இந்தியாவில் மேலும் 132 பேருக்கு கரோனா

புதுடில்லி,ஜன.27- இந்தியாவில் நேற்று கரோனா தொற்றால் புதிதாக 132 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று  முன்தினம் பாதிப்பு எண்ணிக்கை 102-ஆக இருந்த நிலையில் நேற்று சற்று அதிகரித்துள்ளது. மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 82 ஆயிரத்து 338 ஆக உயர்ந்துள்ளது.…

Viduthalai

மூக்கு வழியே செலுத்தப்படும் கரோனா மருந்து அறிமுகம்

புதுடில்லி,ஜன.27-  பன்னாட்டளவில் மூக்கு வழியே கரோனா தடுப்பு மருந்து செலுத்தும் முறையை நடைமுறைப்படுத்தும் முதல் நிறுவனம் என்ற நிலையை பாரத் பயோடெக் பெற்றது. இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனத்தின் இன்கோவேக் என்ற மூக்கு வழி கரோனா தடுப்பு மருந்தின் விலை நிர்ணயத்திற்கு…

Viduthalai

மதுரை இரயில் நிலையத்தில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார்

தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பொன்னாடை அணிவித்து சிறப்பு 

Viduthalai

தமிழை ஆட்சி மொழியாக்கும் தனிநபர் மசோதா – திருச்சி சிவா தாக்கல் விவாதத்திற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல்!

புதுடில்லி, ஜன.27- மாநிலங்களவையில் கழகக் குழுத் தலைவர் திருச்சி சிவா தனி நபர் மசோதா ஒன்றை அறிமுகம் செய்திருந்தார். திருச்சி சிவா கொண்டு வந்த தனிநபர் மசோதாவில் இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மாநில மொழிகளையும் இந்தியாவின்…

Viduthalai

மதுரைக்கு இரயில் மூலம் வருகை தந்த தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்பு

மதுரைக்கு இரயில் மூலம் வருகை தந்த  தமிழர் தலைவருக்கு மதுரை ரயில் நிலையத்தில் அமைப்புச் செயலாளர் வே. செல்வம், பழக்கடை முருகானந்தம், வா. நேரு, எமரால்டு ஒளிவண்ணன், இளவரசி, கவிதா  மற்றும் தோழர்கள்  பயனாடை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

Viduthalai

பொறியாளர்கள் பொன். பிரபாகரன் – இர. நிவேதா வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா

 பொறியாளர்கள் பொன். பிரபாகரன் - இர. நிவேதா வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்ஊற்றங்கரை ஒன்றியத் தலைவர் செ. பொன்முடி - ஜெயா இணையரின் மகன் பொறியாளர் பொன். பிரபாகரன், அ.சி. இரவிச்சந்திரன் - அ.…

Viduthalai

வாலிபர் உள்ளம்

வாலிபர்களுக்குப் புதுமை சீக்கிரம் பிடிக்கும். காரணம், அவர்கள் உள்ளம் எழுதாத வெறும் சிலேட்டு போன்றது. வயதானவர்கள் உள்ளம் பல சங்கதிகள் எழுதப் பெற்றது. புதிய தன்மைகள் பதியப்பட வேண்டுமானால், முன்னால் பதித்தவைகள் அழிக்கப்பட வேண்டும். அவை சுலபத்தில் அழிக்க முடியாத மாதிரி…

Viduthalai

மணமக்களே உங்கள் பெற்றோரை கண்கலங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்!

திருச்சி துறையூர்  சண்முகம் - மாலினி மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர்துறையூர், ஜன.27  மணமக்களே உங்கள் பெற்றோரை கண்கலங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.அ.சண்முகம் - க.மாலினி மணவிழாதிருச்சி - துறையூரில்…

Viduthalai

குரு – சீடன்

பயன்படாது!சீடன்: சபரிலை அய்யப்பன் கோவிலுக்கு வருவாய் 351 கோடி ரூபாய் வருமானம்,  குருஜி?குரு: அந்தப் பணம் பாசி படர்ந்து கிடந்தாலும் கிடக்குமே தவிர, ஒரு காசும் மக்களுக்குப் பயன்படாது, சீடா!

Viduthalai

கோணல் புத்தி

வ.உ.சி.யின் 150 ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி தமிழ்நாடு அரசு வெளியிட்ட சிறப்பு மலரில் வ.உ.சி. படத்துடன், வ.உ.சிதம்பரம் பிள்ளை என்பதில் உள்ள 'பிள்ளை' நீக்கப்பட்டு விட்டதாம். அத்திரிபாச்சா கொழுக் கட்டை என்று 'தினமலர்' துள்ளுகிறது. இவர்களைப் பிடித்து ஆட்டுகிற 'ஜாதிப்புத்தி'…

Viduthalai