ஜோலார்பேட்டைக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு

திருப்பத்தூரில் நடைபெறும் முப்பெரு விழாவில் பங்கேற்க, ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வந்தடைந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சால்வைகள் அணிவித்து மாவட்டத் தலைவர் கே.சி. எழிலரசன் தலைமையில் கழகத் தோழர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். உடன்: கழக வழக்குரைஞரணித் தலைவர் த. வீரசேகரன்,…

Viduthalai

வாயினிக்கப் பேசும் பிரதமர் தமிழ் வளர்ச்சிக்கு செய்தது என்ன?

டில்லி பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக தமிழுக்கானப் பாடப்பிரிவுகள் உள்ளன. இங்கு தமிழ் மொழியில் இளங்கலை, முதுகலை மற்றும் பட்டயப் படிப்புக்கான கல்வி போதிக்கப் படுகிறது. இதற்கான 5-க்கும் மேற்பட்ட தமிழ்ப் பேராசிரியர்கள் ஓய்வுபெற்ற பிறகும் அப்பணி யிடங்கள் 10 ஆண்டுகளாக காலியாக…

Viduthalai

அறிவு விளக்கம் இல்லாதவர்கள்

கக்கூஸ் எடுப்பவர்களுக்கும், ஜல தாரை அள்ளிக் கொட்டுகிறவர்களுக்கும் எப்படி நாற்றம் தெரியாதோ, அதுபோல கடவுள் நம்பிக்கைக்காரர்களுக்கு அறிவு  விளக்கமே இருக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டியதாயிருக்கிறது. 'விடுதலை' 20.10.1967

Viduthalai

விருதுநகர் சூலக்கரையில் செவித்திறன் குறையுடையோர் பள்ளியில் மாணவர் சேர்க்கை

 விருதுநகர், ஜூன் 1 - விருதுநகர் சூலக்கரையில் உள்ள செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளியில் 2023-2024ஆம் கல்வி ஆண்டிற் கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. முன்பருவ பள்ளி முதல் பிளஸ்-2 வகுப்பு வரை வகுப்புகள் நடைபெறுகிறது. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 100…

Viduthalai

விஜய கரிசல்குளம் அகழாய்வில் பழங்கால செங்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது

விருதுநகர் ஜூன் 15 - விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா விஜயகரிசல்குளத்தில் 2ஆம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. பண்டைய காலத்தில் பயன்படுத்திய எடை கற்கள், கண்ணாடி மணிகள், சங்கு வளையல் உள்பட 1,970 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தற்போது 36 செ.மீ. நீளம்,…

Viduthalai

தெலங்கானாவில் ஆளுங்கட்சி நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் வீடுகளில் சோதனை

 அய்தராபாத், ஜூன் 15 - முதலமைச்சர் சந்திரசேகரராவ் தலைமையில் பாரத ராஷ்டிர சமிதி ஆட்சி நடக்கிற தெலுங்கானா மாநிலத்தில், ஆளும் கட்சியின் 2 சட்டமன்ற உறுப்பினர்கள், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மீது வரி ஏய்ப்பு, சட்ட விரோத ரொக்க பரிமாற்ற குற்றச்சாட்டுகள்…

Viduthalai

சிபிஅய் விசாரணைக்கு முன் அரசின் அனுமதி தேவை-தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை, ஜூன் 15 - தமிழ்நாட்டில் சிபிஅய் அமைப்பு விசாரணை மேற்கொள்ள முன் அனுமதி வழங்கப் பட்டிருந்தது. அதன்படி, தமிழ்நாடு அரசின் அனுமதியின்று மாநிலத்திற்குள் சிபிஅய் அதிகாரிகள் விசாரணை நடத் தலாம். இந்நிலையில், தமிழ்நாட்டில் சிபிஅய் விசாரணை நடத்த வழங்கப்பட்டிருந்த முன்…

Viduthalai

ஆளுநரை திரும்பப் பெறுக! ம.தி.மு.க. கையெழுத்து இயக்கம்: பொதுக்குழுவில் தீர்மானம்

சென்னை, ஜூன் 15 - அண்ணா நகரில் நேற்று (14.6.2023) நடைபெற்ற ம.தி.மு.க.வின் 29ஆவது பொதுக் குழுக் கூட்டத்தில் பொதுச் செயலாளராக மீண்டும் தேர்வான வைகோவுக்கு கட்சி நிர்வாகிகள் செங்கோல் வழங்கி வாழ்த்தினர். ஆளுநர் ஆர்.என்.ரவியைத் திரும் பப் பெற வலியுறுத்தி…

Viduthalai

சென்னையில் விதிமீறல் வழக்குகள் ரூ.7.96 கோடி அபராதம் வசூல் போக்குவரத்து காவல்துறை தகவல்!

சென்னை,ஜூன்15 - சென்னையில் போக்குவரத்து விதிமீறல் வழக்குகளில் ரூ.7.96 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டதாக போக்குவரத்து காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 5 மாதங்களாக நிலுவையில் இருந்த வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு சுமார் ரூ.7.96 கோடி அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது. சென்னை…

Viduthalai

வெள்ளைத்தாளில் கையால் எழுத்தப்பட்ட தாக்கீதை ஒட்டிய அமலாக்கத்துறை

வெள்ளைத்தாளில் கையால் எழுத்தப்பட்ட தாக்கீதை ஒட்டியுள்ளது அமலாக்கத்துறை.அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி,அசோக்கின் அலுவலகம் கரூர் ராமகிருஷ்ணாபுரம் சாலையில் உள்ளது.அந்த அலுவலகத்திற்கு இந்தியாவின் மிகவும் வலிமையான  ஏஜென்சி என்று கூறிக்கொள்ளும் ஒன்றிய அரசின்  அமலாக்கத்துறை வெள்ளைத்தாளில் கைகளால் எழுதப்பட்ட தாக்கீதை ஒட்டி “சீல்”…

Viduthalai

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் அவசர ஆலோசனை

சென்னை, ஜூன் 15 -  தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதர் அசோக் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்திலும் சோதனை நடைபெற்றது. ஒன்றிய ரிசர்வ்…

Viduthalai

பஞ்சமி நில விவகாரத்தில் தாக்கீது: முரசொலி தொடர்ந்த வழக்கிற்கு ஏன் பதில் அளிக்கவில்லை? எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை, ஜூன்15 - பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் உள்ளதாக தாக்கீது அனுப்பியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக் கிற்கு இதுவரை ஏன் பதில் அளிக் கவில்லை? என்று தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி யுள்ளது. சென்னை கோடம்பாக்கத்தில்…

Viduthalai