இந்தியாவில் 22 பேருக்கு கரோனா
புதுடில்லி, ஆக 16 - இந்தியாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா உறுதி செய்யப் பட்டது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கரோனா பாதிப்பு 50-க்கு கீழ் பதிவாகி வரு கிறது. அந்த வகையில் நேற்று (15.8.2023)…
நன்கொடை
சுயமரியாதைச் சுடரொளி கெடார் சு.நடராசன்-சவுந்தரி நடராசன் மகன் செஞ்சி ந.கதிரவன் மகள் க.மதிவதனி யின் குழந்தை திராவிடசெல்வன் (எ) லித்வின் முதலாமாண்டு பிறந்த நாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ.300 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி! வாழ்த்துகள்!!- - - -…
சிறந்த மருத்துவ சேவைக்கான விருது
வேலூரில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல் மருத்துவப் பிரிவில் இணைப் பேராசிரியராக பணியாற்றும் பெரியார் மருத்துவ அணியின் செயலாளர் மருத்துவர் ப.ஜெகன்பாபுவுக்கு சிறந்த மருத்துவ சேவைக்கான விருதையும் நற்சான்றிதழையும் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல்…
அமெரிக்க நாட்டின் மேனாள் அதிபர் ட்ரம்புக்கு கைது-வாரண்டு
வாசிங்டன், ஆக. 16 - அமெரிக்காவில் கடந்த 2017 முதல் 2021-ஆம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் டிரம்ப் (வயது 77). அங்கு அடுத்த ஆண்டு நடை பெற உள்ள அதிபர் தேர்தலிலும் குடியரசு கட்சி சார்பில் இவர்தான் முன்னிலை வகிக்கிறார். ஆனால்…
பிரதமர் மோடியின் சுதந்திர தின பேச்சு வெற்று வாக்குறுதிகள்: காங்கிரஸ் விமர்சனம்
புதுடில்லி, ஆக. 16 - சுதந்திர நாள் விழா நேற்று (15.8.2023) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதை யொட்டி பிரதமர் நரேந்திர மோடி டில்லியில் உள்ள செங்கோட்டையில் மூவர்ண கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். தனது 90 நிமிட…
கடவுள் சக்தியைப் பாரீர்!
நிலச்சரிவு: சிவன்கோவிலில் கூடியிருந்த மக்கள் மண்ணில் புதைந்தனர்சிம்லா, ஆக. 16 - இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் சம்மர் ஹில் பகுதியில் உள்ள சிவன்கோவில் ஒன்றில் கூடியிருந்த மக் கள் நிலச்சரிவு காரணமாக புதையுண்டனர்.இதனால் 10 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் ஹிமாச்சல்பகு தியின்…
வேதக் கல்வியைப் பரப்பத் திட்டம்
‘மகரிஷி ராஷ்ட்ரிய வேத் வித்யா பிரதிஸ்தான்' (சமஸ்கிருத பல்கலைக் கழகம்) தமிழ்நாட்டில் விரைவில் தொடங்கப்படும் என்று ஒன்றிய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.வேதங்களுக்கான முறையான கல்வியை வழங்க 1987இல் டில்லியில் ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி அமைப்பாக ‘மகரிஷி ராஷ்ட்ரிய வேத்…
நாடு முன்னேற வேண்டுமானால்…
நமது நாடு என்றைக்காவது அறிவுள்ள நாடாகவும் செல்வமுள்ள நாடாகவும், சுயமரியாதை உள்ள நாடாகவும் இருக்க வேண்டுமானால் முதலில் உற்சவம், பண்டிகை, சடங்கு, கோயில், பூஜை ஆகியவை ஒழிந்தாக வேண்டும். இவற்றை வைத்துக் கொண்டு மலைகளையெல்லாம் தங்கமும், வைரமுமாக ஆக்கினாலும், சமுத்திரங்களை எல்லாம்…
பொள்ளாச்சியில் 55 மாணவர்களுடன் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
15.08.2023 செவ்வாய் கிழமை பொள்ளாச்சி கழக மாவட்டம், பொள்ளாச்சி, வெங்கடேசா காலனி, அய்.டி.எம். அரங்கில் 55 மாணவர்களுடன் தொடங்கிய பெரியாரியல் பயிற்சிப் பட்டறைக்கு வருகைபுரிந்த அனைவரையும் வரவேற்று திரா விடர் கழக மாவட்ட செயலாளர் அ.இரவிச்சந் திரன் உரையாற்றினார். மாவட்ட தலைவர் சி.மாரிமுத்து…
நிலவில் இறங்கத் தயாராகும் நிலவுக்கலன் சந்திரயான் 3
சென்னை, ஆக.16 சந்திரயான்-3 விண்கலம் நிலவுக்கு மிக அருகில் பயணித்து வருவதாக இஸ்ரோ தெரி வித்துள்ளது. நான்காவது முறையாக நிலவின் சுற்றுப் பாதையின் உயரம் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. அண்மையில் நிலவின் சுற்றுப் பாதைக்குள் சந்திரயான்-3 விண் கலம் நுழைந்து, பயணத்தை தொடங்கியது.…
