இந்திய ரயில்வேயா… இந்தி ரயில்வேயா?
மு.இராமனாதன்எழுத்தாளர்; பொறியாளர்சமீபத்தில் கோவைக்குப் போயிருந்தேன். பகல் நேர ரயிலில் சென்னைக்குத் திரும்பினேன். எனக்கு ஜெயகாந்தனின் ‘பகல் நேரத்துப் பாசஞ்சர் ரயில்’ கதை நினைவுக்கு வந்தது. அந்தக் கதை நடப்பது விடுதலைக்கு முந்தைய காலத்தில். அது எல்லா நிலையங்களிலும் நின்று நிதானித்து ஓடிய…
உ.பி.யில் ஒடுக்கப்பட்ட மக்களின் பரிதாப நிலை!
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி சமூக மாணவர் களுக்குக் கட்டணமில்லாமல் வழங்கப்பட வேண்டிய இந்த ஆண்டுக்கான பள்ளிப்பாடநூல்கள் லட்சக் கணக்கானவை பழைய காகிதம் வாங்குபவர்களுக்கு விற்கப்பட்டுள்ள கொடுமை உ.பி. பி.ஜே.பி. சாமியார் ஆட்சியில் நடைபெற்றுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் இடா மாவட்டத்தில் ஒரு பழைய காகிதம்…
உ.பி.யில் ஒடுக்கப்பட்ட மக்களின் பரிதாப நிலை!
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி சமூக மாணவர் களுக்குக் கட்டணமில்லாமல் வழங்கப்பட வேண்டிய இந்த ஆண்டுக்கான பள்ளிப்பாடநூல்கள் லட்சக் கணக்கானவை பழைய காகிதம் வாங்குபவர்களுக்கு விற்கப்பட்டுள்ள கொடுமை உ.பி. பி.ஜே.பி. சாமியார் ஆட்சியில் நடைபெற்றுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் இடா மாவட்டத்தில் ஒரு பழைய காகிதம்…
ஜாதியை நிலைநாட்டவே சடங்கு
சடங்குகள் ஏற்படுத்தியதன் நோக்கம் எல்லாம் அவற்றால் ஜாதியை நிலைநாட்டவேயன்றி வேறல்ல; எதற்காகச் சடங்குகளைச் செய்ய வேண்டும்? அதனால் என்ன பயன்? என்று கேட்டால், ஒன்றும் தெரியாது என்று சொல்லுவார்களேயொழிய, அதன் அவசியம் இன்னது என்று சொல்ல முடியாது. யாரைக் கேட்டாலும், 'இது…
தமிழர் தலைவர் ஆசிரியருக்கு அமைச்சர் கே.என்.நேரு பயனாடை அணிவித்து வரவேற்கிறார்
* தமிழர் தலைவர் ஆசிரியருக்கு அமைச்சர் கே.என்.நேரு பயனாடை அணிவித்து வரவேற்கிறார். *அமைச்சர் அர. சக்கரபாணி தமிழர் தலைவர் ஆசிரியருக்கு பயனாடை அணிவித்து சிறப்பித்தார். * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, அமைச்சர்கள் கே.என்.நேரு, அர. சக்கரபாணி, ஆர். காந்தி,…
தமிழர் தலைவர் ஆசிரியருக்கு அமைச்சர் கே.என்.நேரு பயனாடை அணிவித்து வரவேற்கிறார்
* தமிழர் தலைவர் ஆசிரியருக்கு அமைச்சர் கே.என்.நேரு பயனாடை அணிவித்து வரவேற்கிறார். *அமைச்சர் அர. சக்கரபாணி தமிழர் தலைவர் ஆசிரியருக்கு பயனாடை அணிவித்து சிறப்பித்தார். * தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, அமைச்சர்கள் கே.என்.நேரு, அர. சக்கரபாணி, ஆர். காந்தி,…
கிருஷ்ணகிரி பெரியார் மய்யத்தை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்
கிருஷ்ணகிரி பெரியார் மய்யத்தை அமைச்சர்கள் கே.என்.நேரு, ஆர்.காந்தி, அர.சக்கரபாணி, சட்டமன்ற உறுப்பினர் மதியழகன், ஓசூர் தி.மு.க. மாவட்டச் செயலாளர் பிரகாஷ், தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை ஜெயராமன் ஆகியோர் முன்னிலையில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி…
கிருஷ்ணகிரி பெரியார் மய்யத்தை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்
கிருஷ்ணகிரி பெரியார் மய்யத்தை அமைச்சர்கள் கே.என்.நேரு, ஆர்.காந்தி, அர.சக்கரபாணி, சட்டமன்ற உறுப்பினர் மதியழகன், ஓசூர் தி.மு.க. மாவட்டச் செயலாளர் பிரகாஷ், தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை ஜெயராமன் ஆகியோர் முன்னிலையில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி…
சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தொலைப்பேசி வழியாக தமிழர் தலைவர் வாழ்த்து
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகத் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்று 5 ஆண்டுகள் நிறைவடைந்தமையைப் பாராட்டி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இன்று (28.8.2023) காலை தொலைப்பேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார். கிருஷ்ணகிரியில் நடைபெறும் பெரியார்…
சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தொலைப்பேசி வழியாக தமிழர் தலைவர் வாழ்த்து
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகத் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்று 5 ஆண்டுகள் நிறைவடைந்தமையைப் பாராட்டி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இன்று (28.8.2023) காலை தொலைப்பேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார். கிருஷ்ணகிரியில் நடைபெறும் பெரியார்…
மூவரும் “தமிழர்கள்!”
"அம்பேத்கரின் பெருமை - அவர் இந்தியாவிற்காக அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கினார் என்பதே. அவர் மராட்டியர் என்பதால் மட்டுமல்ல. படேலின் பெருமை - அவர் சமஸ்தானங்களை இணைத்து இந்தியாவை வலிமைப்படுத்தினார் என்பதே. அவர் குஜராத்தி என்பதால் மட்டுமல்ல. சுபாஷ்போசின் பெருமை - இந்தியாவிற்காகப்…
சமையல் எரிவாயு உருளை வெடித்து பக்தர்கள் மரணம்
மூட நம்பிக்கைக்கு பக்தர்கள் 9 பேர் பலி வெளியில் உணவுகளை வாங்கி சாப்பிட்டால் தீட்டுப்பட்டு விடுமாம்! பக்தியின் புத்தியால் ரயிலில் உணவு சமைத்தனர் சமையல் எரிவாயு உருளை வெடித்து பக்தர்கள் மரணம் மதுரை, ஆக.27 பக்திப் பயணம் செய்தவர்கள் ரயிலில் உணவு சமைத்ததால்…
