நன்கொடை
வேலூர் மண்டல திராவிடர் கழக தலைவர் வி.சடகோபன்-ஈஸ்வரி (மண்டல மகளிரணி செயலாளர்) இணையரின் 48ஆம் ஆண்டு மணநாள் (23.2.2023) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடையாக தமிழர் தலைவரின் வேலூர் சமூகநீதி பரப்புரைக் கூட்டத்தில் வழங்கப்பட்டது.
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
22.2.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* இந்திய பொருளாதார மந்த நிலை ஒன்றிய நிதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறியதற்கு மாறாக உள்ளது என்கிறார் கட்டுரையாளர் பர்சா வெங்கடேஷ்வர ராவ் .டெக்கான் கிரானிக்கல், சென்னை:* தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா,…
சவுதி அரேபியாவில் பணியாற்ற செவிலியர்கள் தேவை: அயல்நாட்டு வேலைவாய்ப்பு அலுவலகம் அறிவிப்பு
சென்னை, பிப். 22- அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குநர் சி.என்.மகேஸ்வரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சவுதி அரேபிய அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற குறைந்தபட்சம் 2 ஆண்டு பணி அனுபவத்துடன் பிஎஸ்சி நர்சிங் தேர்ச்சி பெற்ற 35 வயதுக்கு உட்பட்ட பெண்…
பெரியார் விடுக்கும் வினா! (908)
இயற்கைக்கு மாறான காரியங்கள் எங்கெங்குக் காணப்படு கினற்னவோ, எங்கெங்குத் தேவைப்படுகின்றனவோ அங் கெல்லாம் கடவுளும் - மதமும் தேவைக்கு அப்பாற்பட்டதாக இருக்க முடியுமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் 1000: மாணவச்செல்வங்களுக்கு பரிசளிப்பு
சென்னை, பிப். 22. பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும தொழில் நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) பெரியார் சிந் தனை உயராய்வு மய்யம் சார்பில் நாடுமுழுவதும் பெரியார் 1000 போட்டித் தேர்வு மாணவர்களி டையே நடத்தப்பட்டு போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டு,…
திட்டக்குடி நீதிமன்றத்தில் கழகத் தோழர்கள் மீதான வழக்குத் தள்ளுபடி சிலைகளுக்கு மாலை அணிவிப்பு
செந்துறை, பிப். 22- நீட் தேர்வு எதிர்ப்பு போராளி குழுமூர் அனிதா மறைந்த போது தமிழர் தலைவர் அவர்களை வரவேற்க திட்டக்குடி கடைவீதியில் தேநீர் கடையில் தோழர்களுடன் நின்று கொண்டி ருந்த பொழுது கழகத் தோழர்கள் மீது சங்கி ஒருவன் காரை…
தமிழ் பரப்புரை உறுதிப்பயணம்: பெருங்கவிக்கோவிற்கு பாராட்டு
வடகுத்து, பிப். 22- தமிழுக்கு முதன்மை வேண்டி கன்னியாகுமரி முதல் சென்னை வரை பரப்புரை ஊர்தி பயணம் மேற்கொண்டுள்ள பன் னாட்டு தமிழ் உறவு மன்ற நிறு வனர் வா.மு.சேதுராமன் அவர்க ளுக்கு வரவேற்பு நிகழ்ச்சியும் உலக தாய் மொழிநாள் கருத்தரங்கமும்…
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தடை கோரிய வழக்கு தள்ளுபடி
சென்னை, பிப். 22- தேர்தல் முறை கேடுகள் தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கும் வரை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தர விட்டது. கோவை மறுமலர்ச்சி மக்கள் இயக்கத் தலைவர்…
யானைகள் காப்பகத்தில் சுற்றுச்சூழல் பூங்கா, அருங்காட்சியகம்: தமிழ்நாடு அரசு ஆணை!
நெல்லை, பிப். 22- அம்பாசமுத்திரம் பகுதியில் சுற்றுச்சூழல் பூங்காவுடன் கூடிய உயிர்ப்பன்மை அருங்காட்சியகம் மற்றும் பாதுகாப்பு மய்யம் உருவாக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்திக் குறிப்பில், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட அகஸ்தியமலை யானைகள் காப்பகத்தில் சுற்றுச்சூழல் பூங்காவுடன் கூடிய, உயிர்ப்பன்மை…
மின்வாரியம் எச்சரிக்கை! வேலைவாய்ப்பு தொடர்பாக வரும் போலி விளம்பரங்களை கண்டு ஏமாறாதீர்கள்
சென்னை, பிப். 22- மீட்டர் ரீடிங் எடுக்க ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவும் விளம்பரத்தை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என மின்வாரியம் எச்சரித்துள்ளது தமிழ்நாடு மின்வாரியத்தில் கள உதவியாளர், உதவிப் பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில்…