வாரிசுகள் இல்லாத குடும்பத் தலைவர் இறந்தால் வாரிசு சான்றிதழ் யாருக்கு : உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜூலை 30 வாரிசுகள் இல்லாத மணமான குடும்பத் தலைவர் இறக்க நேரிட்டால் யாருக்கு வாரிசு சான்றிதழ் வழங்குவது என்பது குறித்து அரசாணையில் திருத்தம் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை அம்பத்தூரை சேர்ந்த எஸ்.சந்தானம் கடந்த ஆண்டு பிப்ரவரி…

Viduthalai

கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம் விரைவில் திறப்பு

, ஜூலை 30 அதிமுக ஆட்சியில் சரியாக திட்டமிடப்படாததால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பதில், தாமதம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் பி.கே. சேகர் பாபு தெரிவித்துள்ளார்.சென்னை வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் 67 ஏக்கர் பரப்பளவில் ரூ. 314 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து …

Viduthalai

முட்டுக்காடு படகு இல்லத்தில் சுகாதார வளாகம் அமைச்சர் கா.ராமச்சந்திரன் அறிவிப்பு

சென்னை, ஜூலை 30 சென்னை அருகே முட்டுக்காடு படகு இல்லத்தில் தனியார் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் ரூ.46.50 லட்சத்தில் அமைக் கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா, கூடுதல் கழிப்பிடங்கள் உள்ளிட்டவற்றை சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச் சந்திரன் நேற்று (29.7.2023)…

Viduthalai

தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தமிழ்நாடு அரசு ஆணை

சென்னை, ஜூலை 30 மக்கள்தொகை கணக் கெடுப்புப் பணிக்காக ஒன்றிய உள்துறை உத்தரவின்படி, மாவட்டம், வட்டம், காவல் நிலைய எல்லை விரிவாக்கம் இந்த ஆண்டு டிசம்பர் வரை நிறுத்தி வைக்கப்படுவதாக பொதுத் துறை அறிவித்துள்ளது.இது குறித்து பொதுத் துறை செயலர் கே.நந்தகுமார்…

Viduthalai

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களுடன் ஆகஸ்ட் 4ஆம் தேதி கார்கே ஆலோசனை

சென்னை, ஜூலை 30 தமிழ்நாடு காங்கிரஸ் மூத்த தலைவர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆக. 4-ஆம் தேதி டில்லியில் ஆலோசனை நடத்த உள்ளார்.தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக 4 ஆண்டுகளுக்கு மேல் கே.எஸ்.அழகிரி தொடர்கிறார். அண்மைக்…

Viduthalai

உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி

சென்னை, ஜூலை 30  தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலினை கொண்டு வருவதே மு.க. ஸ்டாலினின் லட்சியம் என பாஜக மூத்த தலைவரும் ஒன்றிய உள்துறை அமைச்சருமான அமித் ஷா கூறிய நிலையில், அதற்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.தமிழ்நாட் டில்…

Viduthalai

அயப்பாக்கத்தில் ரூ.7.53 கோடியில் வளர்ச்சித் திட்டப் பணிகள்

 அயப்பாக்கத்தில் ரூ.7.53 கோடியில் வளர்ச்சித் திட்டப் பணிகள் : அமைச்சர்கள் எ.வ.வேலு - மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தனர்ஆவடி, ஜூலை 30 ஆவடி அருகே அயப்பாக்கத்தில் ரூ.7.53 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகளை அமைச்சர்கள் எ.வ.வேலு, மா. சுப்பிரமணியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.ஆவடி…

Viduthalai

பெண்களுக்கு கல்வியறிவு கிடைத்தால் சுயமரியாதை உணர்ச்சி தானாகவே வந்துவிடும் – தந்தை பெரியார்

தலைவரவர்களே! சகோதரிகளே!! சகோதரர்களே!!!சுயமரியாதை இயக்கம் என்பதைப் பற்றி பேச வேண்டுமென்பதாக நண்பர் பெருமாள் அவர்களால் இக்கூட்டம் கூட்டப்பட்டிருக்கின்றது. நாங்கள் திரு. பெருமாளின் குமாரத்தியின் திருமணத்திற்கு என்று அழைக்கப்பட்டு இங்கு வந்தோம், இந்தச் சந்தர்ப்பத்தில் இந்த ஊரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசவேண்டுமென்ற ஆசை…

Viduthalai

55 மாணவர்களுடன் கந்தர்வக்கோட்டையில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடங்கியது

கந்தர்வக்கோட்டை,ஜூலை 30 - புதுக்கோட்டை கழக மாவட்டம், கந்தர்வக்கோட்டையில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை இன்று (30.7.2023) காலை  தமிழ்மீனா திருமண அரங்கத்தில் 55 மாணவர்களுடன் தொடங்கியது. திராவிட மாணவர் கழகமாநில செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் தொடங்கி வைத்து உரையாற்றினார்.திராவிடர் கழக மாநில மருத்துவரணி…

Viduthalai

உங்களுக்குப் “பேய்” காட்டப் போகிறேன்! பரபரப்பாக மாறிய பட்டுக்கோட்டை பயிற்சி முகாம்! – வி.சி.வில்வம்

பட்டுக்கோட்டை, ஜூலை 30 தமிழ்நாடு முழுவதும் நடந்து வரும் பயிற்சிப் பட்டறையின் தொடர்ச்சியாக, நேற்று  (29.07.2023) சனிக்கிழமை, பட்டுக்கோட்டை எம்.என்.வி. திருமண மண்டபத்தில் காலை வகுப்புகள் தொடங்கின.வகுப்புவாதமும்; வகுப்புரிமையும்!தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளரும், திமுக சட்டமன்ற உறுப்பினருமான கா.அண்ணாதுரை அவர்கள் பயிற்சிப்…

Viduthalai

பற்றி எரியும் மணிப்பூர் : எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேரில் ஆறுதல் கூறினர்

இம்பால், ஜூலை 30   கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் நேற்று (29.7.2023) ஆய்வு செய்தனர்.மணிப்பூரில் கடந்த மே 3 ஆம் தேதி வெடித்த கலவரம் எல்லையின்றி தொடர்கிறது. அங்குள்ள மெய்தி, குகி இன பிரிவினருக்கு இடையே நடந்து வரும் இந்த…

Viduthalai

அர்ச்சகர் பயிற்சி பெற்ற அனைத்து ஜாதியிலிருந்தும் அர்ச்சகர்களை தமிழ்நாடு அரசு விரைவாக நியமனம் செய்க!

 அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை: சென்னை உயர்நீதிமன்ற அமர்வின் வரவேற்கத்தக்கத் தீர்ப்புஅர்ச்சகர் பயிற்சி பெற்ற அனைத்து ஜாதி யினரும் அர்ச்சகராகத் தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற அமர்வு தீர்ப்பு அளித்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசுப்  பயிற்சி பெற்ற அனைத்து ஜாதியினர்களிலிருந்தும் கோவில் களில்…

Viduthalai