பாசிச பி.ஜே.பி.யை வீழ்த்த 26 எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு காங்கிரஸ் விருந்து இன்று முக்கிய ஆலோசனை

பெங்களூரு, ஜூலை18- மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜகவை தோற்கடிக்கும் நோக்கில் நிதிஷ் குமார், மு.க.ஸ்டாலின், மம்தா, கெஜ்ரிவால் உள்பட 26 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பெங்களூருவில் நேற்று (17.7.2023) மாலையில் ஆலோசனை மேற்கொண்டனர். அவர்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி விருந்து…

Viduthalai

ஜூலை 18 தமிழ்நாடு நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை, ஜூலை18- தமிழ்நாடு நாளையொட்டி தமிழ்நாடு முதல மைச்சர்  மு.க. ஸ்டாலின் அவர்கள் சமூக வலை தளங்களில் வெளி யிட் டுள்ள வாழ்த்துச் செய்தி வரு மாறு,‘தமிழ்நாடு' - சொல் அல்ல; தமிழரின் உயிர்!பரந்து விரிந்த நமது இந்தியத் துணைக்கண்டத்துக்கு அழகு…

Viduthalai

இன்று ‘தமிழ்நாடு நாள்’ விழா மாவட்டங்கள் எங்கும் கொண்டாட்டம்

சென்னை,ஜூலை18 - ”தமிழ்நாடு நாள்” விழாவை முன்னிட்டு இன்று (18.7.2023) அனைத்து மாவட்டங் களிலும் பேரணி மற்றும் ஒளிப்படக் கண்காட்சி நடை பெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:"தமிழ்நாடு நாள் ஜூலை 18ஆம்…

Viduthalai

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் தகுதியான ஒரு பயனாளியும் விடுபடக்கூடாதுதலைமைச் செயலாளர் உத்தரவு

சென்னை,ஜூலை18 - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது, தமிழ் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட சமூகநீதித் திட்டங்களிலேயே ஒரு மாபெரும் முன்னெடுப்பாக, ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங் கிடும் வகையில் அமைந்திடும் மகளிர் உரிமைத்…

Viduthalai

பா.ஜ.க.வின் யோக்கியதை இதுதான்! கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த பா.ஜ.க.வினர் கைது

போபால், ஜூலை 18 - மத்தியப் பிரதேசத்தின் டாடியாவை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. பள்ளி முடிந்து தன் 19 வயது சகோதரி யுடன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அவர்களை சிறுமியுடன் படிக்கும் சக மாணவர் கள் 4 பேர்…

Viduthalai

வியாபாரமே இல்லை, நீங்கள் இருந்து கடையை நடத்துங்கள் வரி விசாரிப்பு அதிகாரிகளை கடையில் வைத்து பூட்டிய வணிகர்கள்

கோழிக்கோடு, ஜூலை 18 - கேரள மாநிலத்தில் ஜி.எஸ்.டி. வரியை முறையாக கட்டாமல் வரி ஏய்ப்பு செய்வதை தடுக்கும் விதமாக வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் ஜி.எஸ்.டி. அதிகாரி கள் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர்.அதன்படி கோழிக்கோடு மாவட் டம் திருவண்ணூர்…

Viduthalai

மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தில் 21 புதிய மசோதாக்கள் தாக்கல்

புதுடில்லி, ஜூலை 18 -  நாடாளு மன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 20ஆ-ம் தேதி முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அப்போது தாக்கல் செய்யப்படவுள்ள மசோ தாக்களின் தற்காலிக பட்டியலை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. மக்களவையில் ஏற்கெனவே அறிமுகம்…

Viduthalai

நீரிழிவு பாதிப்புடைய மாணவருக்கு சலுகை வழங்க வேண்டும் தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித் துறை உத்தரவு

சென்னை,ஜூலை18 - நீரிழிவு பாதிப்புடைய மாணவர்களுக்கு பள்ளிகளில் தகுந்த வகுப்பறைச் சூழலை ஏற்படுத்தி தரவேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவ லர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:இந்தியாவில் அதிக குழந்தைகள் மற்றும்…

Viduthalai

பிரீத்தியின் இயற்கை நாப்கின்கள்

பெண்கள் பயன்படுத்துவதில் மிகவும் அத்தியாவசியமாக கருதப்படும் பல பொருட்களில் சானிட்டரி நாப்கின்களும் ஒன்று. தற்போது சந்தைகளில் பல விதமான நாப்கின்கள் விற்கப்படுகின்றன. அவை இயற்கை பொருட்களை கொண்டும், ரசாயனப் பொருட்கள் கொண்டும் தயாரிக்கப்படுகிறது. எப்படி தயாரிக்கப் பட்டாலும், சில நாப்கின்களால் பெண்கள்…

Viduthalai

பெண்களே கலைப் படைப்புகளும் வருமானம் தரும்!

ஒருவருக்கு ஒரு கனவும், அதை அடைய வேண்டும் என்ற ஆர்வமும் இருந்தால், அதை அடைவதை யாராலும் தடுக்க முடியாது என்று சொல்கிறார் டில்லியை சேர்ந்த ஆர்த்தி ராவத். சமூக வலைத்தளங்களில் ‘பேப்பர் கேர்ள்’ என்று வர்ணிக்கும் அளவிற்கு காகிதங்களில் பல கலைப்…

Viduthalai

ஆபத்திலிருந்து இந்தியாவை காப்பாற்றுவதற்காகத் தான் எதிர்க்கட்சிகளின் கூட்டம்!

எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க பெங்களூரு செல்லும்போது சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்சென்னை, ஜூலை 17- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (17.7.2023) பெங்களூருவில் நடைபெறவுள்ள மதச்சார்பற்ற கட்சிகளின் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1038)

இது பிரச்சாரக் காலம். எக்காரியமும் பிரச்சாரம் மூலம்தான் நடைபெறுவது சாத்தியமாயிருக்கிறது. எனவே பிரச்சாரம் செய்ய ஏராளமான வாலிபர்கள் முன் வரவேண்டும். பிரச்சாரம் செய்ய முற்படுவோர் விசமப் பிரச்சாரத்திற்கு ஆளாகாமல் ஒழுக்கத் தோடும், நிறைந்த கட்டுப்பாட்டோடும் நடந்து கொள்ளாவிடில் பிரச்சாரம் கோரிய பலனை…

Viduthalai