ஆண்டவனை நம்பினால் இப்படித்தான் சதுரகிரி மலையில் தீ; 3 ஆயிரம் பக்தர்கள் தரை இறங்க முடியாமல் தவிப்பு
விருதுநகர், ஜூலை 18- விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்க சுவாமி கோவில்கள் அமைந்துள்ளன. இந்த கோவிலில் நேற்று (17.7.2023) ஆடி அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இதில் விருதுநகர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்காக பக்தர்கள்…
வரியியல் அறிஞர் ச. இராசரத்தினம் அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவு நாள்
ஓய்வு பெற்ற வரித்துறை நிபுணரும், நம் நிறுவனங் களுக்கு எல்லாம் வழிகாட்டியாக இருந்த வருமான வரியியல் அறிஞர் திரு. ச. இராசரத்தினம் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளான இன்று (18.7.2023) அவரை மிகுந்த மரியாதையுடன் நினைவு கூர்கிறோம்.
பெரியார் உலகம் நிதி – கழகத் துணைத் தலைவரிடம் வழங்கப்பட்டது
பொறியாளர் வேல்.சோ நெடுமாறன் பெரியார் உலகத்திற்கு நன்கொடை ரூ.10,000 (22/40) கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றனிடம் வழங்கினார். (இதுவரை வழங்கிய தொகை ரூ.7,20,000) (சென்னை 18.7.2023)சீர்காழி கு.நா.இராமண்ணா - ஹேமா குடும்பத்தினர் சார்பில் 7ஆவது தவணையாக பெரியார் உலகத்திற்கு…
சிங்கப்பூரில் தமிழறிஞர் சுப. திண்ணப்பன் அவர்களை தமிழர் தலைவர் நேரில் சந்தித்தார்
சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் தமிழறிஞர் சுப. திண்ணப்பன், அண்மையில் ஒரு சாலை விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிங்கப்பூர் சென்றுள்ள தமிழர் தலைவர் ஆசிரியரும், மோகனா அம்மையாரும், சுப. திண்ணப்பன் சிகிச்சை பெற்றுவரும் கம்யூனிட்டி மருத்துவமனைக்கு நேற்று (17.7.2023) சென்று…
‘ மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் 11ஆம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு தமிழர் தலைவர் பங்கேற்பு
2023 ஜூலை 21,22,23 ஆகிய நாள்களில் நடைபெறுகிற 11ஆம் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் தமிழர் தலைவர் பங்கேற்று உரையாற்றுகிறார்.உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் (International Association for Tamil Research) 11ஆம் மாநாடு மலேசியா நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறுகிறது. 2023 ஜூலை…
பெரியாரை இந்தியா முழுக்க தேடுவது ஏன்? இந்தியாவுக்குப் பெரியார் ஏன் தேவை?
துறையூர் பயிற்சி முகாமில் கழக துணைப் பொதுச் செயலாளர் விளக்கம்!*வி.சி.வில்வம்"பெரியாரை இந்தியர்கள் தேடுவது ஏன்? இந்தியாவுக்குப் பெரியார் ஏன் தேவை?" எனத் துறையூர் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் பேசினார்.ஜாதி என்றால் என்ன?"தந்தை…
19.7.2023 புதன்கிழமை திருப்பூர் மாநகர கழக கலந்துரையாடல் கூட்டம்
அவிநாசி: காலை 10.00 மணி * இடம்: கோ வம்சத்தார் திருமண மண்டபம், அவிநாசி * தலைமை: அ.இராமசாமி (மாவட்ட அமைப்பாளர்) * வரவேற்புரை: யாழ்.ஆறுச் சாமி (மாவட்ட தலைவர்) * முன்னிலை: வழக்குரைஞர் ஆ.பாண்டியன் (மாநில வழக்குரைஞரணி துணை செயலாளர்),…
விடுதலை சந்தா
சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞரும், தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி தலைவருமான துரை அருண், இரண்டாண்டு விடுதலை சந்தாக்கள் மற்றும் ஓராண்டு மாடர்ன் ரேசனலிஸ்ட் சந்தாக்களை கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் வழங்கினார் உடன் திராவிடர் கழக…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்18.7.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:* பெங்களூரில் நடைபெறும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் - கூட்டணி பெயர் மற்றும் பொது திட்டம் குறித்து ஆலோசனை.இந்தியன் எக்ஸ்பிரஸ்:* எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைவதை தான் வரவேற்பதாக அமர்த்தியா சென் பேட்டி. பொது சிவில்…
பெரியார் விடுக்கும் வினா! (1039)
தன்னுயிர் போல் மன்னுயிரையும் நினைப்பவனே உண்மை ஆத்திகன். மனிதரில் உயர்வு - தாழ்வு கற்பிக்கும் ஆரியர்களே உண்மை நாத்திகர்கள். ஆகவே ‘சகலரும் சமம்' என்று கூறும் திராவிடர் கழகத்தான் நீங்கள் கருதும் நாத்திகன் ஆவானா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி…
