காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ‘பெண் விடுதலை’ கருத்தரங்கம்

காஞ்சிபுரம்,செப்.2- காஞ்சிபுரம் - வையாவூர் சாலை எச். எஸ் அவென்யூ பூங்காவில் 20.8.2023 அன்று மாலை 5.30 மணி அளவில்,  காஞ்சி தமிழ் மன்றத்தின் அய்ந்தாவது நிகழ்ச்சி 'விடுதலை' என்ற தலைப்பில் நடைபெற்றது. ர.உஷா அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு பேராசிரியர் முனைவர் பா.…

Viduthalai

மாமல்லபுரத்தில் ரூ.100 கோடியில் சுற்றுலா வளர்ச்சி மேம்பாட்டுப் பணிகள்

அமைச்சர் க. ராமச்சந்திரன் பேட்டிகாஞ்சிபுரம், செப்.2 செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள மரகத பூங்காவில் இரவு நேரத்தில் வரும் சுற்றுலா பயணிகளின் பொழுது போக்குக்காக ரூ.8 கோடி மதிப் பீட்டில் ஜொலிக்கும் வண்ண மின் விளக்கு அலங்காரங்களுடன் ஒளிரும் தோட்டம் அமைக்கப்பட…

Viduthalai

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கிறார்

அமைச்சர் தா.மோ. அன்பரசன் தகவல்காஞ்சிபுரம், செப். 2 காஞ்சிபுரம் ஆட்சியர் அலு வலக கூட்ட அரங்கில் அமைச்சர் தா.மோ.அன் பரசன் தலைமையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்ட தொடக்க விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்…

Viduthalai

ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சிக்கு எதிரான ‘கவுண்ட் டவுன்’ தொடங்கிவிட்டது!

மும்பை,செப்.2- நேற்று (1.9.2023) மும்பையில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டத்தின் கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அளித்த அறிக்கையின் விவரம் வருமாறு:அனைவருக்கும் வணக்கம். இந்தியாவைக் காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட ‘இந்தியா'…

Viduthalai

அழுக்குருண்டை களிமண்தானே!

👉களிமண் விநாயகர் சிலைகளுக்கு மட்டுமே அனுமதி.- உயர்நீதிமன்றம் உத்தரவு>>விநாயகரே அழுக்குருண்டை களிமண் தானே!

Viduthalai

‘தினமலர்’ வேதனைப்படுகிறதாம்!

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு வெளிவரும் ‘தினமலர்' நேற்று (1.9.2023) முதல் பக்கத்தில் கீழ்க்கண்ட அறிக்கையை வெளி யிட்டுள்ளது.ஆசிரியர் அறிவிப்பு...நேற்று, 'தினமலர்' நாளிதழின் சேலம் மற்றும் ஈரோடு பதிப்பின் முதல் பக்கத்தில், அரசு பள்ளி மாணவர் களுக்கான  காலை உணவு திட்டத்தை தரக்குறைவாக…

Viduthalai

வளர்ந்துவந்த தமிழ்நாட்டை பல நூற்றாண்டுகளாக முடக்கி வைத்த குலத்தொழில் (விஸ்வகர்மா)

நதிக்கரை நாகரிகம் தோன்றியதிலிருந்து கல்வியிலும், இலக்கியத்திலும், கலைகளிலும், நாகரிகத்திலும், செல்வத்திலும் செழித்தோங்கியிருந்த தென்னகத்தில் - பக்தி இலக்கியங்கள் தோன்றிய பிறகு அதாவது சைவ - வைணவ சமயங்களோடு வேதமரபும் தென்னகத்தில் ஊடுருவிய பிறகு தமிழில் கல்வியாளர்கள் தோன்றவில்லை. கி.மு.ஆறாம் நூற்றாண்டிலிருந்து 2ஆம் நூற்றாண்டு…

Viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: "நிலவில் சிவசக்தி இடத்தை தலைநகரமாகக் கொண்டு ஹிந்து தேசமாக அறிவிக்கவேண்டும்" என்று ஹிந்து மகாசபா தீர்மானம் நிறைவேற்றி மோடிக்கு அனுப்புவோம் என்கிறதே?- வே.ஆறுமுகம், வேளச்சேரிபதில் 1: 'மதச்சார்பற்ற அரசு' என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையே இந்த அரசு…

Viduthalai

இடிக்க வேண்டுமென்றால் எதை இடிக்க வேண்டும் தெரியுமா?

பாஜக ஆட்சிக்கு வருவதற்கு அடித்தளமே பாபரி மசூதி தான். அங்கு குத்தப்பட்ட முதல் கடப்பாரையால் உண்டான காயத்தின் மேல் தான் பாஜக ஆட்சி அமைந்தது. அந்தக் காயம் இன்று பெரும் ரணமாகி நாட்டையே சீரழித்து வருகிறது. பாபரி மசூதிக்குப் பிறகு தற்போது…

Viduthalai

வீரமுத்துவேல்: நிலவுக்கலன் சந்திரயான் 3 வெற்றியின் பின்புலம்

சந்திரயான்- 3 விண்ணில் ஏவப் பட்டு,ஆகஸ்ட் 23 வெற்றிகரமாக நிலாவில் தரையிறங்கியது. இந்த வெற்றிச் செய்தி குறித்து பகிர்ந்த திட்ட இயக்குநர் வீர முத்து வேல், இத்திட்டத்தில் பணியாற்றிய அனைத்து விஞ்ஞானிகளுக்கும், பொறியாளர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்தார்.“நான் ஒரு சாதாரண மனிதன்.…

Viduthalai

கே.ஆர்.நாராயணன் என்னும் தொலைநோக்குப் பார்வையாளர்

இந்திய பிரதமர் மோடிக்கு மிகவும் நெருங்கிய முக்கிய நபர் "நமது அரசமைப்புச் சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டிய காலம் வந்து விட்டது, உலக நாடுகள் எல்லாம் காலத்திற்கு ஏற்ப அரசமைப்புச் சட்டத்தை மாற்றி வருகின்றன என்று கூறியிருக்கிறார். குடியரசுத் தலைவராக இருந்தபோது கே.ஆர்.நாராயணன்…

Viduthalai