‘தந்தை பெரியாரின் மண்டைச் சுரப்பை உலகு தொழும்’ என்றார் புரட்சிக்கவிஞர்!
தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி ’தொழ’ வைத்துவிட்டார்! மனம் திறக்கும் ஆவடி மாவட்டக் காப்பாளர் பா.தென்னரசு!நேர்காணல்: உடுமலை வடிவேல்கேள்வி: தலைமை எண்ணுவதைக்கூட நீங்கள் செயல்படுத்தியதை நான் கண்டுள்ளேன். அதைப்பற்றி சொல்ல முடியுமா? பதில்: ஒருவேளை பலராமன், குணசீலன், செம்பியம் ஏழுமலை போன்றவர்களிடமிருந்து…
எதிரிகளையும் திகைக்கவைத்து சிரிக்கவைத்தவர் கலைஞர்
1957 சட்டமன்றத்தில் முதலமைச்சர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, கலைஞருடன் சேர்த்து 15 பேர் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களாக அவையில்..POINT OF ORDERஇல் கேள்வி கேட்க, தி.மு.க. சட்டமன்ற உறுப் பினர் ஆசைதம்பி (இளம் பெரியார் என்று பெயரெடுத்தவர்) கையை முதன்முறை உயர்த்துகிறார்.…
தமிழ்க் குறவஞ்சி
வந்தாளைய்யா வந்தாளைய்யாவஞ்சிக் குறமகள் இங்கு வந்தாளைய்யாவந்தாளைய்யா வந்தாளைய்யாதமிழ்க் குறமகள் இங்கு வந்தாளைய்யாவித்தாரம் பேசிக் கையைவீசிக் குதித்தாட்டமாடிதித்தோம் திமித்தகிட திமிதிமிதிமி என(வந்தாளைய்யா வஞ்சி வந்தாளைய்யா)ஒய்யாரக் கொண்டை போட்டு சங்கத்தமிழ் பூவைச் சூட்டிவக்கணைகள் பேசிக் கொண்டுதென்பொதிகை மலைக்காரி(வந்தாளைய்யா வஞ்சி வந்தாளைய்யா)வீட்டுக்குள்ளே முடங்காமல்விட்டுவிடுதலையாகிவெற்றி பெற்ற பெண் இனைத்தைவாழ்த்தி நல்ல…
மகத்தான மனிதநேயம்: மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் கொடை
ஈரோடு, ஜூலை 22 - ஈரோடு அருகே உள்ள முத்தம் பாளையத்தை சேர்ந்த 34 வயது இளைஞர் ஒருவர், கடந்த 3 நாட்களுக்கு முன்பு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடந்த விபத் தில் காயம் அடைந்து சிகிச்சைக்காக கோவை யில் உள்ள…
உத்தரப் பிரதேசத்தில் மசூதிக்குள் தொல்லியல் துறை ஆய்வாம்
வாரணாசி, ஜூலை 22- உத்தரப் பிரதேசம், வாரணாசியில் அமைந்துள்ள கியான் வாபி மசூதியில் தொல்லி யல் துறை ஆய்வு நடத்த வாரணாசி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் காசி விஸ் வநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலை ஒட்டி கியான்வாபி…
பல்கலைக்கழக பிரச்சினைகள்: ஆளுநரை அணுக வேண்டிய அவசியம் இல்லை துணைவேந்தர்களுக்கு அமைச்சர் க.பொன்முடி அறிவுறுத்தல்
சென்னை ஜூலை 22- பல் கலைக்கழக பணிகள் குறித்து ஆளுநரிடம் கேட்க வேண்டிய அவசியமில்லை என்று துணைவேந்தர்களிடம் அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார். அண்ணா பல்கலை. பதிவாளராக (பொறுப்பு) இருந்த ஜி.ரவிக்குமார் மாற்றப்பட்டு, எம்.அய்.டி கல்லூரியின் முதல்வராக உள்ள ஜெ.பிரகாஷ் அந்த இடத்துக்கு நியமனம்…
மாற்றுத்திறனாளி மாணவர், மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை இரு மடங்கு உயர்வு தமிழ்நாடு அரசு ஆணை
சென்னை, ஜூலை 22 - தமிழ் நாட்டில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளின் கல்வி உதவித் தொகையை இரு மடங்காக உயர்த்தி தமிழ்நாடு அரசுஅறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப் பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான…
4 மாதத்தில் 4200 புதிய பேருந்துகள் அமைச்சர் சா.சி.சிவசங்கர் தகவல்
சென்னை, ஜூலை 22 - '4 மாதத்தில் 4200 புதிய பேருந்துகள் அறிமுகப்படுத்தப் படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார்தமிழ்நாடு மேனாள் முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் கருணை அடிப்படையில்…
