இன்றைய ஆன்மிகம்

நல்ல பலன் கிடைக்காதோ?சிறீவில்லிபுத்தூரில் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் ஆண்டாளும் - ரங்கநாதரும் ஊஞ்சல் ஆடுவார்கள்; அப்பொழுது பக்தர்கள் தரிசித்தால் திருமணத்தடை நீங்கி நல்வாழ்வு கிடைக்கும்.ஓ, அப்படியா! மற்ற நேரங்களில் வணங்கினால் நல்ல பலன் கிடைக்காதோ? அது என்ன வெள்ளிக் கிழமை ஊஞ்சலாட்டம்!

Viduthalai

‘புனித’ நீராடலா?

ஆடி அமாவாசையையொட்டி ஆயிரக்கணக்கா னோர் ‘புனித' நீராடல் எந்த ஒரு செய்தி வெளி வந்துள்ளது. ‘புனித' நீராடும் அந்த நீரை பரிசோதித்துப் பார்த்தால், அது ‘புனித' நீரா? கிருமிகளின் கூடாரமா? என்பது நன்றாக விளங்குமே! கடந்த முறை கும்ப கோணத்தில் நடைபெற்ற…

Viduthalai

செய்தியும், சிந்தனையும்….!

ஊருக்கு ஒரு நியாயம்*அரசியல் அடிப்படை மாறினால் தான் காமராசர் கண்ட கனவு நிறைவேறும்.- பி.ஜே.பி. அண்ணாமலை கூற்று>> அப்படியா? பட்ட பகலில் இந்தியாவின் தலை நகர்  டில்லியில் பசுவதைத் தடுப்பு என்ற பெயரால் படுகொலை செய்ய முயன்ற கூட்டத்தில் இடம்பெற்ற பா.ஜ.க.வா…

Viduthalai

பெங்களூருவிலிருந்து சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்தில் பேட்டி!

 பா.ஜ.க.வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளோம்!2024 இல் புதிய இந்தியாவாக அமையும்!சென்னை, ஜூலை 19- கருநாடகா மாநிலம், பெங்களூருவில் நடைபெற்ற மதச்சார்பற்ற கட்சிகளின் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு நேற்று (18.7.2023) திரும்பிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமான நிலையத்தில்…

Viduthalai

பெரியார் மருந்தியல் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அனைத்து பதிவுற்ற மருந்தாளுநர் நலச்சங்கத்தின் விருதுகள்

ஈரோடு, ஜூலை 19 தமிழ்நாடு அனைத்து பதிவுற்ற மருந்தாளுநர் நலச்சங்கமானது மருந்தியல் துறையில் சிறந்து விளங்கும் மருந்தாளுநர்களை இனம் கண்டு விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. இவ்வாண்டிற்கான விருது வழங்கும் விழா ஈரோடு மாவட்டத்தில் 16.07.2023 அன்று நடைபெற்றது. இதில் கல்வி,…

Viduthalai

நாகர்கோயிலில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு, கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்

நாகர்கோவில், ஜூலை 19 -  குமரிமாவட்ட திராவிடர்கழகம் சார்பாக  வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டுவிழா, காம ராஜர் பிறந்த நாள்பொதுக்கூட்டம்  கருங்கல் அருகேயுள்ள தொலையா வட்டம் சந்திப்பில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திராவிடர் கழக காப்பாளர் சி.கிருஷ்ணேஷ்வரி தலைமை தாங்கினார். மாவட்டச்…

Viduthalai

ஒன்றியங்கள் தோறும் கலைஞர் நூற்றாண்டு வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா பொதுக்கூட்டங்கள் கரூர் மாநகர கழக கலந்துறவாடலில் முடிவு

 கரூர், ஜூலை 19 - கரூர் மாநகர கழக கலந்துறவாடல் கூட்டம் தாந் தோணி முத்துலாடம்பட்டி மு.ராமசாமி இல்லத்தில் மாவட்ட கழகத் தலைவர் ப. குமாரசாமி தலைமையில் நடை பெற்றது. கழக மாநில ஒருங்கிணைப்பா ளர் உரத்தநாடு இரா. குணசேகரன் தொடக்க உரையாற்றினார். மாவட்ட…

Viduthalai

அறந்தாங்கி-புதுக்கோட்டைக் கழக மாவட்டங்களில் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

அறந்தாங்கி, ஜூலை 19- 8.7.2023 அன்று மாலை 5 மணியளவில் கீரமங்கலத்தில் அறந்தாங்கி கழக மாவட்டப் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் க.வீரையா வர வேற்றுப் பேசினார். கலந்துரை யாடல் கூட்டத்தின் நோக்கமான,…

Viduthalai

பா.வீரமணி எழுதிய “நாக்கவுட் – வடசென்னையின் குத்துச்சண்டை வீரர்கள்” நூல் விமர்சனக் கூட்டம்

சென்னை, ஜூலை 19 - வடசென்னையின் குத்துச்சண்டை வீரர்கள் என்ற நூலின் விமர்சனக் கூட்டம் கடந்த 22.6.2023 அன்று 6.30 மணிக்கு அன்னை மணியம்மையார் அரங்கில் வழக்குரைஞர் வீரமர்த் தினியின் வரவேற்புரையுடன் தொடங்கியது.கூட்டத்திற்கு கவிஞர் கலி.பூங் குன்றன் தலைமையுரை ஆற்றினார். அவர்தம்…

Viduthalai

மலேசிய திராவிடர் கழகத்தின் 77ஆம் ஆண்டு பொதுக்குழுவில் தமிழர் தலைவர் சிறப்புரை ஆற்றுகிறார்

கோலாலம்பூர், ஜூலை 19 - மலேசிய திராவிடர் கழகத் தின் 77ஆம் ஆண்டு பொதுக்குழுக்கூட்டம் மலேசியா கோலாலம்பூர் புக்கிட் பிந்தாங்கில் Hotel stay with Bintang  விடுதியில் 23.7.2023 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி யளவில் நடைபெறும்.மலேசிய திராவிடர் கழகத் தலைவர் டத்தோ…

Viduthalai

ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ள ஒன்றிய அமைச்சர்கள் 33 பேர் வீடுகளில் ரெய்டு நடக்காதது ஏன்?: கே.எஸ்.அழகிரி காட்டம்

புவனகிரி, ஜூலை 19 - ஊழல் குற்றச் சாட்டுகள் உள்ள ஒன்றிய அமைச்சர்கள் 33 பேர் வீடுகளில் ஏன் ரெய்டு நடக்க வில்லை என காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே புவனகிரியில் தமிழ்நாடு காங்கிரஸ்…

Viduthalai

கடவுள் சக்தி இதுதானோ! சதுரகிரிமலையில் காட்டுத்தீ! பக்தர்கள் பீதி – ஓட்டம்!

வத்திராயிருப்பு, ஜூலை 19 - சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நேற்று முன்னாள் (17.7.2023) இரவு ஏற்பட்ட காட்டு தீ சுமார் 20 மணி நேர போராட்டத்துக்குப் பின் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து மலையில் தங்க வைக்கப்பட்டிருந்த பக்தர்கள் நேற்று…

Viduthalai