ராகுல் காந்தியின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் போராட்டம் – ஏராளமானோர் கைது

சென்னை, ஜூலை 8 - ராகுல்காந்தியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து சென்னை உள்ளிட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட் டம் நடத்தி வருகின்றனர். கடந்த 2019ஆ-ம் ஆண்டு கருநாடக மாநி லத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத் தில்…

Viduthalai

எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு ‘நெக்ஸ்ட்’ தகுதி தேர்வு கூடாது அமைச்சர் மா.சுப்பிரமணியன் கருத்து

சென்னை, ஜூலை 8 -  எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு ‘நெக்ஸ்ட்’ தகுதித் தேர்வை கைவிடுமாறு, ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை வரும் 14-ஆம் தேதி நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.எம்பிபிஎஸ் இறுதியாண்டு தேர்வு,  முதுநிலை படிப்புகளுக்கான…

Viduthalai

ஆறு முதல் 12ஆம் வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

சென்னை, ஜூலை 8 -  நடப்புக் கல்வி ஆண்டில் 6 முதல் 12ஆ-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடை பெற உள்ள காலாண்டு, அரையாண்டு உள்ளிட்ட தேர்வு களுக்கான உத்தேச காலஅட்ட வணை வெளியாகியுள்ளது.இதுகுறித்து சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதி காரி அ.மார்ஸ்,…

Viduthalai

செய்திச் சுருக்கம்

தொடக்கம்சென்னை விமான நிலையத்தின் புதிய பன்னாட்டு முனையத்தில் இருந்து முழு அளவிலான விமான போக்குவரத்து சேவை நேற்று முதல் தொடங்கியது.நெருக்கடிக்குஅய்க்கிய நாடுகள் சபையின் உலகளாவிய நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் குழுவில் இந்தியா இணைந்துள்ளதாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.சேவைசென்னை - யாழ்ப்பாணத்திற்கு…

Viduthalai

மோசடியே உன் பெயர்தான் பிஜேபியா? ரூபாய் 51 லட்சம் மோசடி – பிஜேபி பிரமுகர் கைது

விருதுநகர், ஜூலை 8 - நிலம் வாங்கி கொடுப்பதாக சிவகாசி ஜவுளி கடை அதிபரிடம் ரூ.51 லட்சம் மோசடி செய்ததாக பா.ஜ.க. பிரமுகரை காவல் துறையினர் கைது செய்தனர்.விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் ஸ்டேண்டர்டு காலனி பகுதியை சேர்ந்தவர்…

Viduthalai

புதிரை வண்ணார் நல வாரியத்திற்கு ரூபாய் பத்து கோடி: தமிழ்நாடு அரசு ஆணை

சென்னை ஜூலை 8 - புதிரை வண்ணார் நல வாரியத்துக்கு அரசு, 10 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. புதிரை வண்ணார் நல வாரியம் சார்பில், அந்த சமூகத்தினரின் வாழ்வாதாரம் குறித்த அறிக்கை தயாரிக் கப்பட உள்ளது. இதற்கான மென்பொருள் உருவாக்குதல்,…

Viduthalai

விலங்குகள், பூச்சிகள் மூலமாக பரவும் நோய்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்துக! பொது சுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தல்

சென்னை,ஜூலை8 - விலங்குகள், பூச்சிகள் மூலமாக மனிதர்களுக்கு பரவும் நோய்களை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.விலங்குகள் மூலமாக மனிதர்களுக்கு பரவும் நோய் கள் குறித்த பன்னாட்டு விழிப்புணர்வு தினம் தமிழ்நாடு முழுவதும்…

Viduthalai

கூட்டுறவு பொருள்களை இல்லங்களில் இருந்தே பெற்றுக் கொள்ளலாம் செயலி அறிமுகம்

சென்னை,ஜூலை8 - கூட்டுறவு தயாரிப்பு பொருள்களுக்கான செயலியை அமைச்சர் பெரிய கருப்பன் அறிமுகப் படுத்தி, தொடங்கி வைத்தார்.கூட்டுறவு நிறுவனங்களால் தயாரிக்கப்படும் பொருள்களை எளிதாக சந்தைப்படுத்தவும், பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையிலும் ஏது வாக தற்போது ‘கூட்டுறவு சந்தை’ எனும் அலைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது.…

Viduthalai

தீண்டாமை + ஆணவம் + பெண்ணடிமை = தில்லை நடராஜர் – பாணன்

நந்தனார் என்ற ஒரு திரைப்படம் 1942ஆம் ஆண்டில் திரையில் வந்தது. நந்தன் நாயனார் குறித்த ஒரு படம். கொடும் துன்பத்தில் உழன்ற பிறகு தான் சிவன் அவருக்கு அருள்வானாம். ஆனால் அவரை கொடுமைப்படுத்தியவர்களுக்கு சிவன் என்ன தண்டனை கொடுத்தான் என்று எல்லாம்…

Viduthalai

“பேய்களும்” “பிசாசுகளும்” ஏன் எல்லாருக்கும் தெரிவதில்லை? – நன்மாறன் திருநாவுக்கரசு

இரவில் இருட்டான அறைக்குள் உங்களால் தனியாகச் செல்ல முடியுமா? முடியாது என்பதுதான் பலரது பதிலாக இருக்கும். காரணம், இருட்டில் பேய், பிசாசு உலாவும் என்று பயமுறுத்தி வைத்திருப்பார்கள்.சிலருக்கு வளர்ந்தவுடன் பேய் பயம் போய்விடும். சிலருக்கு வளர்ந்த பின்னும் பயம் இருக்கும். சிலர்…

Viduthalai

ஸ்டாலினும்-சோதிடனும்!

சோவியத் ஒன்றியத்தின் தலைவர் மார்ஷல் ஸ்டாலினுக்கு தெய்வீகத்திலும் அதைப் பற்றிய குருட்டுக் கொள்கைகளிலும் அறவே நம்பிக்கை கிடையாது. முக்கியமாக சோதிடப் புரட்டுகளை வெறுத்தொதுக்குபவர். சோதிடத்தில் அவருக்குக் கொஞ்சங்கூட நம்பிக்கையில்லை. சோதிடர்களை வெறுப்பவர் - இதற்கு எடுத்துக்காட்டாக ஒரு நிகழ்ச்சியுள்ளது.ஸ்டாலின் பிறந்த ஊரான…

Viduthalai