கலைஞர் மகளிர் உரிமை திட்டம் : 3 கட்டங்களாக 35,925 முகாம்கள் அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

சென்னை, ஜூலை 23 தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச் சரவைக் கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தலைமைச் செயலாளர், துறை ரீதியான அதிகாரிகள் உள் ளிட்டோர் பங்கேற்றனர். அமைச்ச ரவைக் கூட்டத்தில் பல் வேறு முக்கியத்…

Viduthalai

சீர்திருத்தம் சுலபமானதா?

தந்தை பெரியார்தலைவர் அவர்களே!  சகோதரிகளே!! சகோதரர்களே!!!இன்று இந்து சமூகம் என்பதற்கென்று ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற ஒரு பண்டிகை நாளைக்கொண்டு ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்.  ஆனால் வேறு இந்துக்கள் இம்மாதிரி கூட்டம் கூடினால் பண்டிகையின் புராணத்தைப் பற்றியும், அதைக் கொண்டாடினால் மோட்சம் அடையலாம்…

Viduthalai

காமராசர் 121 ஆம் ஆண்டு விழாப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுச்சியுரை

 ஜாதியற்ற சமூகம் - தீண்டாமையற்ற சமூகம் - பேதமற்ற சமூகம் - பெண்ணடிமையை நீக்கிய சமூகம் - மூடநம்பிக்கையை ஒழித்த சமூகம் - அறிவியல் மனப்பான்மை பெருகிய சமூகத்தை உருவாக்கவேண்டும்கொள்கை ரீதியாக இருக்கக்கூடியவர்கள் அத்துணை பேரும் ஒன்றிணைந்து ஒரு புதிய சமுதாயத்தை…

Viduthalai

காவல்துறை கவனிக்குமா?

'தினமலர்' வாரமலரில் அந்துமணி பதில்களில் (23.7.2023, பக்கம் 10) கீழ்க்கண்ட கேள்வி- பதில் இடம்பெற்றுள்ளது.கேள்வி: 'லஞ்சம் வாங்கும் ஒரு சில கறுப்பு ஆடுகளால் மொத்த காவல்துறையினரையும் களங்கப்படுத்தக் கூடாது...' என, அவர்கள் கூறுகின்றனர்...  இது என்ன நியாயம்?பதில்: நியாயமே இல்லை; அத்துறையில்…

Viduthalai

மூடநம்பிக்கையால் ஏற்பட்ட விளைவு! பூஜையின் பெயரால் 48 சவரன் நகை, பணம் பெற்று மோசடி: சாமியார் தலைமறைவு

விருதுநகர், ஜூலை 23 விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை சொக் கலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த குரு சாமி என்பவர் தன்னை சாமியார் எனக் கூறிக்கொண்டு, தான் வாசியோக பயிற்சி கற்றுத்  தருவதாக கூறியும், பூஜைகள் செய்வதாகவும் கூறி பெண் கள் உள்ளிட்ட பலரிடமும் …

Viduthalai

மலேசியா: உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!

 ‘‘மொழி என்பது ஒரு போர்க் கருவியே!'' என்றவர் தந்தை பெரியார் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்க மொழி பயன்படவேண்டும்! பழம் பெருமைப் பேசுவதைக் கைவிட்டு-  தமிழ்மொழியை அறிவியல் மொழியாக்கவேண்டும்! கோலாலம்பூர், ஜூலை 22 உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் (International Association for Tamil…

Viduthalai

சந்திரயானும் – சத்சங்கிகளும்

பாணன்சந்திரயான் (நிலவு ஆய்வுக்கலன்) வெற்றிகரமாக செலுத்தப் பட்டது. அதை அறிவியலாளர்கள் கொண்டாடிக்கொண்டு இருக்கும் போதே மதவாதக் கூட்டம் ஒன்று அனுமார் சந்திரயான் ராக்கெட்டை தூக்கிக் கொண்டு போகும் படத்தைப் போட்டு இவரால்தான் அது நடந்தது என்று மடமைத்தனமாக கூறிக் கொண்டிருந்தது. இங்கிலாந்தில் உள்ள…

Viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1 : "நான் தவறு செய்வேன். ஆனால், அதில் உள்நோக்கம் இருக்காது" என்று மோடி பேசியுள்ளாரே?- க.அன்புமொழி, மதுரைபதில் 1 : மக்கள் அறிவார்கள். அதுபற்றிய அவரது விளக்கம் உண்மையா, பொய்யா என்பதை!கேள்வி 2 : "தமிழ்நாட்டில் இருக்கும் 9…

Viduthalai

அரச பயங்கரவாதத்தின் கோர முகம்

அன்று ஈழத்தில் இனவாதம் - இன்று மணிப்பூரில் மதவாதம்மணிப்பூர் மக்களின் வலியை தமிழர்கள் உணர்வார்கள்!

Viduthalai