேதி நீட்டிப்பு
சென்னை, ஜூலை 9 தமிழ்நாட்டில் மருத்துவ இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.தற்போது மருத்துவ இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது. இந்த படிப்புக்களில் சேர விரும்பும் மாண வர்கள் இந்த மாதம் அதாவது ஜூலை…
பத்திரப் பதிவுத்துறையில் சேவைகளுக்கான கட்டணம் உயர்வு : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, ஜூலை 9 பத்திரப்பதிவுத்துறையால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு உத்தர விட்டுள்ளது. ஜுலை 10 ஆம் தேதி முதல் அனைத்து பத்திரப்பதிவு சேவை கட்டண உயர்வுகளும் நடைமுறை அமலுக்கு வருகிறது என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. …
கலைஞர் நூலகத்திற்கு 4,000 புத்தகங்களை வழங்கிய நீதிபதி சந்துரு
சென்னை, ஜூலை 9 நீதிபதி சந்துரு கலைஞர் நூலகத்திற்கு 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல் களை இலவசமாக வழங்கினார். மதுரை மாவட்டம் புதுநத்தம் சாலையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் ரூபாய் 134 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி ஜூலை 15ஆம்…
கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கச் சிறப்பு முகாம்கள் சென்னை மாநகராட்சி அறிவிப்பு
சென்னை, ஜூலை 9 சென்னையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டச் செயலாக்கம் குறித்த ஆலோ சனைக் கூட்டம் நேற்று (8.7.2023) முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடை பெற்றது. இது குறித்து சென்னை மாநகராட்சி ஒரு அறிவிப்பை…
மகளிர் உரிமை திட்டம் : பயோ மெட்ரிக் மூலம் விவரங்கள் சேகரிப்பு
சென்னை, ஜூலை 9 மகளிர் உரிமைத் திட்டத்தை சிறப்பாக அமல்படுத்த அனைத்துதுறை அலுவலர்களும் ஒருங் கிணைந்து செயல்பட வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார். சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயலாக்கம் தொடர்பாக மேற்…
ராஜஸ்தான் அரசியல் – அசோக் கெலாட் உடன் மோதல் சச்சின் பைலட் கருத்து
புதுடில்லி, ஜூலை 9 ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் உட னான தனது மோதலை மன்னிக்கவும் மறக்கவும் தயாராக இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் கூறினார். ராஜஸ்தானில் கடந்த 2018-இல் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது முதல், முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்…
மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை : 18 பேர் உயிரிழப்பு
கொல்கத்தா, ஜூலை 9 மேற்கு வங்க மாநிலத்தில் நேற்று (8.7.2023) நடை பெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பயங்கர வன்முறை ஏற்பட்டது. வாக்குச் சாவடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதில் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த 18 பேர் உயிரிழந்தனர். மேற்கு வங்கத்தில் 3 அடுக்கு உள்…
அரியானாவில் ராகுல் விவசாயிகளுடன் நாற்று நட்டார் – டிராக்டர் ஓட்டினார் – மக்கள் மகிழ்ச்சி – நெகிழ்ச்சி
ஹிஸ்ஸார், ஜூலை 9 ராகுல் காந்தி நேற்று (8.7.2023) டிராக்டர் ஓட்டி நிலத்தை உழுதார். அதன்பிறகு விவசாயிகளுடன் கலந்துரையாடினார். காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் ராகுல் காந்தி, கட்சியை பலப்படுத்த பல்வேறு பணியில் ஈடுபட்டு வருகிறார். மக்களவைத் தேர்தலையொட்டி, நேரில் மக் களை…
