நூல் அரங்கம் – பொ.நாகராஜன் – பெரியாரிய ஆய்வாளர்
நூல்: “ஆர்.எஸ்.எஸ். இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்”ஆசிரியர்: ஏ.ஜி. நூரானி - தமிழில் ஆர். விஜயசங்கர் வெளியீடு: பாரதி புத்தகாலயம்முதல் பதிப்பு 2022பக்கங்கள்: 820 விலை: ரூ.800/-கடந்த ஒரு நூற்றாண்டாக இந்தியாவின் மீது சூழ்ந்திருக்கும் கருமேகம் தான் இந்துத்துவம் ! இந்துத்துவத்தின் மூலமாக இந்து ராட்டிரம் அமைக்க வேண்டுமென்ற குறிக்கோளோடு…
அவர்தான் கலைஞர்!
தன்னலம் பாராது பிறர்நலம் பேணும் சிந்தனை கொண்ட தலைவர் கலைஞர், சமூகநீதி சமத்துவம் அனைவருக்கும் அனைத்தும் என்ற எண்ண ஓட்டத்தை நாடி நரம்புகள் எல்லாம் ஏற்றி பணி செய்தவர். தான் ஆட்சியில் இருக்கும் போதும் ஆட்சியில் இல்லாத போதும் தாழ்த்தப்பட்ட சமுகத்திற்கான…
ஓடியது உனது கால்கள்தானே!
தடகள வீரர் சாந்தி 2006இல், தோஹாவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில், வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக, தமிழ்நாடு அரசின் சார்பில் 15 லட்சம் ரூபாய் பணமும், 1 லட்சம் மதிப்புள்ள தொலைக்காட்சிப் பெட்டியும் பரிசாக வழங்கப்பட்டது; வழங்கியவர் தலைவர் கலைஞர். இந்த பரிசு பெறுவதற்கு…
யார் சங்கராச்சாரி…?
லோக குருசங்கராச்சாரி?நம்மை பார்த்தால் குளிப்பார்!நாம் கிட்டே நெருங்கினால் குளிப்பார்!நம்மோடு பேசினால் குளிப்பார்!தமிழில் பேசினால் குளிப்பார்!நம்மை தொட்டால்குளிப்பார்!நாம் தொட்டதை தொட்டால்குளிப்பார்! ஆம் நாம் இல்லைஎன்றால் நாற்றம் எடுத்தநாதாரி குளிக்காமலே இருந்திருப்பார்...!!- கவிஞர் சிற்பி சேகர், பட்டுக்கோட்டை
பகுத்தறிவுப் பகலவன்
பெரியார் என்றோர் ‘பகுத்தறிவுப் பகலவனின்’குறையாத கதிரொளியில் விளைந்தகொள்கைக் கதிர் முத்தே!மறையாத வரலாறாய் வாழ்ந்திலங்கும்அருமருந்தே!நினைவாலும் தமிழர்தம் நலம் காக்கும் கேடயமே!கனவாலும் இனப்பகைவர் கைக்கொள்ளத் துணியா திராவிடக் கோட்பாடே!மழை போன்று; நிலம் போன்று தகைமைசால் பெருங்குணமே!உழைப்பாலே உளத்தாலே இளமைப்பொங்கும்தமிழுக்கு இணையான “தமிழர்” தலைவரே!மலைமுகடே! எரிதழலே!தானுற்ற கொள்கை உறவுகளுக்கோர் வற்றாத உவப்புகுக்கும்…
தமிழர் உணவில் தக்காளி வந்தது எப்போது?
போர்த்துகீசியர்களோடு வந்த தக்காளி இந்திய சமையலறையில் முக்கிய அங்கமாக மாறி சாமானியர்களின் அன்றாட செலவீனங்களையே அசைத்துப் பார்க்கும் ஒன்றாக மாறியுள்ளது.தக்காளியின் அறிவியல் பெயர் சோலனம் லைகோபெர்சிகம்(Solanum lycopersicum). தக்காளி சோலனேசி குடும்பத்தைச் சேர்ந்தது. தக்காளியில் 95 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது. மீதமுள்ள…
ஒரு கணக்கீடு!!
72 ஆண்டுகளில் நாட்டில் என்ன நடந்துள்ளது என்பதை ஆராயுங்கள். 52 ஆண்டு காங்கிரஸ் ஆட்சி 12 ஆண்டுகள் பாஜக ஆட்சி செய்துள்ளது மீதமுள்ள 8 ஆண்டுகள் ஆட்சியில் வெவ்வேறு கட்சிகளின் 6 பிரதமர்கள். சட்டப்படி பார்த்தால் இந்தியாவில் செயல்படுத்தி வந்த காரியங்களில்…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: குற்றங்களைத் தடுக்கத்தான் 'என் கவுன்ட்டர்' என்று சாமியார் முதலமைச்சர் கூறுகிறாரே? சட்டப்படி இது சரியா?- ப.தருமன், கிருஷ்ணகிரிபதில் 1: சட்டப்படியும், நியாயப்படியும், மனித உரிமை அடிப்படைப் படியும் தவறு, தவறு! இவர்மீது இதற்காகவே சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்; எடுக்க…
மாமன்னன் பேசும் அரசியல்.. இவர்கள்தான் உண்மையான மாமன்னர்கள்.. மனிதனே, மனிதனுக்கு மனிதன் சரிசமமாக உட்காரு…
இத்திரைப்படத்தில் உயர்ஜாதி ஆதிக்க மனப்பான்மை கொண்டு காலம் காலமாக தான் அனுபவித்து வரும் பதவியை தனக்குப் பிறகும் தனது வாரிசுகளே அனுபவிக்க வேண்டும் என்ற ஆதிக்க மனப்பான்மையில் இருக்கும் ஒரு சனாதன மனித மிருகம். எந்த உயர் பதவிக்கு சென்றாலும் நீ…
ஜாதியை ஒழித்தால்தான் யுனிபார்ம் சட்டம் கொண்டுவர முடியும்!
அதற்கு என்ன திட்டம் வைத்துள்ளார்கள்?செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்சென்னை, ஜூலை 7 ஜாதியை வைத்துக்கொண்டு, காப்பாற்றிக்கொண்டு யுனிபார்ம் சிவில் சட்டத்தைக் கொண்டுவர முடியுமா? ஜாதியை ஒழிக்க ஒன்றிய அரசு என்ன திட்டம் வைத்துள்ளது? என்ற வினாவை செய்தியாளர்களிடம் எழுப்பினார் திராவிடர் கழகத் தலைவர்…
மதுரையில் ஜூலை9இல் மந்திரமா? தந்திரமா? கழகப் பொதுக்கூட்டம்
வருகின்ற (9-7-2023) ஞாயிறு மாலை 5 மணிக்கு மதுரை மேல அனுப்பானடியில் கழக துணைப்பொதுச்செயலாளர் சேமெ.மதிவதனி பங்கேற்கும் வைக்கம்போராட்டம் முத் தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தின் தொடக்கத்தில் மதுரை புரபசர் சுப.பெரியார்பித்தன் மந்திரமா! தந்திரமா! அறிவியல் விளக்க நிகழ்ச்சியின் மூலம்…
