கண்ணுக்குள் எட்டும் வரை எதிர்க்கட்சிகளைக் காணவில்லை

சென்னை,ஜன.27- சென்னை சத்தியமூர்த்தி பவனில் குடியரசு நாள்  கொண்டாட்ட நிகழ்ச்சி நேற்று (26.1.2023) நடந் தது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றினார். அதன்பின் சத்திய மூர்த்தி பவன் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில்…

Viduthalai

கல்வியை மாநில பட்டியலில் கொண்டுவர வேண்டும் கனிமொழி வலியுறுத்தல்

சென்னை,ஜன.27- கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று குடியரசு  நாள் விழா கருத்தரங்கத்தில் திமுக மக்களவை உறுப் பினர் கனிமொழி வலியுறுத்தினார்.குடியரசு நாளை முன் னிட்டு பொதுப் பள்ளிக்கான மாநில மேடை சார்பில் ‘அரசமைப்புச் சட்டத்தையும் நாடாளு…

Viduthalai

அரசியல் மற்றும் பொது வாழ்வில் நேர்மைக்கான காயிதே மில்லத் விருது வழங்கும் விழா

நாள்: 31-1-2023, நேரம் : காலை 10.30 மணிஇடம்:  காயிதே மில்லத் ஆடவர் கல்லூரி, மேடவாக்கம், சென்னை - 100காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை அரசியல் மற்றும் பொது வாழ்வில் நேர்மைக்கான காயிதே மில்லத் விருது வழங்கும் விழாதலைமை:      …

Viduthalai

இலங்கை கடற்படை பறிமுதல் செய்த படகுகளை மீட்க யாழ்ப்பாணம் சென்ற மீனவர்கள்

சென்னை,ஜன.27- தமிழ்நாடு மீனவர்கள், கடற்பகுதியில் படகுகளில் சென்று மீன் பிடித்துக் கொண்டு இருக்கும்போது, அவ்வப்போது, இலங்கை கடற்படையினர், அவர்களை, எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக குற்றம் சாட்டி கைது செய்கின்றனர். அப்போது அவர்களின் படகு, மீன்கள், வலைகளை பறிமுதல் செய்கின்றனர். எனினும்…

Viduthalai

நிறைவேற்றிய வாக்குறுதிகளை குடியரசு நாளன்று வெளியிட வேண்டும் : மாயாவதி

லக்னோ,ஜன.27- பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி நேற்று  (26.1.2023) தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஒன்றிய, மாநில அரசுகள் இந்தியாவை 'உலகின் குரு' ஆக உயர்த்த தொடர்ந்து பாடுபட வேண்டும். அதற்காக ஒவ்வொரு குடியரசு தின நாளிலும் ஒன்றிய, மாநில…

Viduthalai

இந்தியாவில் மேலும் 132 பேருக்கு கரோனா

புதுடில்லி,ஜன.27- இந்தியாவில் நேற்று கரோனா தொற்றால் புதிதாக 132 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று  முன்தினம் பாதிப்பு எண்ணிக்கை 102-ஆக இருந்த நிலையில் நேற்று சற்று அதிகரித்துள்ளது. மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 82 ஆயிரத்து 338 ஆக உயர்ந்துள்ளது.…

Viduthalai

மூக்கு வழியே செலுத்தப்படும் கரோனா மருந்து அறிமுகம்

புதுடில்லி,ஜன.27-  பன்னாட்டளவில் மூக்கு வழியே கரோனா தடுப்பு மருந்து செலுத்தும் முறையை நடைமுறைப்படுத்தும் முதல் நிறுவனம் என்ற நிலையை பாரத் பயோடெக் பெற்றது. இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனத்தின் இன்கோவேக் என்ற மூக்கு வழி கரோனா தடுப்பு மருந்தின் விலை நிர்ணயத்திற்கு…

Viduthalai

மதுரை இரயில் நிலையத்தில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார்

தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பொன்னாடை அணிவித்து சிறப்பு 

Viduthalai

தமிழை ஆட்சி மொழியாக்கும் தனிநபர் மசோதா – திருச்சி சிவா தாக்கல் விவாதத்திற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல்!

புதுடில்லி, ஜன.27- மாநிலங்களவையில் கழகக் குழுத் தலைவர் திருச்சி சிவா தனி நபர் மசோதா ஒன்றை அறிமுகம் செய்திருந்தார். திருச்சி சிவா கொண்டு வந்த தனிநபர் மசோதாவில் இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மாநில மொழிகளையும் இந்தியாவின்…

Viduthalai

மதுரைக்கு இரயில் மூலம் வருகை தந்த தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்பு

மதுரைக்கு இரயில் மூலம் வருகை தந்த  தமிழர் தலைவருக்கு மதுரை ரயில் நிலையத்தில் அமைப்புச் செயலாளர் வே. செல்வம், பழக்கடை முருகானந்தம், வா. நேரு, எமரால்டு ஒளிவண்ணன், இளவரசி, கவிதா  மற்றும் தோழர்கள்  பயனாடை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

Viduthalai