“முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நினைவாக தமிழ் மொழிக்கென மத்திய பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்கவேண்டும்” நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எம்.பி வலியுறுத்தல்
புதுடில்லி,பிப்.13- 2023-2024 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் ரவிக்குமார் நாடாளு மன்றத்தில் சமர்ப்பித்த எழுத்துப்பூர்வமான உரையில், இந்த பட்ஜெட் எப்படி பெரும்பான்மைவாதத்தின் பொருளாதார அறிக்கையாக இருக்கிறது என்பதை ஆதாரப்பூர்வமாக எடுத்துக் காட்டினார். “இந்த பட்ஜெட்டில் சிறுபான்மை சமூகத்தினருக்கு இழைக்கப்பட்டிருக்கும் பாகுபாடுகளுக்குத்…
பொற்பனைக்கோட்டை அகழாய்வுக்கு ஒன்றிய அரசு அனுமதி
புதுக்கோட்டை, பிப்.13 புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் சங்க காலத்தைச் சேர்ந்த வட்ட வடிவிலான கோட்டை, கொத்தளம் இருந்ததற்கான கட்டுமானம் உள்ளது. மேலும், அகழி களும் உள்ளன. இப்பகுதியில் மிகவும் பழமையான கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், களிமண் அணிகலன்கள் ஏராளம்…
லாலு டில்லி திரும்பினார்
புதுடில்லி, பிப்.13 சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட பீகார் மேனாள் முதலமைச்சரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் டில்லி திரும்பினார். ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட லாலு பிரசாத் யாதவ் சிறையில் இருந்தார்.…
நிதி சேவை முதலீட்டு திட்டங்கள் விரிவாக்கம்!
சென்னை,பிப்.13நகர்ப்புற மக்கள் தங்களின் நிதி ஆதாரத்தை பெருக்கிக் கொள்ள பல்வேறு முதலீடுகள் செய்துவரும் நிலையில் நாட்டின் பல பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்குப் பல்வேறு சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஜே.எம். பைனான்சிஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் தனது கிளை அலுவலக செயல்பாட்டை…
திருப்பரங்குன்றம் மலைக்குகையில் 2,200 ஆண்டுகள் பழைமையான தமிழி கல்வெட்டு கண்டுபிடிப்பு
மதுரை,பிப்.13 மதுரை திருப்பரங்குன்றம் மலைக்குகையில் சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமையான தமிழி கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட் டுள்ளது தொல்லியல் ஆர்வலர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. திருப்பரங்குன்றம் ரயில் நிலையம் எதிரிலுள்ள குன்றின் மேற்குசரிவில் உள்ள 2 குகைகளில் கற்படுக் கைகளும், கி.மு. 1…
குஜராத்தில் திருவள்ளுவர் சிலை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்
அகமதாபாத், பிப்.13 குஜராத் மாநிலம் மணிநகரில் திருவள்ளுவர் சிலையை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார். குஜராத் மாநிலம் மணிநகரில் உள்ள சிறீகிருஷ்ணா தமிழ் பள்ளிக்கு, வி.ஜி.பி. உலகத் தமிழ் சங்க தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோஷம் சார்பில், திருவள்ளுவர் சிலை வழங்கப்பட்டுள்ளது.…
வேலைவாய்ப்பு கேட்கும் காஷ்மீர் மக்கள்மீது புல்டோசரை ஏவுவதா? பா.ஜனதாவுக்கு ராகுல்காந்தி கண்டனம்
புதுடில்லி, பிப்.13 காஷ்மீர் மக்கள் கேட்டது வேலைவாய்ப்பு. ஆனால் அவர்களுக்கு கிடைத்தது, பா.ஜனதா வின் புல்டோசர் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். காஷ்மீரில் ஆக் கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. இதனால், ஆக்கிரமிப்பு நிலங்களில் வசிக்கும் மக்கள், வீடுகளை இழந்து தெருவில்…
கழக மாநில அமைப்புச் செயலாளர் வே.செல்வம் தாயார் மறைவு கழகத் தலைவர் தொலைப்பேசியில் ஆறுதல்
கழக மாநில அமைப்புச் செயலாளர் வே.செல்வம் தாயார் மறைவுகழகத் தலைவர் தொலைப்பேசியில் ஆறுதல்அரசகுளம் ஊராட்சி மன்ற மேனாள் தலைவர் தி.வேலுச்சாமி அவர்களின் துணைவியும் நமசிவாயபுரம் இசை நாடக ஆசிரியர் சின்னத்தம்பி வாத்தியார் வெள்ளையம்மாள் ஆகியோரின் மகளும், இசைநாடக ஆசிரியர் என்.எஸ்.வரதராஜன், நாடக…
தமிழ்நாட்டில் அரசு வேலைக்காக காத்திருப்போர் 67 லட்சம் பேர்
சென்னை, பிப் 13 தமிழ் நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு 67 லட்சம் பேர் அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர். தமிழ்நாட்டில் மாவட்டந்தோறும் வேலை வாய்ப்பு அலுவலகங்களும், சென்னை மற்றும் மதுரையில் மாநில தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அலுவலகங்களும் இயங்கி…
ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் திருப்பூர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வாழ்த்து
ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் திருப்பூர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வாழ்த்துகோவை - திருப்பூர் நண்பர் சி.பி. இராதாகிருஷ்ணன் அவர்களை குடியரசுத் தலைவர் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக நியமித்துள்ளார் என்பதை அறிய மகிழ்ச்சியடைகிறேன்.தமிழ்நாட்டுத் தமிழர் ஒருவர் இப்படிப் பொறுப்பேற்பது…