புண்ணியம், சொர்க்கம்

10.06.1934   - குடிஅரசிலிருந்து...புண்ணியம், சொர்க்கம் என்கின்ற புரட்டைப் பாருங்கள். ஜீவர்களைச் சித்திரவதை செய்தல் புண்ணியமாகவும் சொர்க்க லபிதமாகவும் இருந்தால் இனி பாவத்துக்கும் நரகத்துக்கும் காரணமான காரியம் என்ன என்பது எனக்கு விளங்கவில்லை.நமக்குப் புண்ணியம் சொர்க்கம் வேண்டுமானால் நமக்கு இஷ்டமானவர்களைப் பிடித்து கால்…

Viduthalai

புராண மரியாதையால் என்ன பயன்?

07.10.1934 -  குடிஅரசிலிருந்து..நம் நாட்டில் ஜாதி, மதம், குலம், கோத்திரம், காலம், நேரம், சடங்குக்கிரமம் முதலியவற்றைக் கவனித்தே 100க்கு 99 கலியாணங்கள் செய்யப் படுகின்றன. இப்படியெல்லாம் செய் தும் இன்று அவற்றின் பலன்களைக் கவனித்துப் பார்ப்பீர் களே யானால் ஒட்டு மொத்தம்…

Viduthalai

இராமாயணம்

10.06.1934-  குடிஅரசிலிருந்து...தோழர்களே! இந்தக் கொடுமைகளை உருவகப்படுத்திப் பார்க்கும் போது இராமாயணக் கதையின் தத்துவம் இதில் தாண்டவமாடுகின்றது. இராவணனையும் அவர் குடும்பத்தையும் ஆரியர்கள் இழித்துப் பழித்துக் கூறி அவன் அரசை நாசமாக்கியதாகக் காணப்படும் கதையை இப்போது நினைத்துப் பாருங்கள்.இராமாயணக் கதைக்கு அஸ்திவாரமே இந்தச்…

Viduthalai

கழகக் களத்தில்…!

 22.1.2023 ஞாயிற்றுக்கிழமைதிராவிடர் கழக இளைஞரணி மாநில கலந்துரையாடல் கூட்டம்திருச்சி: மாலை 4.30 மணி  இடம்: அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அரங்கம், பெரியார் மாளிகை,                        புத்தூர், திருச்சி  தலைமை: தமிழர் தலைவர்…

Viduthalai

நன்கொடை

கருநாடக மாநில மேனாள் செயலாளர் 'செயல்வீரர்' ப.பாண்டியன் அவர்களின் 12ஆவது நினைவு நாள்ளை யொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு குடும்பத் தினர் சார்பாக ரூ. 1000/- வழங்கப்பட்டது.

Viduthalai

நன்கொடை

கோவை கிரி கார்பரேசன், பெட்ரோல் பங்க் உரிமையாளர் நீ.பிரகாசு-பி.லலிதா ஆகியோரின் மகன் ஆதவன் பிரகாசு 10ஆம் ஆண்டு பிறந்த நாள் (18.01.2023) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினர். நன்றி. வாழ்த்துகள்.         …

Viduthalai

செய்திச் சுருக்கம்

சமர்ப்பிக்க...அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்யும்போது விமானம், போக்குவரத்து செலவுகள், கட்சியின் வேட்பாளர் மற்றும் முகவர்கள் கணக்கில் சேராது, தேர்தல் செலவினத்தில் இருந்து விலக்கு பெற வேண்டிய தலைவர்கள் பட்டியலை 7 நாள்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு தலைமைத்…

Viduthalai

லக்கிம்பூர் கெரி வன்முறை நிகழ்வு ஒன்றிய அமைச்சரின் மகனுக்கு பிணை வழங்க எதிர்ப்பு

லக்னோ, ஜன. 20- உத்தரப் பிரதேசம் லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கில், ஒன்றியஅமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் ஆசிஸ் மிஸ்ராவின் பிணை மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது.உத்தரப் பிரதேசத்தில் உள்ள லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் திகுனியா…

Viduthalai

காஷ்மீரில் பயணித்தார் ராகுல் காந்தி

சிறீநகர், ஜன. 20- பஞ்சாப்பை தொடர்ந்து ராகுல் காந்தியின் நடைப் பயணம் காஷ்மீருக்குள் நுழைந்தது. காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நடைப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.  பல்வேறு மாநிலங்களை கடந்த இந்த நடைப்பயணம் கடைசியாக பஞ்சாப்பில்…

Viduthalai

‘நீட்’ விலக்கு மசோதா மீண்டும் விளக்கம் கேட்கிறது ஒன்றிய அரசு

சென்னை, ஜன.20- நீட் விலக்கு மசோதா தொடர்பாக ஒன்றிய அரசு மீண்டும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி உள்ளதாக தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  சென்னையில் செய்தியாளர் களிடம் நேற்று (19.1.2023) கூறியுள்ளார்.அவர் கூறியதாவது, கடந்த…

Viduthalai